நாளை இரவு கதை நீக்கி விடுவேன் பகலவன்29_31

Pani28

நாளை இரவு கதை நீக்கி விடுவேன் பகலவன்29_31

28 பகலவனின் பனிமலர் அவளோ!! 

ஹாலில் சுவாதி கையை பிசைந்து கொண்டே நின்றாள்  

"ஸ்ரீ என்னடா இது ?"மொத்த குடும்பமே மகனை அதிர்ந்து பார்த்தது..

"ஆமா உங்க எல்லாரையும் சேர்த்து டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன், எல்லாரும் இதுல கையெழுத்து போட்டு தந்திட்டு.. எனக்கு ஜீவனாம்சம் தந்திட்டு போங்க .."

"என்னம்மா இது "என மகேந்திரன் மருமகளை பார்க்க ..

"அவளை ஏன்ய்யா பார்க்கிற .. அவதான் என்ன டைவர்ஸ் பணண ஆளா பறக்கிறா, யோசிச்சு பார்த்தேன் நல்ல முடிவு.. அவள வச்சித்தான நீங்க எல்லாரும் இங்க டேரா போட்டிருக்கீங்க. அவளையே டைவர்ஸ் பணண போறேன், பிறகு நீங்க எல்லாரும் எதுக்கு , அதான் கூட்டமா டைவர்ஸ் பண்ணி அனுப்பிடலாம்னு இருக்கேன்.."

"மச்சான் அப்படியே என்னையும் டைவர்ஸ் பண்ணுடா எத்தனை எடத்துலனாலும் கையெழுத்து போடுறேன், உனக்கு புண்ணியமா போகும் நீயும் வாழ மாட்டைக்கிற, என்னையும் வாழ விட மாட்டைக்கிற,, உன் தொல்லை இல்லாம நிம்மதியா வாழ்வேன் எவ்வளவு ஜீவனாம்சம் கேட்டாலும் தர்றேன்.."

"அச்சோ மச்சான் ,அது உனக்கு கிடையாது.. எப்போது சொல்றது போலதான் உன..

"மூடு உனக்கு நான் ,எனக்கு நீ அதான.

"அதேதான் மச்சான்..

"இப்படி சொல்லி சொல்லியே எனக்கு ஜோடி இல்லாம ஆக்கிட்டியே.. என் பாவம் உன்ன சும்மா விடவே செய்யாதுடா, உன் கண்ணை மறைச்சி போய் ஒரு பொண்ணு பார்த்து , கல்யாணம் வரைக்கும் பேசி வச்சிட்டு வந்தா , காலையில பொண்ணோட அப்பா போன் போடுறான் .."

"சார் என் பொண்ணுக்கு உங்கள பிடிக்கலையாம்னு..

"யோவ் நேத்து பிடிச்சது.. 

"ஆனா , இதை பார்த்த பிறகு பிடிக்கல" என போட்டோவை அனுப்ப.. இரண்டு பீர் பாட்டிலை தூக்கி காட்டிய வினய் , சிகெரெட் புகையோடு கையில் வைத்து கொண்டு நின்ற வினய் போட்டோ சமீபத்திய புகைப்படம் .. எல்லாம் ஸ்ரீக்கு வாங்கியது..

"மச்சான் அப்படியே நில்லு ஒரு போட்டோ எடுக்கிறேன்..

"ப்ச் மச்சான் நான் இப்ப டீ கூட குடிக்க மாட்டேன்டா ..

"இந்த போஸல நல்லா இருக்கு பாரு" என எடுத்து உடனே சுடச்சுட அனுப்பி வைத்து விட்டான்..

"இது யாரு அனுப்புனா ? 

"கலெக்டர் சார்தான்.. மச்சான் முழுநேர குடிகாரன்னு தெரிஞ்சும் உங்க மகளை கெட்டி கொடுக்கிறீங்க பாருங்க உங்க தைரியத்தை பாராட்டுறேன்.."

"தம்பி குடி ,தம் மட்டும்தானா..

"அது அப்பப்ப ஓரமா ஒதுங்குவான்.. பிறகு கோவம் வந்தா விழுந்து கடிச்சி வச்சிடுவான், அப்புறம் பிலா பிலா என வரிசைகட்டி முடித்து விட்டு .. 

"கல்யாணத்துக்கு கூப்பிடுங்க முதல் ஆளா வந்திடுறேன் ..

"இனி எங்கடா கல்யாணத்துக்கு கூப்பிட, எப்படியும் உன் கையால எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்ட, பேசாம கருமாதியாவது பண்ணி வச்சிடு மச்சான்.. யாருக்கு விடுதலை கிடைச்சாலும் எனக்கு கிடைக்க மாட்டைக்குது.. ஏம்மா சுவாதி உனக்கு நல்ல காலம் வந்திருக்கு, இதுதான் சமயம்னு ஓடிரு"" ...ஸ்ரீ யாரையும் கவனிக்காது குட்டி மகள் காலை கிச்சுகிச்சு முட்டி விளையாடி அதையும் தொல்லை பண்ண .. எட்டி அவன் முகத்தில் ஒரு உதை.. மறுபடியும் முகத்தை காட்டி மிதி என்று காட்டி விளையாட்டு அப்பாவும் மகளும் .. 

"சுவாதிம்மா இந்த பய என்னடா இப்படி பேசுறான்..

"இருங்க அத்தை நான் குழப்பத்தில ஏதோ பேசிட்டேன் ,இவர் அதை பிடிச்சி வச்சி விரட்ட பார்க்கிறார் ..

"பாவா நாங்க போயிடுறோம், அப்ப குழந்தை?"" எப்படியும் குழந்தையை விட மாட்டான் என தெரியுமே..

"அவளையும் சேர்ந்து தூக்கிட்டு போ ..நான் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம் பாரு, இந்த குடும்பம் , குட்டி எல்லாம் வச்சி மேய்க்கிறது எரிச்சலா இருக்கு , சம்பளம் மொத்தமும் கரைஞ்சு போகுது .. சோ மறுபடியும் முரட்டு சிங்கிள் பிரவேசம் எடுக்க போறேன்.."

"மச்சான் கல்யாணம் முடிஞ்சு, பிள்ளை பெத்த நீ சிங்கிளாடா..

 "ஸ்டேட்டஸ் பார்க்கல ,நேத்தே முரட்டு சிங்கிள்னு வச்சாச்சி என்று கண்சிமிட்டி கொண்டே.. சுவாதியை தாண்டி போனவன் யாரும் பார்க்காது நைட்டியில் தூக்கி நின்ற அவள் பின் கோள சதையை கசக்கி , ஒரு அடி போட்டுவி்ட்டு போக... சுவாதி தடவி கொண்டே மாடிபடி ஏறி போகும் அவனை அண்ணாந்து பார்க்க, நாக்கை சுழட்டி ஏதோ சொல்லி விட்டு போய்விட ..

"ச்சீ "அர்த்தம் புரிந்தவள் சிவந்து போனாள்.. சரி விளையாடுறான்.. இவன விட்டுட்டு எப்படி நான் போவேன்.. அவன் மனசுல என்ன இருக்குன்னு பார்க்க தூண்டில் போட்டா , அவன் நமக்கு கொக்கி போட்டு தூக்குறான் எந்த பக்கம் போனாலும் வீடு கட்டுறானே .. 

நேற்று அவனிடம் பேசும் வரை மனஅமைதி இல்லை .. எத்தனை காதல் தன் மீது வைத்து, தனக்காக மனதில் தாஜ்மஹால் கட்டி அவள் விருப்பம் ஆசை அறிந்து ஒவ்வொன்றாக செய்து வைத்திருக்கிறான் .. 

"இரண்டு வீடு ஒன்னுபோல வாங்கணும் பாவா?

எதுக்கு ?காசுக்கு வந்த தெண்டமா

ஒன்னு நமக்கு .. இனனொன்னு ராதிக்கு..

"ப்ச் அவளுக்கு எதுக்கு ? 

"அண்ணனா நெறைய செய்யணும் பாவா நீங்க.. எனக்குதான் செய்ய யாரும் இல்லை, அவளுக்கு வேணும்ல, என்று என்றோ கூறியதை, வைத்து அப்படியே அத்தனையும் செய்து அவளுக்காக துடித்து, துன்பத்தை மறைத்து சாவின் விளிம்பு வரை போய் ,எமனையும் உண்டு இல்லைன்னு ஆக்கி தூக்கிட்டு வந்து வைத்திருக்கிறான்..

" நான் ஏன் அவன் காதலை மறந்தேன்? எப்படி மற்றவன் மேல் ச்சை என்றாகி போனது .. அவன் ஏதாவது அட்வைஸ் பண்ணி, விடுடி என்று கூறி தலை கோதி மடியில் படுக்க போடுவான் என பார்க்க.. நம்மாள் போறியா, போயிட்டே இரு என சோலியை முடித்துவிட அய்யோ என்றானது..  

"டேய் கெஞ்சுடா !! கொஞ்சுடா!! என்று உதட்டை பிதுக்க வைத்துவிட்டான் ..

