நளதம் 21

Nal21

நளதம் 21

21 நளதம் கமழும் தேவசுரா !!

நடு பகல் அருவி கரைக்கு மூவரையும் அழைத்து சென்றான் தேவா,  அவள் புசுபுசு மூச்சோடு அவனை பார்ப்பது தெரிந்தாலும்,  மகள்களை மட்டும் கொஞ்சி விளையாடி கொண்டே மனைவியையும் ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்க்க..

"இதுதான் அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்னு சொல்றது போல," தேவா பழமொழிக்கு அர்த்தம் தேடி கொண்டிருக்க அவன் பொணடாட்டி சிரமம் இல்லாது அவளே சொன்னாள்.. 

"மேட்டர்னா என்னன்னு தெரியாம ஆட்டையும் மாட்டையும் சுத்தி வந்தவருக்கு,  மூக்கு முட்ட தீனி போட்டு அதுல டாக்டர் பட்டம் வாங்க வச்சது ,நான்!! இப்போ நான் வேண்டாமாம் ,அந்த மேனாாமினுக்கி ஐஷு தான் வேணுமாம் ,  என் பேரு தெரியாதாம் அவ பேர செல்லமா ஐசுன்னு கூப்பிடுவாராம், அப்படியே வாயில மிளகாய் கிள்ளி தடவுனா எப்படி இருக்கும்,இல்லை இல்லை  வேற இடத்துல தடவனும். அப்படின்னாதான் உரைக்கும்,  செஞ்சதை எல்லாத்தையும் மறந்துட்டு வந்து பேசினா , எவ்வளவு கூலா நீ வேண்டாம்னு சொல்றாரு , அப்படியே மலை மேல இருந்து தள்ளி விட்டா என்னன்னு கோவம் வருது,  இவனுக்கு எல்லாம் கண்ணாடி துண்டால குத்திருக்கக்கூடாது,  நேரா கடப்பாறையை எடுத்து ஓங்கி நெஞ்சிலையே குத்தி இருக்கணும், அவன் கேட்க வேண்டும்" என்று ஜாடை போய்க் கொண்டிருந்தது ...

ஐஸ் கட்டிகள் உருகி சின்ன சின்ன துண்டுகளாக அருவியிலிருந்து  கீழே விழுந்து கொண்டிருக்க,  குழந்தைகள் கரையில் நின்று காலை நனைத்து விளையாடு கொண்டிருக்க , இவள் குளிரில் செத்துடுவா வஞ்சி என கவுண்டர் கொடுத்துவிட்டு கரையில் பல ஆடைக்குள் பத்திரமாக குரங்கு குல்லா போட்டு உட்கார்ந்து, லொள்ளு பேசி கொண்டிருக்க,   தேவா இரண்டு பிள்ளைகளையும் கைக்கு ஒன்றாக பிடித்து வைத்துக்கொண்டு பத்திரமாக பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருந்தவன் , காதுகள் அவள் பேசும் பேச்சில் சிவந்து கொண்டிருந்தது , இந்த குரலைக் கேட்கத்தானே ஒவ்வொரு நாளும் தவம் போல காத்துக் கொண்டிருந்தான்,  செழிக்க செழிக்க பேசட்டும் , அத்தனையையும் தன் காதுகளில் அடைத்து வைத்துக் கொள்கிறேன் என்று ஆத்திரத்தில் வஞ்சி காய்ந்த  மிளகாயாய்  போல வெடிக்க , அதையும் ரசிக்க தோன்றியது இந்த அசுரதேவனுக்கு... 

"அப்பா !!இது இது "என குளிக்க வேண்டும் என இரண்டும் குதிக்க,  நீரை கரையில்  பாத்தி கட்டி , அதை சுற்றி நெருப்பு பற்ற வைத்து சூடாக்கி,  நடுவில் பள்ளம் தோண்டி நீரை வெதுவெதுப்பாக மாற்றி,  நேர்த்தியாக குழந்தைகளை நீரில் குளிக்க ஏற்பாடு பண்ணிட , வஞ்சி தொண தொணத்த உதடு கொஞ்சம் கொஞ்சமாக  துடிப்பது நிறுத்தி , சிவந்த நிறம் மினுங்க குனிந்து மணலை வெட்டி,  இழுத்தபடி வேலையில் நின்ற மணாளனை, லட்சையின்றி நோக்கியது, 

"முத்துமணி மாலையோ, சல்லிக்கல்லில் தொங்க போட்ட மாலையோ, போட்டு நீதான் புருஷன் ,பொணடாட்டின்னு இரண்டு ஜெராக்ஸ் போல பெத்தாச்சி ,நான் பார்த்தா தப்பா ... இல்லை வஞ்சி நீ பாரு, உன் புருஷன் உனக்கு இல்லாத உரிமையா..

