வில்லங்கமாக ஒரு தொடக்கம்-11

11 வில்லங்கமாக ஒரு தொடக்கம் !!
"எவ்வளவு நேரம் வாசலிலேயே நின்னுகிட்டு இருக்க போற திலோ .... எத்தனை மணிக்கு நீ உள்ள வந்தாலும் ஸ்டார்ட் பண்ண போறது உறுதி, சீக்கிரம் உள்ள வா , வாசலில் பல மணி நேரமாக திலோ நிழலாடியது... ஆனால் தயங்கியபடி வெளியே நின்று கொண்டிருந்தாள் ... அவன்தான் அவளுக்காக காத்திருக்கிறானே வந்ததும் முடிஞ்சதையெல்லாம் செஞ்சு பார்த்துடனும் என்ற பேராசையில் பேயாக அலைந்தது அவன் சீர் இல்லாத ரத்தம்
"கை நிறைய மாங்காய் பிஞ்சுகளை வெட்டி அதில் உப்பும் மிளகாயும் தூவி பக்குவமாய் முதலிரவுக்கு தயாராகி வந்த காதலியை கன்னத்தில் கை வைத்து படுக்கையில் படுத்தபடி விசில் அடித்துக் கொண்டு பார்த்தான் யாஷ்..
பல மாதங்களுக்குப் பிறகு சுதந்திரமாய் இருப்பது போல் ஒரு உணர்வு கழுத்தை இறுக்கிப் பிடித்து இருந்த பல கேள்விகளுக்கு ஒற்றை கேள்வி எவனும் என்னமோ சொல்லிட்டு போ, இந்த குழந்தையை பெற்றெடுத்து இவ கூட வாழ போற அவ்வளவுதான் சிக்கல் ஆக இருந்த அத்தனையையும் ஒரு முடிவில் சீராக்கிவிட்டான்...
மாங்காய்
ம்ம் ஆசையாக ஒன்றை எடுத்து வாயில் வைத்து கொள்ள
"எல்லாத்தையும் சாப்பிடாதீங்க சார் ஜன்னி வந்திடும்
"ஓஓஓ அப்போ பாதி பாதி சேர் பண்ணிக்கலாம் நீயும் சாப்பிடுறியா...உனக்கு பிடிக்குமா
"ம்ம்
"அப்போ எடுத்துக்க திலோ அவள் தட்டில் இருந்து ஒன்றை எடுக்க போக தட்டை நகட்டி கொண்ட யாஷ்
"சேரிங் தான்.. பட் இப்படி இல்லை இப்படி" என்று தன் நுனிப்பல்லில் கடித்து வைத்திருந்த மாங்காய்யை கண் காட்டிட
"சார்இஇஇ
"அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நீ விளக்கி சொல்லி இருந்தா விட்டிருக்கலாம் .. நீ சொல்லலை சோ நான் டிரை பண்ணி பார்த்துக்கிறேன் .. நல்ல விஷயம் செய்றதுக்கு முன்ன ஸ்வீட் எடுக்கணுமாம் நாம புளிப்பா ஆரம்பிக்கலாம்.. அவள் நகரும் முன் திலோவில் சுடிதார் பிடித்து இழுக்க ,ஃஅவன் அருகே வந்து பொத்தென்று விழுந்த திலோவின் இதழை அனுமதி இல்லாது சிறை பண்ணி விட்டான் ...
ஹக் ஸ்ஆஆஆஆ புளிப்பு சுவையோடு அவன் எச்சில் சுவை அவளுக்கும் போக தடுமாறியவள் கண்கள் அவனை வெட்கத்தில் பார்க்க.. அவனோ அத்தனை சுவையும் வேண்டும் என்று வெட்கம் இல்லாது உதட்டை சப்பி இழுத்து வைத்தவன் தன் வேகத்துக்கு தடை போட முடியாத அவனோ , அவள் கழுத்தை சரித்து பிடித்து தான் கண்ட புளிப்பு சுவையை அவளுக்கு நாவால் ஊட்டியவன் அவனும் திணறி அவளும் திணறி இருவரும் மூச்சு முட்டி நகர்ந்தனர்
"இப்படி லிப் கிஸ் பண்ணிணேனாடி ம்ம் அவள் சிவந்து போய் இல்லை என்று தலையாட்ட
"பின்ன
"என் மேல படுத்து கிட்ட
"ஓஓஓஓ ஆனா இப்ப முடியாதே சோ என்ன பண்ற இங்க வா என்று மடியை காட்ட
"வேண்டாம்
"நீ வேண்டாம் சொன்னா , வேணும்னு செய்வேன் வர்றியா இல்லையா
"வர்றேன் அவன் தொடைக்கு போனவள் அவள் பின் அழகை ரசித்து கசக்கி கொக்கி மீது கொஞ்சும் பெண்ணழகை அமர வைத்த யாஷ்
"இப்ப கொடு என்று மீண்டும் உதட்டை காட்டிட....