இரவு ராதிகா ஒருபக்கம் ,சிவகாமி மறுபக்கம் என தூங்க.. நடுவில் சுவாதி, புருஷன் பக்கத்தில போக விடாமல் இதுக வேறு பாசமழை பொழிய, கண்டுக்காம போகும் ஸ்ரீயில் பசலை நோய் ஆகி போனது, ஒரே வீட்டில் முகம் திருப்பி போகும் அவன் மீது காதல் கண்ணாபின்னாவென வந்தது ... 

"நான் என்ன வேணும்னா, அந்த வீர பார்த்தேன் இந்த தொல்லையன் போல இருந்து தொலைஞ்சிருக்கு.. இவன் தப்பு, என்ன தேடி வராம எப்படி இருக்கலாம், அதனாலதான தப்பாகி போச்சு" நகத்தை கடித்து கொண்டே போனை எட்டி எடுத்து ,, ஸ்ரீ வாட்சப் போக ..

ஸ்ரீ தாடி எல்லாம் எடுத்து , யூத் லுக்கில் , ப்ரோபைல் கீழே சொன்னது போல முரட்டு சிங்கிள்.. பக்கத்தில் தொட்டிலில் கிடக்கும் மகளை பார்த்தாள்.. சிங்கிள் பெத்த குட்டி, அப்பனை போலவே நக்கலாக தூக்கத்தில் கூட சிரிக்க .. 

"பாரேன் ஜெராக்ஸ் போல பிள்ளை இருக்கு சிங்கிளாம் சிங்கிள், ஆன்லைன் என வர ..மணியை பார்த்தாள் ஒன்று..

"இந்த நேரத்தில என்ன பண்றார், எதுக்கு முழிச்சி இருக்கார் ஒருவேளை அப்படி இருக்குமா? , இல்லை இப்படி இருக்குமா ?"போட்டோ வேற மாத்தி மாத்தி வைக்கிறானே இருக்க முடியாது உருள..  

"அண்ணி தயவு செஞ்சு தூங்க விடுங்க , இல்லை எழும்பி வெளிய போங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்பா முழிச்சிடுவா தூக்கணும்," பிள்ளை பெத்தது இவள் ,வளர்ப்பது பூரா மற்றவர்கள்..அவளுக்கு தின்னு, தூங்கு என தொட்டில் போட்டு தாலாட்டாத குறைதான்..

தன் தாயிடம் எதிர்பார்த்து ஏங்கிய அத்தனையும் சிவகாமியிடய் கிடைத்தது ரத்த உறவு இல்லை ஆனால் தந்தை தாய் நாத்தி அண்ணன் என அவளை கொண்டாட ஒரு கூட்டம் ..

எம்மா சுவாதி, அண்ணி, சொல்லு தங்கச்சி என அவள் முகம் பார்க்கும் உறவுகள் அனைத்தும் வந்தது யாரால்? அவனால் அன்றோ!!

 அவன் முட்டிய மார்பு வலித்தது .. படுக்க போட்டு அவன் கேட்டது போல கொடுத்து விட துடித்தது .. அவன் பெயர் சொன்னதும் உடைப்பெடுத்து நைட்டி நனைய, தடவி மகள் குடித்து விட்ட உபரியை புருஷனுக்கு கொடுத்து காதல் பசி ஆற்றும் ஆசையில் கண் கிறங்கினாள்.. கிச்சனில் உருட்டும் சத்தமும்..

" ம்ம் அப்புறம் இல்லை , தூக்கம் வரல உன்னதான் நினைச்சிட்டு இருக்கேன்.. நீ என்ன பண்ற என்ற ஸ்ரீ சத்தமும் கேட்டு பெட்டை கோழிக்கு மூக்கு சிவந்தது 

"இந்த நேரத்தில யாருகிட்ட பேசுறான் , இருப்பு கொள்ள முடியாது சுவாதி பூனை போல் கதவை பூட்டி விட்டு கிச்சன் வாசலில் சுவற்றில் சாய்ந்து நின்று உற்று பார்க்க... 

இச் இச் என்று முத்தம் வேறு கொடுத்து கொண்டு நின்றான்..

"அச்சோ கடவுளே!! ஒரு பேச்சுக்கு சொன்னா இந்த நாய் உண்மையாவே என்ன கழட்டி விட்டுட்டு அடுத்த பிகர் பிடிச்சிட்டான் போல.. 

"இப்ப உன் டர்ன் கொடு .. நீ கொடு"

"இவனுக்கு ரொமான்டிக் எல்லாம் வராதே ஒருவேளை என்கிட்டதான் அப்படி இருப்பானோ, அச்சோ தூக்கத்தை கெடுத்துட்டானே.." ஸ்ரீ பாட்டுக்கு இச் மொச் என எண்ணிலடங்கா முத்தத்தை கொடுத்து கொண்டே மாவு என்று தயிரை ஊற்றி தோசையை சுட்டு அது வராம சட்டியோடு ஒட்ட

"_த்தா ஒரு தோசை ஒழுங்கா வர மாட்டைக்குது" என்று தூக்கி எறிய தோசை சீலிங்கில் போய் ஒடடி கொண்டது... 

"ரூம்ல போய் கழட்டி காட்டுவேன் நல்லா பார்த்து பண்ணு சரியா" என்று கூறி கொண்டே பிரிட்ஜ் திறந்து குளிர் பீர் எடுத்து பின்னாடி தட்டி திறக்க போக 

"ஆஆஆஆஆ இதுக்கு மேல பொறுக்க முடியாது பொறுக்கி" என்று கீழே கிடந்த ஸ்டூலை லாங்க் ஜம்ப் பணணி ஓடியவள் , குதித்து ஸ்ரீ முதுகில் ஏறி உட்கார்ந்து ..

"எதடா காட்ட போற?.. காட்டிறிவியா நீ , ஆட்ட இல்லாம கடிச்சு துப்பாம விட மாட்டேன்டா, நாய, பன்னி, எருமை என்று அவன் முதுகில் தொங்கி கடித்து வைக்க..

"ச்சை இறங்கு நாய" ஸ்ரீ முதுகை உலுக்க ..

மாட்டேன்டா என்ன டைவர்ஸ் பண்ணிடுவியா?..

பண்ணுவேன் 

வேற கல்யாணம் கட்டுவியா பாவா?

"கட்டுவேன் இரண்டு கட்டுவேன்.. மறுபடி டைவர்ஸ் பண்ணி அடுத்து கட்டுவேன், இப்படி கட்டிட்டு டைவர்ஸ் பண்ணுவேன், அது என் இஷ்டம் போடி ..

"நான் விட்டாதான ..

தூக்கி வெளியே போடுவேன் ..

"நான் போக மாட்டேன், உன் கூடவே இருந்து உன்ன சாகடிப்பேன்.. "

"அதையும் பாப்போம், காலையில உன்ன தூக்கி வெளியே போட்டுட்டு இந்த லில்லியை உசார் பண்ணி பக்கத்தில வைக்கல".. என்று போனை காதில் வைத்து ..

"இங்க சோ மெனி நாய்ஸ் , ரூம்ல போய் பேசுறேன்" என இச் வைக்க 

"எவடி அவ என் புருஷனை தூக்கிட்டு போக நிற்கிறது "என்று போனை பிடிங்கி

"_______,_____,____ அரிப்புக்கு சுவத்துல போய் தடவு இனிமே போன் போட்ட "

"எம்மா தங்கச்சி நீ அவன விட கேவலமா பேசுறியேம்மா."

"அண்ணா?! நீங்களா நீங்க என்ன பண்றீங்க?..

"நான் என்ன பண்ணிட போறேன், காலத்துக்கும் ஒன்னும் பண்ண மாட்டேன் போல ..போனை போட்டு வச்சி மச்சான் மச்சான் பேசுடான்னு காதுல ரத்தம் வர வைக்கிறம்மா முடியல" என்று வினய் அழ.. திரும்பி கணவனை பார்க்க , பீர் பாட்டிலை திறந்து வாயில் ஊற்ற போக .. ஸ்ரீ பிடித்து தரையில் தள்ள..

"_தா விடுறி ..

"இனிமே என்ன விடுவ, டைவர்ஸ் பண்ணுவேன்னு சொல்லுவியா என்று அவன் காலை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு தங்கள் அறை நோக்கி போக..

"ஏய் ஏய் விடு நாய .... குந்தாணி எட்டி மிதிச்சிடுவேன் விட போறியா?இல்லையா...என்றவன் அலறும் சத்தம் நெஞ்சை உலுக்கி விட்டது... 

கதம் கதம் முரட்டு ஹீரோவை கதற கதற கற்பழித்தது பெண் சிங்கம்.... 

அவளிடம் தொலைத்த இதயத்தை அவனும் கேட்க மாட்டான் ..

அவனிடம் வாங்கிய இதயத்தை அவளும் கொடுக்க போவது இல்லை ..

காதல் கடன்காரியிடம் காதலை வட்டி போட்டு வட்டி போட்டு வசூலிப்பான்.. 