"அதானே !!"என்று உதட்டை வெட்டி கொண்டு பார்க்க அசுரதேவன் உடல் மனைவி கூறு போடும் காதல் பார்வையில் , ரோஜா இதழாக சிவக்க,  வால்நட்சத்திரம் ஒன்று தொடை இடையில் முளைத்தது... குனிந்து நின்றவன் செய்யும் வேலைக்கு ஏற்ப கழுத்தில் கிடந்த செயின் அதிர,  அதில் கிடந்த வைர கற்கள் எதிரொளித்து,   மங்கை கண்களை கூசச்செய்ய ..கூர்ந்து கவனித்தாள் மாது, அதன் வித்யாசத்தை,  ஒரு அசரன் கொம்பு முளைத்து நிற்க , ஒரு மெல்லிய கொடி அதை தழுவி அவன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தது..

" என்னடா மாடல் , இது கூட இவன போல வித்யாசமாத்தான் இருக்கு , ஆனா நல்லா இருக்கு  " என்று கொஞ்சம் கீழே கண்களை இறக்க, சிவந்த புள்ளியில் தங்க நிற முடிகள்,  அவள் பார்வையில் சிலிர்த்து நின்றது..  ஆண் செய்ய வேண்டியதை பெண் செய்ய , அவனுக்கே கூச்சம் ஆகி போனது அவள் உரிக்கும் பார்வையில் .. அதையும் தாண்டி ஒட்டிய வயிற்றை பார்த்தவள்,  அதையும் தாண்டி போக, மண்வெட்டியை போட்டு விட்டு தேவா திரும்பி கொண்டான் , துடித்து நிற்கும் தூங்காகுயில் ஒன்று கழுத்து நீட்டி நிற்பது அவன் மனைவி கண்டு பிடித்து விடுவாளே ,  

அசுரனை தழுவிய வஞ்சிக்கொடி!! அதைத்தான் தன் டாலராக போட்டிருந்தான்,  தன் காதலை கூற வார்த்தை தெரியாது,  கவிதை மடல் எழுத தெரியாத வனமகன் அதை ஓவியத்தில் வடித்து அச்சில் வார்த்து விட்டான் ..  

"என்ன யோசனை பலமா இருக்கு காட்டுராணிக்கு.."சிறிது நேரம் கழித்து அவள் அருகே வந்து தேவா பொத்தென்று அமர.. 

"யாரு நான் காட்டு ராணியா,  

"சரி அதை விடு, எல்லாம் தெரியும்னு புலம்பிட்டு இருந்தியே  உண்மையாவே எல்லாம் தெரியுமா?

"எதுல?? அவள் மூக்கை சுருக்கி கேட்க..தேவா மகள்கள் காதே குனுங் குரல் அடையாது அவள் பக்கம் நெருங்கி அமர்ந்து ..

"குழந்தை வராம பண்ண முடியுமா? அது பத்தி தெரியுமா?"

"அது ஏன் தெரியாம , அதெல்லாம் தெரியும் நான் என்ன உங்கள போல" அவன் பார்வை அவள் இதழில்  குடியேறி இருக்க , அவள் பேச்சு தடைபட்டு தள்ளி அமர ,அவனும் அவளை நெருங்கி அமர .. 

"இப்போ எதுக்கு இடிச்சிட்டு வர்றீங்க தேவா அதான் நான் வேண்டாம்னு சொன்னீங்க தான..

தெரியாததை தெரிஞ்சிக்க வந்தேன் , தெரிஞ்சா சொல்லி கொடுக்கலாமே ?

"ப்ச் என்ன தெரியணும் 

"அதான் குழந்தை வராம பண்ணற முறை..

"இப்ப எதுக்கு அது??..

"சும்மா தெரிஞ்சிக்கத்தான் யாரை கேட்டாலும் ஏதோ கண்ணாடி தாளை தந்து போட சொல்றாங்க,  அது எல்லாம் நல்லாவா இருக்கு" அவள் நரநரவென பல்லை கடித்தாள்... டாக்டர் ஆமர்நாத்திடம் கொஞ்சம் கேட்டு தெளிவு பெற்றிருந்தான்.. 

"அடுத்த குழந்தை வராம இருந்தா அவகூட வாழலாமா? அதுக்கு என்ன பண்ண, என கேட்டான் அவனுக்கு அவளை விட்டு வாழ முடியாது என்பதை விட , வாழ தெரியாது 

"அது முதலிலேயே பண்ணி இருக்கலாம் தேவா குழந்தை வராம இருந்திருந்தா,  எந்த பிரச்சனையும் வந்திருக்காது .. இப்ப அந்த குழந்தைங்க கால்ல முள்ளு குத்தினா கூட   உங்களுக்குள்ள காயப்பட்டு கிடக்கிற மிருகம் , முழிச்சி வேட்டையாடத்தான் நிற்கும்  .. ஆரம்பத்திலேயே பார்த்திருந்தா குணப்படுத்தி இருக்கலாம் டூ லேட்  .. குழந்தையை அவள் கடத்த வில்லை அவள் கடத்தி இருந்தாள் செத்துருப்பாள்  இவன்தான் தூக்கிட்டு போக இடம் கொடுத்தது ... 