"ம்ஹூம் அன்றைக்கு நான் எதுவுமே பண்ணல நீங்களே தான் பண்ணுனீங்க "
"அப்போ நீ சும்மா இருந்தியா
"ம்ம்
"நம்ப முடியலையே அன்னைக்கு நைட் எல்லாம் முடிஞ்சு காலையில பார்க்கும் போது கண்ட இடம் எல்லாம் காயம் இருந்தது.. நான் ஏதோ பூச்சி கடிச்சிருச்சுன்னு நினைச்சேன், நீதான அந்த பூச்சி சொல்லுடி இல்ல இன்னைக்கு உனக்கு கடி விழும்..
"சார் இஇஇஇஇ "பின்னே போதையில் உறிஞ்சி உறிஞ்சி எடுத்த கள்ளி ஆயிற்றே
"பொய் சொன்னா உன் வாய்க்கு போஜனம் இல்லை சொல்லிட்டேன்
"அன்னைக்கு டீப்பா போன தான ம்ம் "குறும்பாக கண்ணடித்த அவன் குருத்து அவளை களவாட குறுக்காக இடிக்க .. அவளோ இடை தூக்கி நெளிந்த படி தன் முகம் முன் தெரியும் அவனை நேருக்கு நேர் பார்க்க தயங்க
"அடே அப்பா அன்னைக்கு வெட்க பட்ட மாதிரி தெரியலயே, காயம் பெருசா இருந்தது
"சார் போதும் ப்ளீஸ்
"பேசுறது ஒருமாதிரி இருக்கா
"ம்ம்
"அப்போ பண்ணிடுவோமா
"ம்ஹூம்
"என்னவோ புதுப்பொண்ணு போல வெட்க படாதடி உனக்கு என்ன பிடிச்சிருக்கு தான அவள் அமைதியா இருக்க
"பிடிக்காத பொண்ண கம்பெல் பண்ண கூடாது போ என்றவன் அணைப்பு தளர்ந்து போக
"அய்யோ சார் பிடிக்கும்
"பின்ன என்னடி சார் மோர் உரிமையாக கூப்பிட்டு உயிரை உறிஞ்சு தின்னாம கேப் போடுறது பிடிக்கவே இல்லை , என்ன உண்மையா பிடிச்சிருந்தா அப்பவே என்ன உரிமையா கட்டி அணைச்சு கடிச்சு இருப்ப அப்போ நான் யாரோ தான ஹக் இஇஇஇஇஇ என்றவன் கண்கள் அவள் கடித்து தந்த முத்தத்தில் தானாக மூடி கொள்ள..
வலிக்காது இருவரும் கட்டிலில் கட்டி கொண்டு காலோடு கால் உரசிட உருண்டனர் இச் இச் மொச் என்று அவன் முகம் எங்கும் முத்தம் கொடுத்து கழுத்துக்கு வந்து முகத்தை புதைத்து அவன் பிடறி முடி கடித்து இழுத்தவள் அசைவ விரும்பி என்று கண்டு கொண்ட காதலன் , அவள் வேகத்துக்கு தடை போடாது தடையாக இருந்த தடைகளை அவள் தலை வழியாக கழட்டி வீச
யாஷ் இஇஇஇ முதல் அழைப்பு உச்சி வரை போதை தந்தது
ம்ம்
"அன்னைக்கு ரொம்ப வல்கராக பண்ணினோம் தெரியுமா?? கொண்டை இட்டு படுத்திருந்த அவன் தொடை மீது அமர்ந்த அழகி அரைஆடை அழகை முழுதாக ரசித்து ம்ம் கொட்டினான்
"இப்படி தானா
"ம்ம் இதை விட மேல" என்றவள் கைகள் அவன் தாழம் பூ பறிக்க அவன் கைகள் தாமரை பூ கசக்க இருவர் கண்ணும் சொக்கி பார்வைகள் பரமசுகம் கொடுத்தது...