29 பகலவனின் பனிமலர் அவளோ? 

"போதை ஏறுன நேரம் காலை பிடிச்சு இழுத்துட்டு வர்றியா ரோட்ரோலர் ..

"ஆமாடா, நான் ரோட்ரோலர்தான் என்ன ஓட்டி ஓட்டி ரோட்ரோலர் ஆக்கினது நீதான்... கத்தி மானத்தை வாங்காம அமைதியா ரூமுக்குள்ள வந்திடு பாவா , வந்த அசப்பு தெரியாம, காலையில போய், உன் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் இடையில படுத்துக்கிறேன் 

"ஏதுக்கு வரணும் , வர முடியாது வாசலில் ஜன்மென்று உட்கார்ந்து கொண்டான் 

"வாடா பாவா ஒரே ஒரே நேரம் மேட்டர் பண்ணலாம் 

"தூஊஊஊஊ மனுசியாடி நீ, வெட்கம் இல்லாம பேசுற..

"அந்த தண்ட கருமாந்திரம் எல்லாம் நமக்கு எதுக்கு? வா பாவா, உன்ன பாத்தாலே இப்பவெல்லாம் மூட் கன்னாபின்னாவென வருது ,, அதுவும் மீசை இல்லாம நீ ___ பண்ணினா எப்படி இருக்கும், ம்மா ஹார்மோன் சுரந்து தள்ளுது பாவா , வா டிரை பண்ணுவோம் அவன் சட்டையை பிடித்து இழுக்க..

"ச்சை நான் பேச வேண்டியதை நீ பேசுற, டைவர்ஸ் வாங்கிட்டு போற நாய்க்கு எதுக்கு மூட் வருது ..

"அது ஒரு ஓரமா இருக்கட்டும் பாவா, டைவர்ஸ் உன் ஆசைக்காக பண்ணிக்கலாம்.. இது ஒரு ஓரமா வச்சிட்டு இருப்போம் , உள்ள வா என்று ஸ்ரீ உதட்டை பிடித்து நசுக்க...

"என்ன செஞ்சாலும் இனி உன்கிட்ட வர்றதா இல்லை ..,

"வர மாட்டியா... அவனை பார்த்து கொண்டே நைட்டியில் ஜிப்பை இறக்கி விட..

"ஹே ஹே அப்படி எல்லாம் மூட் வர வைக்க முடிடாதுடி நான் ஸ்ரீராம்.. 

"அதையும் பார்த்திடுவோம்" எறும்பு தீண்டாமல் தடித்த கருமிளகோடு மஞ்சள் மேகத்தை வெளியே பிதுக்கி போட .. அண்ணாந்து பார்த்த ஸ்ரீ இதழில் சொட்டென்று ஒரு துளி பசும்நீர் விழ ..

"ச்சை கவுச்சை வாடை" என முகத்தை சுருக்கினான்..

"ஏதே, தாவி வந்து பாய்வன்னு பார்த்தா , கவுச்சையா" அவன் உச்சி முடியை பிடித்து வைத்து கொண்ட சுவாதி , ஸ்ரீ வாயை பிளந்து கொடுமலையை அவன் வாய்க்குள் திணித்து வைத்து , அவன் மறுத்து தலையாட்ட கையால் பிசைந்து சுரந்து கொடுக்க ... 

"பாவா சப்பி குடி பாவாஆஆஆஆஆ, பழகிடும்" அவன் தலையை விடாது அமுக்கி வரத்தை அதிகப்படுத்தி மூச்சு திணற வைக்க..அவன் இரு இதழ் ஓரம் கோடாக வடிந்து கண் சிவக்க, அவளை பார்த்த புருஷன் மடியில் அமர்ந்து கொண்டு.. உருட்டி திரட்டி பிதுக்கி கொடுக்க, கடக்மூடக் சத்தம் அவள் கண்களை திறக்க முடியாது தள்ளாட வைத்தது .. ஸ்ரீ நாவு அதன் சுவைக்கு பழகி போக கடித்ததும் கசக்கும் முழுநெல்லிக்கனி போல , நேரம் ஆக ஆக தித்திக்க வைக்க... அவனே உறிஞ்சி இழுத்து சுவைக்க.. அவன் தொண்டை ஏறி இறங்கும் அழகை சுவாதி தோளை அழுத்தி பிடித்து கொண்டே பார்த்தவள் , கண்ணால் போதுமா என ஜாடை பேச மறுபக்கத்தில் முட்டினான் ....  

"உள்ள வா பாவா இன்னும் நிறைய தர்றேன் "இச் இச் ஆசையில் கூறு அவளை பேதை போல அலைக்கழிக்க.. அவள் கொடுக்கும் புது உலகம் எப்போதும் போல எத்தனை சித்தன் ஆக்கி, அமைதி படுத்த .. அவள் சுண்டு விரல் அசைவில் உள்ளே தரையில் மல்லாக்க விழுந்த ஸ்ரீயின் அருகே ஒருக்களித்து படுத்து, மற்றைய பக்கத்து அமுத கிடங்கை திறந்து , அவனை தன் கையின் மேல் படுக்க வைத்து தலையை கோதி கொண்டே கொடுக்க, நாவின் சுவை மொட்டு தேய தேய பசிக்கு அவள் தந்த அமுதம் குடித்து பசி தீர , காதல் மூக்கனியின் ஒரு கனியின் மொத்த ரசத்தையும் உறிஞ்சு குடித்து மகளுக்கு எதிரி ஆனான்.. அவள் பொருளை இவன் வெண்ணெய் திருடும் கண்ணனாக காலி செய்து, வெறும் மண்பானை ஆக்கி விட்டான்.. நாவு வரண்டு போக ஸ்ரீ அவளை பார்த்து முறைத்தான்..

"வரலடி..

"நீ காட்டான் போல உறிஞ்சி மொத்தத்தையும் குடிச்சா எப்படி வரும் பாவா ,முடிஞ்சி, ஊற விடு..

"நானா கேட்டேன் நீதான பிடிச்சி அமுக்கி போட்டு தந்த , கால் வயிறு கூட நிறையல, ஒழுங்கா கொடு இல்லை டைவர்ஸ் கன்பார்ம்.. கசக்கி தா" தோரணையாக அவள் மீது காலை போட்டு கொண்டு நைட்டி உள்ளே தலையை நுழைத்து அடுத்த ஆட்டத்துக்கு அவன் ரெடியாக..

"பாவா அவ்வளவுதான் ..

"எனக்கு வேணும் கொடு "அடம் பிடித்து நைட்டியை இழுத்து இரண்டையும் முகத்தில் போட்டு வந்த புது வாசத்தை ரசிக்க..

"தொல்லை, போடா டைவர்ஸே பண்ணிக்க காரணம் என்ன சொல்லுவ.."

"__ தர மாட்டைக்கிறா என் பொண்டாட்டி , நிறைய வச்சிகிட்டு ஏமாத்துறான்னு சொல்லுவேன் .. பசிக்கிற பிள்ளையை பட்டினி சாவு போட்டிருக்கன்னு சட்டம் உன் மேல பாயும்" ..என்றவன் இவளால் பலமுறை விழுப்புண் வாங்கிய அம்பு அவள் கொழுத்த பிளவுகள் தேடி கூராக உரச.. ஆடை மீது நாட்டியம் புரியும் நவரச நாயகன் ஆடல் கலைக்கு ,நாயகி வதனம் சிவக்காது இருக்குமோ??... உளி தீண்டும் கரும்பாறை பிளவில் நீர் குமிழி உருவாக ஆரம்பிக்க..

"நானும் சொல்லுவேன் பாவா ,பொண்டாட்டி அவனுக்காகவே பார்த்து பார்த்து டெய்லி ஒரு நைட்டி ,சேலையில திரியுறா. அவன் மீசை முடி குத்தாம இடை வலிக்குது, என் புருஷன் சரியில்லைன்னு நானும் பதில் கம்ளைம்ட் கொடுத்துடுவேன்".. அவள் விரல் மெல்ல நகர்ந்து விராலி மலை உச்சியை ஆடை உள் சென்று தீக்குச்சி தீவில் உரசல் செய்ய ,அதில் வெப்பம் அவள் விரல் உணர்ந்து ஸ்ரீயை பார்க்க, கண் இரண்டும் சொக்கி கிடந்தான் .. 

போன முறை செக்கப் போகும் போது ..

ஸ்ரீ உங்க வொய்ப் நார்மல் ,நாற்பது நாள் ரெஸ்ட் மட்டும் கொடுத்தா போதும், அவங்க மூளை எல்லாம் செக் பண்ணியாச்சு.. ரொம்ப நல்லா இருக்காங்க இனிமே பயப்பட ஒன்னும் இல்லை ... என்று கூற ..

"பாவா ஹேப்பியா உங்களுக்காக திரும்பி வந்துட்டேன்

"மறுபடியும் உயிரை எடுக்க வந்துட்டேன்னு சொல்லு என்றவன் கண் சொன்ன செய்தி வேறே... 