"ஓஓ குழந்தை வேற வராம பண்ணலாமா? "

"ம்ம் என லேப் டாப் எடுத்து தடுப்பு முறை காட்ட 

"அய்ய இதை போட்டுட்டு செஞ்சா நல்லாவா இருக்கும் அவ மேல பச்சையா  உரசின மாதிரி வருமா இது என்று தலையை கோதி கொண்டான் காண வேண்டும் கட்டிலில் கூட வேண்டும் என்ற ஆசையை தனக்குள் அடக்க பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது .. 

"ச்சை அதெல்லாம் விவரம் தெரியாத பயல்க,  யூஸ் பண்றது ச்சை உபயோகம் பண்றது..

"சும்மா அந்த பாஷையிலேயே சொல்லு , சூர்யா போல பேச பழகி வச்சிருக்கேன் புரியும்.."

"அடே அப்பா பண்றது,  கேப்மாரித்தனம் , இதுல பெருமை வேற .. ஆமா சொத்து பத்து எவ்வளவு சேரும் ... "அவன் அருகே அமர்ந்து கொண்டு கதை கேட்க..

"தெரியலையே,  ஐசுவுக்கு தான் தெரியும்..

"ப்ச் தள்ளி போய் உட்காருங்க,  கொஞ்சம் இடம் கொடுத்தா உரசிகிட்டு வர வேண்டியது" ,ஐசு பேர் வந்தாலே எரிச்சல் ஒட்டிப்பிறந்த சகோதரியாக வருகிறது ..

"நீதான் பக்கத்தில வந்து உட்கார்ந்த அம்மு..

"என்னையே குறை சொல்றீங்களா, ஒன்னும் சொல்ல மாட்டேன்,  எழும்பி போங்க 

ம்ம் அவன் எழும்ப போக தேவா கையை பிடித்து இழுத்த வஞ்சி..

"இது மட்டும் அப்படியே சொன்னதை செய்ங்க உட்காருங்க,  அதுக விளையாடட்டும்,  நாம பேசி பிரச்சனையை தீர்த்துக்கலாம்..

"என்ன பிரச்சனை??" அவனுக்கே மறக்க வைத்து விட்டாள் ,.

"ப்ச் அதான் போடலாமா வேண்டாமாங்கிற விவாதம் .. "

"ஓஓ சொல்லு சொல்லு ..

"மேடை போட்டா சொல்ல முடியும் ,காதை கொடுங்க சொல்றேன் "அவன் வேண்டாம் என்னறாலும் இனி அவனை விட அவளுக்கு எண்ணம் இல்லை , ஐசு எல்லாம் கொசு அடித்து தூக்கி போட்டுவிட்டு தேவாவை  துண்டாக, தோளில் மடித்து தூக்கி போட்டு விடும் எண்ணத்தில்தான் இருக்கிறாள்..  என்று அவனை மருத்துவமனையில் விட்டுவிட்டு வந்தவள் மனது கேட்காது,  அடுத்த நாளும் வீட்டில் போய் பார்க்க,  சோபாவில் மருந்தின் வீரியத்தில் நேவா தூங்கி கொண்டிருந்தான்,  ஐசு வந்து அவனுக்கு ஏதோ கொடுக்க.. தேவையில்லை என்று திரும்பி படுத்து கொண்டான்,  அப்போதே அவளுக்கு ஏதோ தவறாக பட்டது , அரை மயக்கத்தில் அவள் வந்ததை கவனிக்கவில்லை , நேற்று பதிலுக்கு  மகளை தூக்கிவிட்டான் என அறிந்து கோவத்தில் வந்து சண்டை போட வந்தவள்,  ஐசு போதையில் அவனை ஏதோ சொல்லி அணைக்க போக ,தூக்கத்திலேயே ,

"அம்முவை தொட்ட கை சும்மாகூட உன்ன தொடாது என்று அவளை கழுத்தோடு இறுக்கி பிடிக்க.. 

"உன்ன தேடி வர வைக்கிறேன்டா , படுபாவிப்பய ஒரு லெவலுக்கு வர மாட்டைக்கிறானே, சரி ஒரு நாள் போதுமே ராஜா உன்ன சுரண்டி விட்டு வச்சி செய்றதுல தானா வருவ ... என்று தன் தோளை தட்டி கொடுத்துகொண்டு வந்து சேர்ந்து விட்டாள்..  

"ம்ம் சொல்லு வஞ்சி காதுக்கு எட்டும் அளவு குனிந்து தேவா,  அவள் பக்கம் சாய்ந்து அமர , அவள் விலாவாரியாக விளக்கு விளக்கு என விளக்க வாலில் சிவப்பு நிறம் ஏற ஆரம்பித்து விட்டது 

"போதும்.. 

"போகவெல்லாம் முடியாது கேளுங்க, கேட்டு தான் ஆகணும் , அவன் இடுப்பை பிடித்து கொண்டு ..மறுபடியும் முறை சொல்ல 

"புரியுதா.??.அவன் புரிந்தும் புரியாது தலையாட்ட..

"ப்ச் பண்ணும் போது நானே சொல்லி தர்றேன் சரியா?

"யாரு இப்ப பண்ண போறா??..