இப்படியா ??என்றான் ஒற்றை விரலுக்கு பெண்ணை பலியாக்கி கொண்டே
ம்ம் ஆரம்பத்தில ரொம்ப சிக்கிச்சா, அப்போ இப்படி தான் லேகு பண்ணி விட்டீங்க "என்று அவன் காதில் கிசுகிசுக்க..
"ஓஓஓ நீ என்ன பண்ணினடி ஆசையாக உள் வெளி புகுந்து கொண்டே அவள் முகத்தில் வைத்து உரசிய புள்ளியை கடித்து சுவைத்து கொண்டே கேட்க
"உங்களுக்கு இன்னும் ஆசை வர என்று முகத்தோடு முகம் வைத்து உரசி கொண்டே அவன் கொக்கில் வதை செய்தது கூற
"அப்போ இப்பவும் வேணுமேடி...
"சீசீ என்று மறுத்தவள் மர்மதேசம் அவனால் சுகமாக காயப்பட
"ஆவ்ஊஊஊஊஊஊ என்றவள் துடித்து அவளே இன்ப போருக்கு அவன் அடி போய் துள்ளி துடித்த தூதுவளை முள்ளை ரசித்து உண்ண
ம்மாஆஆஆ திலோ அவள் தலையை தடவி விட்டவன் அவஸ்தை முழுக்க அவள் உதட்டில் உறிஞ்சி எடுத்து விட்டாள்... முதுகு காட்டி அவனை நெருங்கி படுத்திருந்த திலோவை இறுக்கி அணைத்து கொண்டவன் ஆணி இடம் தேடி இனிதாக புக
ஸ்ஆஆஆஆ மெதுவா யாஷ்
ம்ம் அவசரம் இல்லாது அதிராத அழகிய கூடல் அவள் கண் பார்த்து அரங்கேற ஆரம்பித்தது... தடைகள் எல்லாம் தகர, அவள் தயக்கம் எல்லாம் உடைய பயம் எல்லாம் நீங்க .. இருவர் உதடுகள் போட்டு வைத்திருந்த வேலி உடைய, உனக்கு என்ன வேணும் எனக்கு என்ன பிடிக்கும் என்று தாம்பத்தியம் பரிமாறி இருவருக்கும் இடையிலான அந்நியம் போய் அந்யோனியம் வந்து விட்டது தாம்பத்தியம் தந்த பூர்த்தியில் இருவரும் நிம்மதி மூச்சு விட்டனர்...
போதும் தூங்குங்க "போர்வை உள்ளே இரு உடலும் தழுவி கிடக்க கண்கள் மூட மறுத்து குட்டி குட்டி முத்தம் கதை சிணுங்கல் என்று இரவுகளை இனிதாக்கி கொண்டனர் ...