"ஆமாடா பாவா நான் இல்லாம நீ ஜாலியா இருந்திட கூடாதுல்ல.." என்று அவளும் அவனுக்கு ஏத்த மனைவியாக பேச.. அன்றிலிருந்து இருவர் பார்வையும் ஆசையில் தத்தளித்தது, ஒவ்வொரு நாள் கடக்க நாலு நாடு நடந்தே போன கதையாகி போனது .. அவன் ஆசை அதிகம் கொண்டவன் அவனுக்கு பெண் என்று கண்ணில் தெரிவதே அவள் ஒருத்திதான்.. பிள்ளை பெத்த அழகில் நைட்டியில் கறவைமாடு போல சுற்றும் மனைவியை பார்த்து கடிவாளம் கட்ட முடியாது வாயை மூடிக்கொண்டு ஜென் நிலையில் திரிந்தான்.. இப்போது மனைவி அவளே தானாக வந்து கிட்னியை சட்னியாக்குடா என்று ஏறி விழ.. கொழுத்த கொம்பு எண்ணெய் தேசம் புகுந்து புழுதி ஆக்காது வெளியே வந்தால் ஆணுக்கு அழகோ?? 

அவள் விரல் உச்சி மலை தடவ தடவ ஸ்ரீ சுகத்தில் தன்னை மீறி முனங்க 

"டைவர்ஸ் பண்ணுவியா பாவா..

"ம்ம் இதுக்காக எல்லாம் பண்ணாம இருக்க முடியாதுடி ... "

"இப்ப பாவா" ஆடை இழந்த அழகியாக அவன் ஆடையையும் நகட்டி உடல் எனும் கடலில் தீவில் மாட்டி தத்தளிக்கும் தென்னை மரத்தின் உச்சியில் இதழ் பதிக்க..

"ஆஆஆஆ ம்மாஆஆஆ பண்ணுவேன் உளறினான்...

"இப்பஅஅ "மென் உறிஞ்சல் பண்ணி தலைதூக்கி ஸ்ரீயை பார்க்க... 

"ப..ண்...ணுவேன்டி ...ஹக்இஇஇஇஇஇஇஇஇஇ அடி வாழைத்தண்டு முழுவதும் அவள் இதழில் மறைந்து போக, நரம்பு அத்தனையும் அவனுக்கு தெறித்தது, மனைவி நாவசைக்கும் ரிதம் பிடித்து போய், காதல் பேயாக ,ரத்தம் குடிக்கும் காட்டேரி போல அவன் இளமையை உறிஞ்சி இழுக்க துடித்து துடித்து தரையில் கையை போட்டு அடிகக ஆரம்பித்தான்..

"மாட்டேன் சொல்லு பாவா இல்லை உன் கொல்லாம விட மாட்டேன் ...

"ஆஆஆஆ பண்ணுவேன்" பிச்சைக்காரன் கையில் அன்னப்பூரணி கிடைத்தால் விடுவானோ? அன்னம் போல காதலையும் காமத்தையும் பிரித்து எடுக்கும் மனைவி சிறு இதழ் தந்த குளுமை அவன் உச்சந்தலை போதை ஏற்றியது ... எச்சில் மினுங்க கொண்டையிட்டு நிமிர்ந்த மனைவி உருண்டு அவன் அருகே வர... அவளை இழுத்து கீழே போட்ட வரண்ட நாவுக்கு தேன் தேடி அவள் தொடை நடுவில் சிரசு நுழைக்க .அவன் முதுகில் காலை கிடுக்கி போட்டு கொண்டு ,இடம் அமைத்து கொடுக்க .. கருநீல வானில் குறிப்பு தெரியாது ஸ்ரீ மீசை தடுமாறி விரலில் வழி கண்டறிந்து உலர்திராட்சை தேடி கவ்வி இழுக்க 

"பாவாஆஆஆ என்றவள் சுகம் தாளாது அலற..அவள் உதட்டில் நடுவிரலை நுழைத்து விட்டவன்..

"பாவாவை விட்டு போறேன் சொல்லுவியா நாய" கேட்டு கேட்டு நாவு அடி ஆழம் தொட்டு சாட்டையடிக்க தோல்வியை ஒத்து கொண்டு சுவாதி அலற ஆரம்பித்தாள் 

"மாட்டேன் பாவா ம்மாஆஆ மாட்டேன் "சிசு தந்த காயம் கூட அவன் உதடு பட்டு இனிக்க வைக்க எம்பி குதித்த மனைவி ,அடி சதை பிடித்து முகத்தோடு வைத்து மோதி, சுருள்முடி தேசம் முழுவதும் சுற்றுலா வர, அசைய முடியாது தொடை கிடுகிடுக்க அவன் தலையை கோதி விட்டபடி முனங்க ஆரம்பித்தாள்... 

"சொல்லிட்டு இரு, பாவா உன்ன விட்டு போட மாட்டேன், நீ எனக்கு வேணும் ,கொஞ்ச வேணும் கடிக்க வேணும், அடிக்க வேணும் ,அலற வைக்க வேணும் ,தொல்லை பண்ண வேணும்னு சொல்லு நாய சொல்லு "

"ஆஆஆ பாவா

"சொல்லு தொடையில் கடித்து பதில் கேட்க..

"ஆஆஆஆ நீ வேணும் பாவா இப்படி கடிக்க..

"ம்ம் வேற ..

"இப்படி அலற வைக்க "நுனி நாக்கு தரும் சுகம் உடல் சிவக்க வைததது .

வேற.."

ம்ம்ஆஆஆ மு...டி..யல்அஅஅ கிணறு வற்றும் அளவு சுவைத்து எழும்பி அவள் மேல் வர , விரும்பி அவன் கழுத்தை கட்டி கொண்டு ஏந்தி கொடுக்க... கனநாள் காற்று புகாத இடம் அவனை வாங்க மறுக்க..

"என்னடி ??"ஏந்தி இணைக்க முயற்சி செய்ய.. 

"முட்டு பாவா வலிக்கட்டும், உன்ன விட்டுட்டு போக பார்த்தேன்ல இனி இது எல்லாம் இல்லாம முடியாதுன்னு காட்டு பாவா, உள்ளேயே கிட பாவா கதகதப்பா இருக்கு" அவன் காதில் முனுங்கும் மனைவி கொச்சைத்தமிழ் ஆசை வேரின் அகலம் கூட்ட..

"ஆஆஆ நாய முடியலடி "எரிச்சல் கொண்டு அவள் உதட்டை கடித்து வைக்க .. அவன் முதுகை பிடித்து காதில் ஏதோ கூற ஓங்கி ஒலிக்க வைத்தான் உளியின் சத்தத்தை 

"ஆஆஆஆஆ ம்மா சூப்பரா இருக்கு பாவா" ஊஞ்சலாடும் மாரன் அம்பு அவளை சுக முனகல் செய்ய சொல்லி அடம் பிடிக்க, மேல் ஆடும் கணவன் முகத்தை ரசித்து கொண்டே சுகத்தில் புலம்பினாள்.

"பாவா ..

"ம்ம் ...எப்படி இருக்கு 

"புதுசா பண்றது போல இருக்குடி"..இறுகி போகும் சதைகள் அவனை கண் சொக்க வைத்தது .. மித வேகம் சூடு பிடித்து அசுர வேகத்தில் தாக்க அவன் தாக்குதல் அத்தனைக்கும் முனங்கி, கிறங்கி, புலம்பி மொத்தமாக ஊற்றை தன்னுள் வாங்கி எழும்ப போனவனை ,

"ம்ஹூம் அப்படியே படுங்க" அவனை பஞ்சு தலையணை மீது படுக்க போட.. 

"என்னடி என்ன தோற்கடிக்க முடியலையா... 

"உங்க காதலை தோற்கடிக்க இன்னும் பல யுகம் வேணும் பாவா, உங்ககிட்ட தோத்துக்கிட்டே கிடக்க ஆசையா இருக்கு,, ஐ லவ் யூ சொல்லி என் காதலை குறுக்க விரும்பல, காலம் முழுக்க இந்த ஸ்ரீராம் தொல்லையனை சுகமா தாங்க போறேன்.."

" இப்ப நடந்ததுக்கு எல்லாம் விளக்கம் சொல்லும் தருணம் பாவா , ஏன் அப்படி பண்ணினேன் , ஏன் விட்டுட்டு வந்தேன் , ஏன் அவளுக்கு டைவர்ஸ் கொடுத்தேன், எல்லா காரணமும் சொல்லணும் சொல்லுங்க "ஆர்வமாக கேட்க.

"ஒரு __யிரும் சொல்ல முடியாது 

"என்ன பாவா இப்படி சொல்றீங்க ஆடியன்ஸ் குழம்புவாங்க"

"குழம்ப சொல்லு "என வசதியாக படுத்து கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டான் ..

"இவர் விளக்கம் சொல்லாம நாம கொடுத்தா அடிச்சிடுவான் .அவன்,செஞ்சா சரியா இருக்கும் நம்புவோமாக.. " கொழுப்பு கொஞ்சம் அவள் மீது உள்ள காதல் மீதி என செய்த வேலைகள்தான் அவளை துரத்தி அருகில் வைத்து சேட்டை செய்தது .. 