"பண்ணும் போதுன்னு சொன்னேனே தவிர, இப்போன்னு சொன்னேனா தேவா? 

"புரிஞ்சுதா..

"போதும் புரிஞ்சது" நகர போக தேவா தோளில் கையை போட்டு அமுக்கி..

"ஒரு முறைதான் தேவா சொல்லி இருக்கேன்,  அடுத்து நாலு முறை  இருக்கு,  எல்லாம் சொல்றேன் உங்களுக்கு எது பெட்டர்னு பார்த்து பண்ணுங்க.." விட்டேனா பார் உன் விழுதை என்று பச்சை பச்சையாக காதை சிலிர்க்க வைக்க , தேவா கைகள் மணலை அள்ளி கசக்கியது,  ஏற்கனவே செய்த பாவத்தின் கணக்கே மரணத்தில் வந்து நிற்க,  அடுத்த ஒரு பாவக்கணக்கா? வேண்டாம் போதும் போகட்டும் , வாழட்டும் என தன் உளியின்  உணர்வுகளை மழுக்க பார்க்க, அவளோ அதை வார்த்தையில் வஞ்சிக்க..

"சரி போதும்  குழந்தைகளுக்கு பசிக்கும் "என்று அவளை விட்டு தப்பித்து ஓடினான்.. உதட்டை பிதுக்கி அழகாக சிரித்தவள்..

"எத்தனை எதிர்கட்சிகாரனை பார்த்திருப்பேன் தேவா,  நீ புள்ள பூச்சிடா,  இச் இச் ,இன்னும் அந்த இன்னொசெண்ட்தான்டா அழகு , தேவா மகள்களை தூக்கி கொண்டு மர வீட்டை நோக்கி நடக்க வேண்டுமென,  வஞ்சி அவனை இடித்து கொண்டே நடந்தாள்..

"தள்ளி வாயேன் அம்மு."

"குளுறுது தேவா வேணும்னே இடிச்ச மாதிரி சொல்றீங்க" மந்தாரை பூ வாசம்  போல அவள் உதட்டு க்குள் இருக்கும் வாசம் எப்போதும் போல இப்போதும் உச்சி உருளையில் உமி உருவாக்கிட..

"ஏறிக்கவா தேவா??" மர வீட்டுக்கு மேலே ஏறணுமே..

"ம்ம் மட்டும் தான் கொட்ட முடிந்தது, உடல் முழுவதும் நெருப்பில் சுட்டெரித்தது போல எரிந்தது,  அவள் பேச்சில் ...அவன் கழுத்தை கட்டி கொண்டு தொடையில் காலை சுற்றி போட்டு கொண்டவள் வாழை மரத்தில் பூ பூத்திருக்க கண்டு அவன் காதில் ..

"என்னாச்சி _ சா இருக்கு 

"அப்படித்தான் எப்பவும் இருக்கும் "சமாளித்தான் தீடீர் மனிதன் ஆன காட்டுவாசி..

"எனக்கு தெரியாதா, அதை பத்தி .. எத்தனை நாள் சப்பி எடுத்திருப்பேன்,, என்னவோ ஒன்னும் தெரியாதவ மாதிரி சொல்றீங்க,  இன்னும் கால்பட பந்தாட்டம் பண்ண, கயிறு பிடித்து  ஏறி கொண்டிருந்த தேவா பல்லை கடித்தான் ... உலக அழகிகள் அத்தனை பேர் வந்தாலும் அவன் முடி கூட அவள் சொல்லுக்கு மட்டுமே வணங்கும் .. தன்னவள் ஏற்படுத்தும் தாபத்திற்கு மரணமே மேல் என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி,  ஏற முடியாது ஏறினான் ..

"ப்பா சாப்பாடு சாப்பாடு" என குழந்தைகள் பசியில் தேவா வாலை பிடித்து கொண்டே அலைய , மர வீடு என்ன மரத்தில் உருவாக்கி வைத்தானோ,  இயற்கையாவே ஒரு வெப்பம் பரவி இருந்தது அத்தோடு சிறு சிறு செடிகள் சுற்றி இருக்க , பனியின் தாக்கம் கொஞ்சம் கூட உள்ளே நுழைய வில்லை .. அவன் அருமை , அறிவு அவளுக்கு சொல்லி தெரிய வேண்டுமா? பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கிறான் என கண்டு கொண்டாள்.. பிள்ளைகளுக்கு மசித்த கஞ்சில் பலவிதமான தானியம் போட்டு,  வாயில் எச்சில் ஊற உணவை கொடுக்க..

"எனக்கு " அவளும் பசியில் வயிற்றை தடவ .. 