அவளும் இவனும் ஒரே அறையில் தங்கி இருப்பதை அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரி பேச தீடீரென மாலையோடு வந்து நின்ற யாஷை திலோ புரியாது பார்க்க
நாம வாழ தாலி வேண்டாம் .. ஆனா ஊர் கண்ணுல விழாம இருக்க தாலி வேணும் வா"
"யாஷ் டெலிவரி ஆகட்டுமே
"ப்ச் உன்ன ஒரு பய தப்பா பேச கூடாது வா
"இல்லை உங்க அம்மா அப்பா
"என் அப்பன் இதுக்கு சம்மதம் சொல்ல மாட்டான் அவர் சம்மதமும் தேவையில்லை என் குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேணும் .. அது அந்தாளுக்கு புரியாது, புரிய வைக்கவும் முடியாது.. பிரச்சனை வந்தா நான் பாத்துக்கிறேன் வா என்று அடம் பிடித்து யாஷ் அவளை கொண்டு போய் ரிஜிஸ்டர் ஆபிசில் திருமணமும் முடித்து விட்டான்
டேய் சரக்கு வாங்கி தர்றேன்னு கூட்டிட்டு வந்து சாட்சி கையெழுத்து மிரட்டி போட வைக்கிறியே இதெல்லாம் நியாமாடா என்று அன்பு கதற
போடு இல்லை உனக்கு பலான நோய் இருக்குன்னு பேஸ்புக்குல போஸ்ட் போட்டு விட்டிருவேன்
"எய்யா சாமி வேண்டாம் கையெழுத்து தான போடுறேன் ஏற்கனவே பொண்ணு கிடைக்கல இதுல போஸ்ட் வேற போட்டு ,என் வாழ்க்கையை நாசமாக்க போறியா எனக்கு தெரியாது உன் அப்பன் என்ன அடிச்சா
"வாங்கிக்க நண்பனுக்காக நாலு அடி என்ன நானூறு அடி வேணும்னாலும் வாங்கலாம் மச்சான்
"டேய் அது நானா வாங்கணும்.. நீ மாட்டி விட்டு நான் வாங்க கூடாது
"ப்ச் கையெழுத்தை போடுறா என் பிள்ளைக்கு உன் பேரை வைக்கிறேன்
சத்தியமா வைப்பியா ?
"வைக்கிறேன் வைக்கிறேன் கையெடுத்து போடு பிள்ளைக்கு குச்சிமிட்டாய் கொடுத்து எமாத்துவது போல ஏமாத்தி கையெழுத்து போட வைத்து விட ..விஷயம் அறிந்து வந்த குணசீலன் மாலையும் கழுத்துமாக நின்ற இருவரையும் கண்டு கோவத்தில் பல்லை கடித்தவர் மகனை ஒன்றும் செய்ய முடியாது
"சாட்சி கையெழுத்து போட்ட நாய் வெளிய வரும்ல கூலிப்படை வச்சி கையை வெட்டுறேன் என்று விட்டு போக ...
"ஏதே கல்யானம் கட்டினது அவன்.. கை வெட்டு எனக்கா அப்பனுக்கும் மகனுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா
"டேய் மச்சானுக்காக இது கூட பண்ண மாட்டியா ஒரு கை போனா என்ன ??இன்னொரு கை இருக்குல்ல ... அடுத்த பிள்ளைக்கும் உன் பேரே வைக்கிறேன்டா
"சத்தியமா
"சத்தியமா
"ம்ம் என்ன கொண்டு போய் ஆபீஸ்ல விட்டுடுடா டேய் டேய்
"சாரி மச்சான் புதுசா கல்யாணம் முடிஞ்ச ஜோடி வேலை நிறைய இருக்கும்ல நீ பஸ்ல ஆபிஸ் போயிடு.....
"பஸ்ஸா கையில பத்து பைசா இல்லை மச்சான்.. நீ போன் போட்டு கூப்பிட்டேன்னு அப்படியே வந்துட்டேன் டேய் நில்லு மச்சான், பத்து ரூபாயாவது தந்துட்டு போடா யாஷ் பின்னாடியே அன்பு ஓடிட
"சாரி மச்சான் கடன் அன்பை முறிக்கும் என்று யாஷ் ஆட்டோவில் ஏறி போயே விட்டான்
டேய் நல்லா கேட்டுக்கடா நானும் கல்யாணம் பண்ணி உன்ன இப்படி நடுரோட்டுல விடல என் பேர் என் பேர்
"தடிமாடு தள்ளி போய் சலால் விடுறா, ஆளும் முகரையும் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்னு கனவு வேற கண்டுக்கிட்டு இருக்கியா? என்று அவனை தாண்டி பைக்கில் சென்ற புவனா அவனை திட்டி கொண்டு செல்ல
நானும் அவனே போலவே ஆகி காட்டல என் பேர் அன்பு இல்லடி
ம்க்கும் அப்போ நீயும் பிள்ளை பெக்க தயாரா இரு என்றவளை புரியாது பார்த்து கொண்டு நின்றான் ...
புகையும் வளரும் பிள்ளையும் ஒளித்து வைக்க முடியாதே ஒருநாள் வெளியே வந்து விடுமே
இத்தனை நாள் ரகசியமாக இருந்த அதிசயம் அம்பலம் ஆனால் அவன் கதி!!