30 பகலவனின் பனிமலர் அவளோ?

காலையில் வினய் தலையில் துண்டை போட்டு அமர்நிருந்தான்.. கலெக்டர் ஆபிஸில் ஏதோ எம்எல்ஏ மீட்டிங் ..ஸ்ரீ பத்து மணிக்கு மேல்தான் முழித்து வந்து ..

"பார்த்துக்கலாம் அவன்கள வெயிட் பண்ண சொல்லு.. இல்ல போக சொல்லு அவன்க ஐஞ்சு வருஷத்துக்குதான், நான் வேலை போற வரை ராஜாதான் என்று பிஏவை அடித்து விரட்டி விட்டு.. மகளை தூக்கி வைத்து முத்தம் கொடுக்க... சிகரெட் வாடையில் குழந்தை உதட்டை பிதுக்க..

"என் செல்லத்துக்கு வாடை பிடிக்கலையா தங்கம், இனி நான் இது குடிக்க மாட்டேன் சரியா" என உடனே குப்பையில் தூக்கி போட, அவன் மீசை பிடித்து முத்தம் கொடுக்கும் மகளை குடும்பம் ஆச்சரியமாக பார்த்தது ... 

"மச்சான் இனி குடிச்சிட்டு உள்ள வந்த செருப்படி வாங்குவ,குடிகாரன் செல்லம் அவன், அவன் கூட சேராத "என வினய்யை இவன் திட்ட.. 

"யாரு நான் குடிகாரன் , மக்களே இவன் சொல்றது கேட்டு உங்களுக்கு நெஞ்சு வெடிக்கலை , எனக்கு நெஞ்சு வெடிக்க போகுது ..மகள் வினய்யை அவள் தகப்பன் போலவே பார்த்துவிட்டு , ஸ்ரீயை பார்த்து உதட்டை பிதுக்கி அழுவது போல வைக்க

" போடா வெளிய புள்ளையை தொல்லை பண்ணின _ ஞ்சு வெடிச்சிடும், ஓரமா போடா இப்ப ஓகேவா செல்லம் "என தூக்கி கொண்டு போக... அவன் அழகு ராணி செல்லமாக அவன் நெஞ்சில் சாய்ந்து மனைவிக்கு சவால் விட்டது .. 

"ம்க்கும் பெரிய செல்லம் , இந்தாங்க பாவா அண்ணாவுக்கு மாமா பொண்ணு பார்ர்திருக்கார் பொண்ணு ஏதோ எம்எல்ஏ மக போல நல்ல வசதி போல "என்றதும்..வினய் அப்பா என்று நெஞ்சில் கைவைக்க

"யார கேட்டுட்டு இதை பண்ணினார் , அவன் கடைசி வரை என்கூட தான் இருப்பான்" என ஸ்ரீ போட்டாவை டார்டாராக கிழித்து போட்டு வினய் நெஞ்சையும் கிழித்து விட்டான் 

"ராசா ராசா, நல்லா இருப்ப உன் கையை காலா நினைச்சு கெஞ்சுறேன், ப்ளீஸ்டா முடிச்சி விடுடா ..வினய் கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்.. 

"ஏன் என் கால் சும்மாதான் இருக்கு அங்கேயே விழு..

"மிங்கிள் ஆகணும்னா அதுக்காக நண்பன் கால்ல விழுறது கூட தப்பில்லை , காலை கொடு "ஸ்ரீ காலை தூக்கி காட்ட ..  

"ஏன் பாவா இது ரொம்ப ஓவர் , அண்ணாவுக்கு அவரையும் பொண்ணு பாத்து கட்ட விட மாட்டைக்கிறீங்க , நீங்களும் பார்த்து கட்டி வைக்க மாட்டைக்கிறீங்க , என்ன நினைப்புலதான் இருக்கீங்க "என்று சுவாதி வர.. 

"அப்படிதான் பண்ணுவேன்" என்று மகளை சுவாதி கையில் கொடுத்து விட்டு ..

"மச்சான் கண்ட ஆசையில மனச அலையவிடாத ,போ போய் பம்பரம் விளையாடு" என்று வினய்யை தோளில் தட்டி கொடுத்து விட்டு ஸ்ரீ போக..

"டேய் இப்பவே இந்த நிமிசம் முதல், உன்ன ப்ரேக் அப் பண்றேன்டா .. ஐ ஹேட்யூ" என்று வினய் கத்த சுவாதி தலையில் அடித்து கொண்டாள்..  

"நானும் ஹேட் யூ தான்டா மச்சான் "என அவன் சத்தம் மறைந்து போனது ..

"அப்ப எனக்கு கல்யாணம் கிடையாதா??" சிறு பிள்ளை போல உதட்டை பிதுக்கிட.. 

மாலை ஸ்ரீ அனைவரும் அமர்ந்திருக்க தந்தை முன்னால் வந்து கல்யாண கார்டை போட..

"யாரோடது?என சுவாதி வந்து எட்டி பார்க்க 

"பாவா என்ன இது?? .

"கல்யாண கார்ட் , யோவ் ரிமோர்ட் கொடு "என வாங்கி நியூஸ் சேனல் வைக்க..

கலெக்டர் ஸ்ரீராம் நண்பன் வினய்க்கும் அவரின் தங்கை ராதிகாவுக்கும் வரும் பத்தாம் தேதி திருமணம் என்று லோக்கல் டிவியில் நியூஸ் ஓட..

"மச்சான் என்னடா பண்ணி வச்சிருக்க" என வினய் வியர்த்து வடிந்து ஓடி வந்தான்.. 

"நீதான கல்யாணம் பண்ணி வைக்க சொன்ன ..

"அதுக்கு அவ படிக்கிற சின்ன பொண்ணுடா..

"யாரு அவளா?? 21 வயது ஆகுது, பெரிய பொண்ணு ன் .

லூசாடா நீ , என் வயசு என்ன அவ வயசு என்ன..

"எல்லாம் கல்யாணம் பண்ணற வயசுதான் அவளுக்கு ஓகே.. உனக்கு ஓகேவான்னு கேட்கல கட்டிதான் ஆகணும்.." 

"ஸ்ரீ நீயே முடிவு எடுத்தா, அவளுக்கு அப்பன் நான் எதுக்கு இருக்கேன் "மகேந்திரன் கோவம் கொள்ள ..

"உன் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளைதான பார்ப்ப , என் நண்பனை விட நல்லவன் இந்த உலகத்தில கிடையாது.. அப்படி இருந்தா தேடி கொண்டு வா ,இவன விட்டுட்டு அவனுக்கு கட்டி வைக்கிறேன்" வினய் பேச்சற்று நிற்க..ராதிகா வெட்க புன்னகையோடு உள்ளே ஓடி விட

"மச்சான் வேண்டாம்டா ..நான் போய் அவள, சின்ன பொண்ணாவே பார்த்துட்டேன் மச்சான்.."

இனி பெரிய பொண்ணா பாரு ,கூட்டிட்டு சுத்து,, லவ் பண்ணு, டேட்டிங் போ..

"தூஊஊஊ நீயெல்லாம் ஒரு அண்ணனா நாய"..

"நான்தான் சொன்னேன்ல , எனக்கு நீ மாமா வேலை பாரு . உனக்கு நான் மாமா வேலை பார்கிறேன்னு" என்று மானங்கெட்டு பேசும் ஸ்ரீயை அனைவரும் தலையிலடித்து கொண்டு பார்த்தனர்.. 

"வினய்யை விட நல்ல பையன் கிடைப்பானா,, கட்ட சம்மதம் சொல்லுங்க "சிவகாமி புருஷனை இடிக்க..

"அவர் சம்மதம் சொல்லலைன்னாலும் , ஏன் இந்த தடியன் ஓடி போனாலும் தூக்கிட்டு வந்து கல்யாணம் கட்டி வைப்பேன்" ... என்று நண்பன் கழுத்து இறுக்க.. 

"லவ் யூ மச்சான்..

"லவ் யூ மச்சான் என இருவரும் கட்டி கொள்ள.. 

"ச்சை ஒன்னையே வச்சி சமாளிக்க முடியல, இதுல இவனையும் வச்சி மேய்க்கணுமா" என மகேந்திரன் முணுமுணுத்து கொண்டே போய்விட்டார்.. 

மகளும், மனைவியும் ஒரே நிற பட்டாடையில் மேடையில் நிற்க.. ராதிகா வினய் அருகே ஒட்டி அமர்ந்து கொண்டு ..

"இன்னைக்கு நைட்டே ப்ஸ்ட் நைட் நடக்கணும் , படிப்பு அது இதுன்னு சொல்லி தள்ளி போன சொருகிடுவேன் "என்று ராதி அவன் இடுப்பை பிடித்து கிள்ள.. வினய் அவன் நண்பனை பார்த்து முறைத்தான்.. பத்து நாளில் ராதிகா காதல் தொல்லையில் சிவந்து போனான்.. பச்சை புள்ள இல்லை அது, பச்சை பச்சையா பேசும் புள்ள என அறிந்து மிரண்டு போனான்..  