"சோளம் இருக்கு சுட்டு தர்றேன்" என அவளுக்கு பிடித்த சோளத்தை உணவாக்கி கொடுக்க .. குழந்தைகள் அவன் கன்னம் பிடித்து, கடித்து முத்தம் கொடுத்து விட்டு ஓட ,அதேப்போல  வஞ்சியும் அவன் பனியனை இழுத்து ஈர முத்தம் கொடுத்து விட்டு..குழந்தைகள் தலை மறையவும், சட்டென்று  தேவாவை இழுத்து அவன் உதட்டோடு உதடு வைத்து உணவை அவனுக்கு பரிமாற்றிட.. தேவா கண்கள் சிமிட்டாது அதை வாங்க திணற,  நாவை வைத்து தள்ளி கொடுத்து,  அவன் தொண்டையில் இறங்க  வைக்க,  தேவா கைகள் பிடிமானம் தேடி அலைய அவன் கையை பிடித்து சேலையை சட்டென்று நகர்த்தி இடை கொடுக்க ,அவன் அழுத்தி பிடிக்க பிடிக்க ஆசையில் இருவர் முகமும் மோகத்தீயை வெடிக்கச்செய்தது.. 

கடைசியாக ஒரே ஒரே நேரம் பண்ணிக்கலாம்,  என அவன் மனமும்,ஒரே  ஒரு தடவை தொட்டு பாருடா,  அந்த சொர்கத்தை உன்னால விட முடியாம, என்கிட்ட  முட்டி போட வைக்கிறேன் , என இவளும் மனத்தில் புலம்ப...

"ப்பா" என்ற சத்தத்தில் இருவரும் விலகி உதட்டை துடைத்து கொண்டனர்.. 

இரவு வரை பார்வைகள் ஒருவரை ஒருவர் விழுங்க ,மகள்கள் இருவரும் கதை பேசி விளையாண்டு இந்த புதிய குடும்ப அமைப்பு முறை மிகவும் விரும்பி,  தாய் தகப்பன் கைக்குள் இனி நித்தமும் வேண்டும் என ஆசையில் இளவேனிற், தேவா நெஞ்சில் தூங்க , இளவஞ்சி வஞ்சிக்கொடி மார்பில் தூங்கிட , 

பொன்னும் பொருளும்  ,பதவியும் பணமும் தராத நிறைவு குடும்பம் என்ற பேர்வைக்குள் கிடைத்தது , 

அது நிலைக்குமா?..

நீ உன் கையை வச்சிட்டு சும்மா இருந்தா நிலைக்கும் அதான?

22 நளதம் கமழும் தேவசுரா !! 

குழந்தைகள் நல்ல நித்திரைக்கு போக, சற்று இடைவெளி விட்டு படுத்திருந்த இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்தனர்..

"இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த நாள் முடிய போகுது தேவா..

"ம்ம் மூச்சு அடைத்தது போல உணர்ந்தான் 

"நான் நாளைக்கு சாயங்காலம் ஊருக்கு போயிடுவேன்..

"ஓஓஓ 

"எப்படியும் அதுக்கு பிறகு நீங்க இந்த ஊரையும் காலி பண்ணி ஓட போறீங்க "அவன் தலையை திருப்பி பார்க்க..

"என் கணிப்பு தப்பாது தேவா , ஆனா என் கணிப்பு தப்பானது உங்கிட்ட மட்டும்தான்,  நான் ஜெசயிச்சது தோத்தது இரண்டுமே உங்கிட்ட தான் .."

"ப்ச் அதெல்லாம் எதுக்கு அம்மு, தூங்கு கண்ணு சிவப்பா இருக்கு .."

"இப்ப விட்டா இனி பேசவே முடியாதே தேவா," என்றவள் கண்ணின் ஓரம் தள்ளி கண்ணிர் அவன் குருதி நெஞ்சை கிழிக்க..

"ஏன் அம்மு ,வேண்டாம் படு,  தூங்கு காலையில பார்த்துக்கலாம்.."

"யாருக்கு தெரியும் எங்களை விட்டுட்டு காலையில போனாலும் போயிடுவிங்க, அவன் பதில் சொல்லாது அமைதியாக கண் மீது கையை மறைத்து கொள்ள 

:அப்போ அதுதான் உண்மை ,அப்படிதான தேவா? அதற்கும் அமைதி,  

"அன்னைக்கு நடந்தது கஷ்டம்தான் இல்லைன்னு சொல்லலை , அது ஏதோ நடந்திருச்சி,  இப்பதான் குழந்தைங்க பெருசாகிட்டாங்களே,  இன்னனும் என்ன பயம்...அதற்கும் அமைதி...உடனே கோவம் வந்து விட்டது அவளுக்கு ,வாயை திறந்தாதான ஏதாவது முடிவுக்கு வர முடியும் .. இவன் இப்படியே கிடந்தா அவளும் தான் என்ன செய்ய .. 

"என்ன பார்த்தா மெண்டல் மாதிரி இருக்கா, உங்கள நம்பி என் வாழ்க்கை போச்சு, நீங்க என்னன்னா கோண கழுத்தை திருப்பி திருப்பி பார்த்தா, என்ன அர்த்தம்  , அவன் இதழ் விரிவது தெரிய ..

"ஓஓ இந்த பொம்மை நய்யாண்டி பண்ணி சிரிக்க வெல்லாம் பழகிடுச்சா, ஹான் 

"இப்ப என்னடி, எதுக்கு புலம்பிட்டு இருக்க ..

"நான்,பேசுறது புலம்புறது போல இருக்கா, கேட்டுட்டு இருக்கேன் பேசாம இருந்தா எப்படி..

"அதை பத்தி பேச விருப்பம் இல்லைன்னு அர்த்தம் ..

"பதிலுக்கு பதில் பேசவும்  பழிகிடுச்சி பொம்மை.. 

"சரி பேசல விடு ,கொஞ்சம் நேரம்தான் இருக்கு வேற எதாவது பேசு, ஏன் தள்ளி படுத்திருக்க பக்கத்தில வாயேன் அம்மு தன் இடது கையை நீட்டி புஜம் காட்டினான்..

"ஒன்னும் தேவையில்ல கூட வாழ மாட்டாராம் தோள்ல மட்டும் படுக்கணுமாம், நான் ஒரு பக்கம் படுத்து தூங்குறேன் ,நீங்க ஒரு பக்கம் படுத்து தூங்குங்க..

"ப்ச் வா அம்மு 

"முடியாது போடா" என்று  முகத்தை திருப்ப , அவன் அசைவு  அருகே கேட்டது , பெண் மயில் கொண்டையில் மெல்ல கிளறல் ஏற்பட , ஆணே தாழ்ந்து வருவது வாழ்க்கையிலும் ,கட்டிலிலும் இனிதுதானே?   

ஒரு மகளை தனி படுக்கையில் படுக்க போட்டுவிட்டு ..

"அம்மு அவளை தர்றியா படுக்க போடுறேன் ..

"ம்க்கும் அதுக்குதான் கரிச்சான் அசைஞ்சிருக்கு, நான் கூட ஏதோ ரொமான்டிக்கா டிரை பண்ண போறான்னு ஏமாந்து போயிட்டேனே,  உண்மையாவே, ஆளுக்கு ஒரு கரையில படுத்து தூங்கதான் வேணுமோ? என புலம்பி கொண்ட வஞ்சி..

"நீங்களே தூக்கி போட்டுட்டு போய் படுத்து தூங்கி குறட்டை விடுங்க, ஆனா ஒன்னு தேவா என் சாபம் சும்மாவே விடாது ... "தேவா அவள் கையை விரித்து போட்டு மகளை தூக்கி தேவா படுக்க வைத்து , இருவருக்கும் அணைவாக போர்வை போட்டு வெதுவெதுப்பாக இருக்கிறதா? என பார்த்து விட்டு நடு இரவில் பால் டப்பா தேடும் மகளுக்கு, அதை அடைத்து வாயில் வைத்துவிட்டு,  குடித்து முடிக்கவும் வாங்கி கழுவி வைத்து என குறுக்க மறுக்க  நடமாடும் கணவனை  தலைக்கு கீழே கையை கொடுத்து ,ஒரு பக்கம் சாய்ந்து படுத்து பார்த்து கொண்டிருந்தாள்..  எல்லாம் முடிந்து அவள் அருகே வந்து படுத்தவன் அவனும் அவளை நோக்கி திரும்பி படுத்து கொண்டு..

"ம்ம் இப்ப கிட்ட வந்து படு ..

"ஒன்னும் தேவையில்லை உங்கள கட்டிகிட்டு சும்மா தூங்குறதுக்கு ,அந்த குரங்கு பொம்மையை கட்டிக்கிட்டு தூங்கலாம்,  "என திரும்பி படுக்க , அவளை நெருங்கி தேவா படுத்து ,வஞ்சி இடைக்கும், கைக்கும் உள்ள இடைவெளி வழியாக தன் கையை விட்டு அவள் வயிற்றோடு பிடித்து தன் அருகே படுக்க வைத்து கொண்டவன், அவள் கன்னம் மீது கன்னம் வைத்து ,

"அப்படி பண்ணியா உண்மையா குழந்தை வராதா அம்மு ?"அப்பிராணி பிள்ளை மெல்ல அவள் காதில் விசாரிப்பு நடத்தியது , வஞ்சிக்கு குப்பென்று அவன் வாசத்தில்  வண்ண மீன் இரண்டும் மார்பு மத்தியில் துள்ளி கரை சேர்ந்தது..

"நாலுல எதை கேட்கிறீங்க தேவா??" குசுகுசு குரலில் முகத்தை மட்டும் அவனை பார்த்து திருப்பி கேட்க 

"நாலையும்தான் கேட்கிறேன் அம்மு, ரொம்ப நாள் ஆகி போச்சுல்ல நாலு தடவையாவது வேணும் போல இருக்கு ..

"அதல்லாம் வராம பார்த்துக்கலாம் தேவா,  ஆனா நீங்க என்கூட நிரந்தரமா இருகிறதா இருந்தா எல்லாத்துக்கும் சம்மதம் ..

"ப்ச் அவன் திரும்பி படுத்து கொள்ள... 

"அப்படி என்ன பிரச்சனை , என்கூட இருக்கிறதுல.. 

"அங்கேயே ஏன் வந்து நிற்கிற,  ஒன்னும் வேண்டாம் தூங்கு "என குப்புற விழுந்து தேவா கண்களை மூட..