"மச்சானுக்கு நம்ம மேல என்னடா பாசம்னு நினைச்சேன், இப்பதான தெரியுது வகையா சிக்க வச்சிருக்கான்னு" சிவந்த உதட்டை மூடி கொண்டே பேசினான்..

"காயம் ஜாஸ்தியா??" என ராதிகா முணுமுணுக்க..

"ப்ளீஸ்டி முத்தம் கொடு, இப்படி கடிச்சி வைக்காதடி வலிக்குது" என்றவன் கரத்தை மாலை நடுவே பிடித்து இறுக்கி... 

"இதுக்கேவா இன்னைக்கு நைட் பாருடா பையா,, வச்சி உருட்டுறேன் "என்ற டெரர் மனைவியை பார்த்து மிரண்டான்... 

"ஏதோ என்னால முடிஞ்சது மச்சான் ,மிங்கிள் ஆகி நாசமா போ" என்று வாழ்த்து சொல்லி தாலியை எடுத்து கொடுக்க.. அவன் பேச்சளவில் கூறிய மச்சான் உண்மை உறவாகி போனது .. அவன் மேல் உள்ள பிடித்தம் தன் தங்கையை அவனுக்கு கொடுத்து காட்டி விட்டான் .. 

மனைவி பந்தியில் சாப்பிட்டு கொண்டிருக்க, மகளை வைத்து கொண்டே பந்தி பரிமாறும் ஸ்ரீயை வா என்று கண்ணால் சுவாதி அழைக்க..

"முடியாது போடி "என்றவனை நோக்கி எழும்பி போனவள்.. லட்டுவை அவன் வாயில் திணித்து விட்டு ..

"ஐ லவ் யூ பாவா!!" என்று கத்தி சொல்லி கொண்டே திரும்பியவள் , சேலை தடுக்கி விழ போக ,ஸ்ரீ அவளை இடுப்போடு பிடித்து நிறுத்த .. அழகான புகைப்படம் ஒன்று அவர்கள் காதலை காட்ட போதுமானதாக எடுக்கப்பட்டு விட்டது....

அவன் பகலவன்தான்.. ஆனால் அந்த பகலவன் கொடுக்கும் வெளிச்சத்தில் மட்டுமே இந்த பனிமலர் பூக்கும் .. அவன் கரத்தில் மட்டுமே அவளுக்காக அடைக்கலம் உண்டு , அவன் நெஞ்சில் மட்டுமே அவளுக்கான பாதுகாப்பு உண்டு அவன் இதழில் மட்டும் அவளுக்கான காதல் உண்டு.. கண்டு கொண்டாள் அதை .. ஒவ்வொரு நாளும் புதுப்புது தொல்லை கொடுத்து காட்டி கொண்டே இருக்கிறான்.. அவன் காதல் இருக்கும் வரை அவன் தொல்லையும் இருக்கும் .. தொடரும் தொல்லை 

பகலவனின் பனிமலர் அவளை அன்றி வேறு யாரும் இல்லை .... 

31பகலவனின் பனிமலர் அவளோ??

ஐந்து வருடங்கள் கழித்து 

திருநெல்வேலி கலெக்டர் ஆபிசிஸ்

"வாரமான மீட்டிங் __ ங் இவன்க பொணடாட்டி கூடவாவது ,மீட்டிங் போடாம படுப்பான்களா இல்லை அதுக்கும் ஸ்கெட்ச் போட்டு நேரம் குறிச்சிதான் ஏறுவான்களா , ___ தா காலையில இருந்து ராத்திரி வர சார் சார்னு ,வால் பிடிச்சுக்கிட்டு " எரிச்சலாக ஸ்ரீ முணுமுணுக்க ,பிஏ வியர்த்து வடிந்தார்..இவன் பாட்டுக்கு சொல்லி வைத்து விட்டு போய்விடுவான், அவனை தானே துவைத்து காய போடுவார்கள்.. 

"சார் மெதுவா பேசுங்க சார், காதுல கேட்டிறாம.."

"கேட்கட்டும்னுதான பேசுறது, தீபாவளி இவன்க மட்டும் கொண்டாடுனா போதுமா.. நான் கொண்டாட வேண்டாமா? பிஜிலி வெடி வெடிக்க வேண்டாம்.. என் ஸீவிட்டி பலகாரம் சுட்டு வச்சிருப்பா .. இப்ப சுத்தியல் வச்சி உடைக்க ஆரம்பிச்சதான் இரண்டு நாள் கழிச்சாவது உடையும்.. இவன்க வேற பாதாள சாக்கடையை தலை மேல விடுவோமா, கால் உள்ள விடுவோமான்னு, இப்ப இந்த மீட்டிங் ரொம்ப அவசியம் ச்சை" எதிரில் அவர்கள் ஏதேதோ பேசி கொண்டிருக்க.. ஸ்ரீ போனில் சேட்டிங் நடந்தது..

இப்போது ஸ்டேட்டஸ் மிங்கிள் வித் ஜங்கிள் என குடும்பத்தோடு போட்டோ வைத்து சுற்றும் பேர்வழி.. 

டிங் டிங் மெசேஜ் டோன் அடிக்க.. சேலையை இடுப்பில் சொருகி கொண்டு பலகாரம் என்ற பேரில் செங்கல் போல மைசூர் பாகை சுட்டு கொண்டிருந்த சுவாதி சலித்தாள்..

"இந்த தொல்லையன் எங்க போனாலும் உயிரை எடுக்கிறான், இவன் தொல்லை தாங்க முடியாம விரட்டிவிட்டா அங்கிருந்து மெசேஜ் அனுப்பி உயிரை எடுக்கிறான்" புளுபுளுத்து கொண்டு ஓபன் செய்ய .. கண்ட படம் வந்து விழுந்தது 

"இவன சஸ்பெண்டும் பண்ணி தொலைய மாட்டைக்கிறான்க ,கருமாந்திரம் பிடிச்சவன், என்ன படம் அனுப்பி வச்சிருக்கான்.. இவன நம்பி போனை கூட பாப்பா கிட்ட கொடுக்க முடியல ,கலிஜி பய" .. போட்டோவை டெலிட் பண்ணிவிட்டு..

"என்ன பாவா இப்படி பண்றீங்க 

"எறும்பு கடிச்சி வீங்கி போச்சிடி அதான் போட்டோ எடுத்து அனுப்பினேன்" என்று உடனே மெசேஜ் வர ..

"ச்சை வேலையே இல்லையா..

"இருக்குன்னு சொன்னா , ஓட பார்க்கிறியா .. எப்படியும் நாளைக்கு உன் பலகாரத்தை தின்னுட்டு சாக போறது உறுதி , அதான் கடைசியா ஒரு நேரம் பேசுவோமேன்னு அனுப்பினேன்..உனக்கு எறும்பு எதுவும் கடிச்சிருக்கா போட்டோ அனுப்பு .."

"ஏன் நேரம் போகலையோ..

"ம்ம் அப்படியே மதியம் வண்டியை வீட்டுக்கு விடுறேன்..."

"வேலை இருக்கு ..

"அந்த பெருசுகள எங்க .

"நீங்க பெத்த குட்டி எருமையையும் , உங்க நண்பன் பெத்த பெரிய எருமையையும் மேச்சிட்டு இருக்காங்க.. "இவனுக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை வினய்க்கு ஒரு பெண் குழுந்தை இப்போது ராதிகா இரண்டாவது மாசமாக இருக்கிறாள்.. 

"பாவா... எப்ப வருவீங்க "

"ரொம்ப பிஸியா இருக்கேன் 

"ம்க்கும் பிஸியா இருக்கிற ஆள்தான் போட்டோ பிடிச்சி அனுப்புதா.. 

"சார் அவ்வளவுதான், நீங்க ஓகே சொன்னா செஞ்சிடலாம்.. என ஒருவர் பணிவாக எழும்பி நிற்க 

"ஏன் சாக்கடை எல்லாம் வசதியானவன் வசிக்கிற இடத்தில போகாதோ, அது என்ன சோத்துக்கு வழி இல்லாதவன் வாழ்ற இடத்துக்கு பக்கத்தில வைக்க அக்ரீமெண்ட் போடுறீங்க.." இவன் கவனிக்கவே இல்லையே என்று அவர்கள் பாட்டுக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்த துடிக்க .. ஸ்ரீயை மிஞ்ச இந்த பூமியில் இன்னொருவன் பிறந்து வர வேண்டுமே..

"அத்தனை பேப்பரையும் தூக்கிட்டு போயிடு, இல்ல மினிஸ்டர் _யிர்னு பார்க்க மாட்டேன், எட்டி சமுட்டிருவேன்.. நான் மக்களுக்கு தான் கலெக்டர் உனக்கு இல்லை .. ஒழுங்கா , லா படி கொண்டு வா இடத்தை காலி பண்ணு ,ம்ம்" பிஏவுக்கு கண்காட்ட அவர் சொட்டையை தடவி கொண்டே , ஸ்ரீயை பார்த்து முறைத்து கொண்டு நிற்க..