"சரி எனக்காக கடைசியா ஒன்னு பண்ணுங்க தேவா ..

"என்ன அம்மு ??

"இருங்க வர்றேன் என  வஞ்சி மெதுவாக எழும்பி கதவை திறக்க..

"எங்க போற வெளியே பனிக்கட்டி விழும் அம்மு 

"உங்க அக்கறை தேவையில்ல" என்று முறைத்து வி்ட்டு வெளியே போனவள்..சிறுது நேரத்தில் "ஸ்ப்பா என்னா குளிரு ", என்று கிடுகிடுத்து கொண்டே உள்ளே வந்து கதவை அடைத்த வஞ்சி அவன் அருகே வந்து படுத்து கொண்டு..

"கொஞ்சம் மல்லாக்க படுங்க தேவா..

"எதுக்கு ?

"ப்ச் படுங்களேன்  நெஞ்சிலையாவது படுத்துக்கிறேன்..அதுக்கு பிறகு சொல்றேன் 

"ம்ம் அவன் திரும்பி படுக்க வஞ்சி கைநிறைய வைத்திருந்த பனிக்கட்டிளை எடுத்து தன்  ஜாக்கெட் உள்ளேயும் கொட்டி விட்டு. 

"கை வச்சி தொடாம உதடு வச்சி எடுத்து விடுங்க , இல்லை இப்படியே குளிர் நடுங்கி செத்து போறேன்.."

"ஏய் என்ன அம்மு இது , உனக்கு குளிர் ஒத்துக்காது..

"அதை கேட்கல, எடுத்து விட முடியுமா முடியாதா?.. நெளிந்து கிடந்த அவள் இடையும் , மேடாக பழுத்த நின்ற பாலாடை கட்டியும் , இடை கீழே கோடாக தெரிந்த முத்துச்சிப்பியும் ஆணை கண்மூட மறக்கச் செய்ய .. 

"ம்ம் .... 

தன் சேலையை நகட்ட போன வஞ்சி  கையை தடுத்து இரண்டு பக்கமும் விரித்து வைத்த தேவா,  மெல்ல அவள் மீது படர்ந்து,  அவனே சேலையை நகட்டி ஜாக்கெட் மறைவில் உருகி ஓட்டிக்கிடந்த பனிக்கட்டிகளை தொட்டு தடவிட,  வஞ்சி தன் மேல் பாரம் போடாது கிடக்கும் தேவாவை பிடிறி பிடித்து இழுத்து உடல் பட படுக்கப்போட்டு..

"எந்த சத்தியமும் கேட்க மாட்டேன்,  சும்மா பண்ணுங்க" என்று அனுமதி கொடுக்க தேவா தெளிவு வந்த பிறகுதான் வேக வேகமாக அவள் கொக்கியை நீக்கி விட,  ஐந்து கொக்கி வைத்த டெய்லரை  அடிக்க தோணியது ..  இரண்டுக்கு பிறகு கை நடுங்க,  அவள் கை வேறு தேவா ஆடை உள்ளே நளினமாக நங்கை ஈர இதழுக்கு நடுங்கிய நாகபாம்புக்கு விரலில் தடவி இதம் கொடுக்க,  மேலே கொக்கியை கழட்ட முடியாது தடுமாறிய தேவா , உள்ளே கையை விட்டு ஒரு பக்க முயலை தூக்கி வெளியே விட .. அவன் பல் பட காத்து கிடந்து சோர்ந்து போன காதில்லா முயல்,  மறுபடியும் உள்ளே போய்விட , சட்டென்னு  ஜாக்கெட்டை அவள் கைவழியே உருவி எடுத்த தேவா,  கருப்பு மணிகள் மீது ஐஸ் கட்டி உருகி கொண்டிருக்க, அவளை எட்டி பார்த்தான்...

"என்ன...

"உண்மையா குழந்தை வராதுதான அம்மு 

"ம்ம் வராது "என்றவள் விரல் நுனி கரும்பில் சாறு எடுக்க , அதற்கு மேல் அவனால் தாங்க முடியாது விழுந்து ஐஸ் கட்டியோடு கரு வளையத்தை முழுதாக  கவ்வி சப்பி இழுக்க..

ஆஆஆஆஆஆ..உடலை முழுதாக அரை அடி தூக்கினாள்,  புருஷன் இழுத்து சப்பும் அழகை குனிந்து பார்க்க,  அவனோ அதில் வரும் சத்து பானத்தை முழுதாக இழுத்து இழுத்து குடித்திட ,