"தொங்கனா கொடுக்கா யாரை பார்த்து முறைக்கிற என ஸ்ரீ சட்டையை மடிக்கி கொண்டு எழும்ப..

"சார் சார் உட்காருங்க , நான் பேசி அனுப்பி வைக்கிறேன்" என பிஏ அவனை பிடித்து அமர வைப்பதற்குள் தின்ன சோறு செமித்து விட்டது.. 

"___பயல்க ஊருக்கு நாலு நமக்குன்னு வந்து வாய்க்கிறான்க "என்று கீரின் பிள்ளையாக பேசி விட்டு அடுத்து போனை எடுத்து மனைவிக்கு போட்டான் ,. வேலை நடுவே அவன் தின்னும் நொறுக்குத்தீனி அவன் மனைவியே..  

"பாவா" காதில் இடுக்கி கொண்டு..

"அத்தை அதிரசத்துக்கு பாவு சரியா பாருங்க.. வீட்டு காரியத்தலும் ஒரு கண் வைத்த கொண்டள் 

"சொல்லுங்க பாவா "

"ஏன் போட்டோ அனுப்பல ..

ப்ச் எனக்கு எறும்பு கடிக்கல..

"ஏன் எறும்பு கடிக்கல..

"அது எறும்பு கிட்டதான் கேட்கணும்.. பட்டு சேலை கேட்டு நாலு நாள் ஆகுது , என்னைக்காவது வாடி ஷாப்பிங் போகலாம்னு கூப்பிட்டுட்டு போறியா.."

 ஏன் நான்,நல்லா இருக்கிறது உனக்கு பொறுக்கலையா.." ஏதோ பைலை எடுத்து ஒரு கை வேலை செய்ய தொடங்கி விட்டது ..

"புருஷன் கையால சேலை வாங்கி கொடுத்தா அதுக்கு தனி மகிமைதான் பாவா..

"ஏன் உன் கையில வாங்கினா இடுப்புல நிற்காதா..

"போடா, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு , வேலை செய்ய விடாம தொல்லை பண்ணிகிட்டு சும்மா இருக்கல, ஹஸ்பண்ட் பார் சேல்னு ஓஎக்ஸ்எல்ல போட்டு விட்டிருவேன் "

"எனக்கு மவுசு ஜாஸ்திடி, உடனே கொத்திட்டு போயிருவாள்க.."

"மக்கும் எனக்கு மட்டும்தான் தெரியும் உங்கள பத்தி வாய் வலிக்குது பாவா" சிவந்து போனாள்.. கணவன் ஆசைக்கு எல்லையே இல்லை.. ஏன்டா இப்படி பண்ற.. பெருசு சிறுசு எல்லாரையும் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, இவளை ஹாலுக்கு தூக்கிட்டு வந்து கடின வேலை பார்ப்பான் 

போங்க பாவா காலையில எல்லாரையும் பார்க்க வெட்கமா இருக்கு ... 

நீ ஏன் வெக்கப்படுற.. நேத்து இரண்டு ரவுண்டு போச்சு அத்தைன்னு சொல்லிட்டு , போயிட்டே இரு அதுவே பழகிடும் .. நான் வேணும்னா சொல்லவா என்று கேட்க .. சுவாதி கப்சிப்.. அவன் சொன்னாலும் சொல்லுவானே... 

உன் உதட்டுக்கு எக்சர்சைஸ் ஸ்வீட்டி 

"ஈவினிங் வந்துடுங்க பாவா, கடைக்கு போகணும் வேலை அது இதுன்னு சொல்லி தீபாவளி பர்சேஸ் இன்னும் போகல.. "

"இருக்கிற சேலையை கட்டு இல்லை சும்மா இருடி, அது கூட நல்லா தான் இருக்கும் .. "

"கடுப்பேத்திட்டே இருக்க வேண்டியது வைடா பாவா" ..என்று வைத்துவிட்டாள்.. முழுநேரம் குடும்பம் என்று காலில் சக்கரம் கட்டி சுற்றுகிறாள் இப்படி கலெக்டர் இருக்க முடியுமா.. முடியவே முடியாது என்பது போல பத்து மணிக்கு போவான் ஆறு மணிக்கு வீட்டுல நிற்பான் ..

"யாராவது இந்த எருமையை கொஞ்ச நேரம் வச்சுக்கோங்க" என்றது போல வீட்டில் தொல்லை மட்டுமே பண்ணுவான்... இன்று வழக்கத்துக்கு மாறாக ஸ்ரீ வர லேட்டாகி விட்டது 

"வான்னு சொன்னதுக்காகவே லேட் பண்ணுவான்" கடைக்கு போக அனைவரும் ரெடி அந்த காட்டுப்பன்னி இன்னும் வரல .. ச்சை என வாசலில் காத்து நிற்க எட்டாகி போனது ..

"இதை தீபாவளி போனஸா கடைநிலை வேலை பார்க்கிற அத்தனை பேருக்கும் நைட்குள்ள போட்டு விடுங்க.. ரோட்டோரம் இருக்கிற மக்களுக்கு ஸ்வீட் டிரெஸ் போயாச்சா: என்று கணினி முன்னாடி தட்டி கொண்டு ஸ்ரீ கூர்ந்து எதிரில் இருந்தவர்களை பார்த்தான்... 

"ஸ்ரீ சார் வந்தா பொண்ணுங்க எத்தனை மணிக்கும் தனியா போகலாம்..

"ஸ்ரீ சார் இருந்தா ஏழை மக்களுக்கு எதிரா அராஜகம் இருக்காது 

"ஸ்ரீ சார் இருந்தா ரவுடிசம் இருக்காது" என அடித்தட்டு மக்களுக்கு பார்த்து பார்த்து செய்வதில் ஸ்ரீ மக்கள் செல்வன்தான் ..சுவாதியை நெட்டி முறிப்பார்கள்.. ஸ்ரீ தம்பி எனக்கு அது செஞ்சது இது செஞ்சது என மகேந்திரனிடம் புகழ .. இதை விட அவர் எதை அவனிடம் எதிர்ப்பார்க்க போகிறார் தன் மகனை ரசிப்பதை கடைசி கால நேரப்போக்காக வைத்திருக்கிறார்.. 

எட்டு ஒன்பதாக.. 

"டேய் அப்பா எங்கடா இருக்க? நீ பெரிய இவனா எத்தனை மணிநேரமா காத்திருக்கோம், ஒழுங்கா வெளிய வாடா" என்று அலுவலகம் எங்கும் சத்தம் எதிரொலிக்க. ஸ்ரீ முகத்தில் அட்டகாச புன்னகை அவனை அடக்கி ஆளும் அல்லி ராணி அவன் மகள் மட்டுமே.. ஸ்ரீதிவ்யா 

ஸ்ரீ சட்டையை ஏத்தி விட்டு கொண்டு வெளியே வர.. மகள் கையில் மைக்கை வைத்து கொண்டு அவனை போலவே ரவுடி பேபியாக நின்றாள்.. 

ப்பாஆஆ என இரண்டு வயது மகன் தாவி தந்தை காலை பிடிக்க அவனை ஒரு கையில் தூக்கி கொண்ட ஸ்ரீ மகளை நோக்கி கை நீட்ட.

" ஆறு மணிக்கு வர தெரியாதா முகத்தை சுளிக்க..

"சாரி பியூட்டி ...

"சாரி போதாது என்ககு சாக்லெட் வாங்கி கொடு" என்று ஸ்ரீ கையை பிடித்து தொங்க.. கையை கட்டி கொண்டு நின்ற சுவாதியை பார்த்து கண்ணடித்தவன்.. 

"போய் கார்ல உட்காருங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வர்றேன்.."

"அவளுக்கு வர தெரியும்.. நீ வா , அவளை பார்த்தா அப்படியே நீ போயிடுவ, உன்ன பத்தி உலகத்துக்கே தெரியும் என்று மகள் அவனை பிடித்து இழுக்க..

மானத்தை வாங்கி வச்சிருக்க பாவா.. ஆள் இருக்கும் போது தடவ வேண்டியது , அதுக முன்னாடி வெட்கமாகுது" மனைவி சிவந்து முணுமுணுக்க..

"இப்படி தடவினா தெரியுமா என்ன "என்று அவள் பின் அழகை தடவிட..

சீசீஇஇ என்று ஸ்ரீ தோளில் சாய்ந்து கொண்டாள்..ஸ்ரீ க்கு வினய் அழைப்பு விடுக்க..

"என்ன மச்சான் "

"நொன்ன மச்சான் கடைக்கு வந்து பத்து மணிநேரம் ஆகுது வந்து காப்பாத்துடா உன் தங்கச்சிகிட்ட இருந்து .. "

"ஏன் என்ன ஆச்சி...அவ தேடின சேலை கிடைக்கலையா.." ஸ்ரீ தங்கை எப்படி இருப்பாள் வினய் கம்பி மேல் நடக்கும் கதைதான் .. மோதல் காதல் என்று ஜாலியாக போகிறது

"சேலைக்கு மேட்சா கர்சீப் கிடைக்கலையாம்டா.. என் மகன் வேற உச்சா வருது , பசிக்குதுன்னு மணிக்கு ஒரு தடவை தொல்லை பண்றான் முடியலடா.

"நீதான மிங்கள் ஆக ஆசைப்பட்ட..

"தெரியாம ஆசைப்பட்டுட்டேன்டா மீனுக்கு ஆசைப்பட்டு கடல்ல குதிச்ச கதையா, என் வாழ்க்கையே போச்சி "அய்யோ!! என் வயிறு என்று வினய் வயிற்றை பிடித்து கொண்டு கத்தினான்..

"ஓகே நம்ம வேலையை சிறப்பா பண்ணியாச்சு" வினய் பேசியதை ஸ்ரீ அப்படியே தங்கைக்கு பார்வேர்ட் பண்ணி குடும்பத்தில் கும்மி அடித்து விட்டான்..

என்னால உன் வாழ்க்கை போச்சாடா "ராதிகா மேல்மூச்சு வாங்க..

"ஹிஹி எத்தனை தடவை பட்டாலும் உன் நொண்ணை நம்பி சொல்றேன் பாரு என்ன அடிக்கணும்டி..கர்சீப் கிடைச்சதா.."

இங்க இல்லையாம் வாங்க அடுத்த கடையில தேடலாம், அண்ணன் எப்போ வற்றாராம் ..என அடுத்த கடைக்கு போக... ஸ்ரீ உள்ளே நுழைந்தான்.. வணக்கம் வணக்கம் என அனைவரும் வணக்கம் போட.. இது யாரையும் பார்த்தது போல் இல்லை மகளோடு பேசி கொண்டு உள்ளே போக , எதிரில் வந்த சிறுவன் ஓடி வந்து ஸ்ரீதிவ்யா மேல் இடித்து விட ..

"தொங்கனா கொடுக்கா !!கண்ணு என்ன பிடிறியில இருக்கா பளார்" என ஒரு அடி போட்டு கையை உதறியது அவன் பெண் ஜெராக்ஸ்...  

"என்னடா முறைக்கிற பிச்சு பிச்சு ..வாப்பா" என தகப்பனை இழுத்து கொண்டு போக , சுவாதிக்கு வருப்போகும் மருமகனை நினைத்து இப்போதே கவலை ஆகி போனது .. மகன் சமத்து , அமைதிக்காரன், மகள் நாக்கை மடித்து வைத்து கொண்டு ரவுடித்தனம் பண்ணுவதில் ஸ்ரீயே தான் .. 

சுவாதியை, மகள் அடித்த பையனின் குடும்பம், முறைத்து பார்க்க புருஷன் பின்னாடி பதுங்கி கொண்டாள்..

"பண்றது புல்லா இதுக இரண்டும் , மாட்டுவது நம்ம தலை.. ஒரு சேலை நிம்மதியா அப்பனும் மகளும் எடுக்க விடுதுகளா " என பட்டு சேலையை உருட்ட.. வினய்யும் வந்து சேர்ந்து கொண்டான்..

"முடிச்சாச்சு பாவா கார்ட் கொடுங்க..

"கார்ட் எடுத்துட்டு வரல" என்றான் காலை ஆட்டி கொண்டு 

"என்னது யோவ் பாவா விளையாடாத அசிங்கமா போகும் 

"நீ வர சொன்ன வந்தேன்.. கார்ட் எடுத்துட்டு வர சொன்னியா"..அவனை பார்த்து முறைத்தவள்..

"எனக்கு என்ன, உன் மகனை கொடுத்துட்டு சேலையை வாங்கிட்டு போயிட்டே இருப்பேன்.. நீ காசை கொடுத்துட்டு உன் மகனை திருப்பிட்டு வா என பிஸ்கட்டை தின்று கொண்டிருந்த மகனை, பீல் கவுண்டரில் கொடுத்து விட்டு போய்விட. ஸ்ரீ சிரித்து கொண்டு போய் பணத்தை கட்டினான்... 

"அட __ த்தா என்னடி இது லட்ச ரூபாய் வந்திருக்கு.. அப்படி என்னத்தடி எடுத்த .."

"வீட்டுக்கு வா பாவா போட்டு காட்டுறேன் எல்லாம் உள்ள போடுற கிளுகிளு தூணி .. சும்மா நச்சுன்னு மூட் வரும் அவன் தொடை தடவ.. அந்த தடவலுக்கு ஒரு லட்சம் வம்பா போச்சு அவனுக்கு ...

தீபாவளிக்கு பட்டுச்சேலை மினுங்க, குழந்தைகளோடு வேட்டி சட்டையில் மத்தாப்பு விடும் கணவனை சுவாதி சுவற்றில் சாய்ந்து நின்று பார்த்து கொண்டு நிற்க .. அவளை அவ்வப்போது திரும்பி பார்த்து புருவத்தை தூங்கி என்ன என்று ஸ்ரீ கேட்க.

மூடாகுது பாவா என்று அவள் கிசுகிசுக்க.. அடுத்த ஒரு மணிநேரம் தம்பதிகள் மாயமாகி விட்டனர்.. இறங்கி வரும் போது ஸ்ரீ வீட்டுக்கு போடும் டவுசரில் உடலை நெளித்து கொண்டு இறங்கி வர ..சுவாதி வேறு சேலையில் இறங்கி வந்தாள்.. அவர்கள் காதலில் பாரபட்சம் இல்லை.. எல்லா தினமும் காதலர் தினம்தான் ..மாலை வீட்டு வாசலில் வண்டி வந்து நிற்க..

"சுவாதிம்மா உன் அண்ணன் வீட்டுலயிருந்து தீபாவளி சீர் வழக்கம் போல வந்துடுச்சிடா "என சிவகாமி அழைக்க சுவாதி புன்னகையோடு ஓடி வந்தாள்... காரிலிருந்து வீர் இறங்கி கொண்டு நின்றான் 

"வாங்க வீர், அண்ணி வரல.."

"இப்ப மாசம்டா, அதான் வரல . எப்படி இருக்கீங்க ஸ்ரீ, சுவாதி மகனை தூக்கி அவனுக்கு விளையாட்டு பொருள் கையில் கொடுக்க

"நல்லா இருக்கேன் , தங்கச்சிக்கு மட்டும் விதவிதமா வருது. மாப்பிள்ளைக்கு கவனிப்பு கம்மிதான்" என்று குறைபாட..

"ம்க்கும் பொறாமை அண்ணன் அவருக்கு, நீங்க உள்ள வாங்க "என்று வீரை உள்ளே அழைத்து வந்து அவன் கொடுத்த தங்கைச் சீரை வாங்கி கொண்டவள் ... அவன் போனதும் ஸ்ரீயின் தோள் சாய்ந்து கொண்டு. 

"லவ் யூ பாவா..

"இதுக்கு பதிலா நைட் ஒரு ரவுண்டுக்கு வேலை செய்யலாம் .. என்றவனை விட்டு விலகவே தோணவில்லை அவளுக்கு...

தன்னால் ஒரு குடும்பத்தில் குழப்பம் வந்து விட்டது என குற்றவுணர்வு கொண்ட அவளுக்கு .. ஸ்ரீ தன் மகள், மகன் இருவருக்கும் காது குத்தும் போதும் அதை போக்கி வைத்து விட்டான், மகளுக்கு வினய் மடியில் வைத்தும், மகனுக்கு வீர் மடியில் வைத்தும் காது குத்திட.. மருது, வீர் குடும்பம் வந்து நின்று முறை செய்ய, கேட்காது தன் வலி போக்கும் ஸ்ரீயை காதலிக்க இந்த யுகம் போதா? அன்றிலிருந்து வீர்தான் சுவாதிக்கு தங்கை சீர் செய்வான்.. எத்தனை வேலை வந்தாலும் சரியாக தீபாவளி பொங்கலுக்கு வந்துவிடுவான்..மின்னல் அடிக்கடி சுவாதிக்கு போன் போட்டு பேசுவதும் ஊருக்கு போய் வந்து இருப்பது என ஒரு குடும்பம் போலவே ஸ்ரீ அமைத்து கொடுத்து விட.. வேறென்ன வேண்டும்... தன்னை புரிந்து கொண்ட கணவன் , ஏக்கங்களை தீர்த்து வைக்கும் கணவன், ஊருக்கே சுடும் பகலவன் , அவளுக்கு மட்டும் குளுமை தந்தான்.. அவள் வாழ ஒரு அர்த்தம் ஆனான் .. 

பகலவனின் இன்றி பனிமலர் இல்லை.. இந்த பனிமலர் காதல் இன்றி பகலவன் வெளிச்சம் கொடுக்காது .. 

அழகிய வாழ்க்கை காதலால் சாத்தியம் ஆயிற்று..காதலுக்கு ஜே!! ஜே !!