"தே..வா...வாஆஆஆஆ ம்ம் ஸ்ஆஆஆ" வெகு நாள் கழித்து மனதில் உள்ள பாரம் போய், இருவரும் ஒருவர் ஒருவர் ஆசையை ஆயிரம் மடங்கு கூட்ட,  அவன் மோகத்தில் வலு இல்லாது,  அவள் மீது கிடக்க அவனை தள்ளி தரைக்கு கொண்டு போய் அவன் மீது ஏறி அமர்ந்த மனைவியை முகம் சிவந்து போய் பார்த்தான் .. மாரத்தான் ஓட வைக்க தோணியது, வஞ்சி மணியை பார்த்தாள் பனிரெண்டு , இன்னும் சில மணி நேரம் அதற்குள் அவள் போதைக்கு மறுபடியும் அடிமையாக்கி விட நினைத்து , கைநிறைய குளிக்கட்டியை எடுத்து அவன் சூடான இடம் மீது நிரப்ப ,குளிர் படவும் இன்னும் தொங்கு பாலத்தில் முடிச்சு விழுந்து சிவந்து சீறி எழும்ப , அவனுக்கு தலை கொடுத்து அவன் நாவுக்கு தன் தலை கொடுத்து,  தலைகீழ் கண் படிக்க கற்று கொடுக்க எட்டி மனைவி முகம் பார்த்தான்..  முதல் முறை காட்டில் அந்தரங்கம் தேடும் போது அவளுக்கும் ஒன்றும் தெரியாதே இவனை கவுக்கவே நேற்று முழுதும் அலசி எடுத்து வந்து விட்டாள்... அவள் தலைதிருப்பி கணவனுக்கு ஏதோ செய்கை கொடுக்க,  தலையாட்டி மனைவி மகரந்த காட்டுக்குள் முகம் நுழைக்க..

"ஆஆஆஆஆஆ அம்மு "அந்த வாசத்தில் வானரம் ஆயிரம் ஆனது ..நுழைவு தோரணம் அவன் நுனி நாக்கு தீண்டி சுவைக்க,  அவளோ பனிக்கட்டிகளை நாவு வைத்து தட்டி தட்டி வாயில் இழுக்க..

"அம்மு ஆஆஆஆஆ..

"டி சொல்லுங்க தேவா "இன்னும் உறிஞ்சல் பலமாக..

"ஆஆஆ அம்முஊஊஊஊ "உடலை தூக்கினான் அவள் குளிர்ந்த இதழ்,  கருணை சற்றும் இன்றி சல்லாபத் தேரை வெள்ளை அடிக்க , துடித்து வாய் விட்டு முனங்கி அதே சித்ரவதை அவளுக்கு செய்ய..

"ம்மா ம்ம் தேவா தேவா "என்று வி்ட்டு விட்டு அலறி அவன் சத்தம் ,துடிப்பு அடங்கும் வரை தூய்மை பணி முடித்து நகர போனவளை, தூக்கி அலாவுதீன் விளக்கில் புகை வரச்செய்ய மனைவியை அமர வைக்க..குத்தும் ஈல் மீனின் முள்ளில் சீராய்வு தாங்க முடியாது அவன் உதட்டை வஞ்சி விழுந்து கவ்வ,  அவளுக்கு தன் நாக்கை பரிமாறி கொண்டே , தேவா முன் பின் அவளை தேய விட,  தொங்கும் குலைகள் அவன் நெஞ்சை உரசி தேய்மானம் பண்ண,  அதை கை கொண்டு பிடித்து கொண்ட தேவா ரசனையாக உருட்டி பிசைய , கணவன் விருப்பம் போல அசைந்த மனைவி... 

"ஆஆஆ தேவா..

"என்னடி?" அவனே இடை பிடித்து ஏற்றி ஏற்றி இறக்கி சுற்றி எடுக்க..

"ஆவ்வ்வ் ...

"என்ன ?

"ஆவ் ஆவ் ரொம்ப நாள் கழிச்சு கண்ணு சொக்குது" அவன் காதில் வஞ்சி உண்டாகும் சுகவேதனையை அப்படியே கூறிட..

"ம்ம் எனக்கும்டி இப்படியே முழுசா உள்ளேயே வச்சிட்டு இருக்க தோணுதுடி "அவளோடு இடையை மோதி சுகம் கூற..

"ஆஆஆஊஊ..

"என்னடி? அவள் ஏதோ காதில் பச்சையாக கூற..

"வேற என்ன செய்யுது..அவள் வெட்கமே இல்லாது கணவனிடம் முணுமுணுக்க...

"உனக்குமா..

"ம்ம் துள்ளும் மனைவிக்கு  இளைப்பாற நேரம் கொடுத்து அவளை நகர்த்தி தலையணையில் முகம் புதைய போட்டவன்..

" இது ரொம்ப பிடிக்கும் "தேவா திரும்பி நாலு காலில் கணவனை பார்க்க 

"எனக்கும்" என்றவன் வியர்த்து நின்ற வெள்ளி கம்பியை ஈரம் கொட்டி கிடந்த அவள் தாமரை குளத்துக்குள் வஞ்சனை இல்லாது ஏற்றிட..

"ஆஆஆஆஆஆஆ ம்மா ஆஆஆஆ "அவள் முதுகில் முகத்தை புதைத்து கொண்ட தேவா,  கைவிட்டு மனைவி மரகத்குடம் இரண்டையும் பிடித்து கசக்கி கொண்டே நச் நச் என்று மோதிட... அவனை பார்த்து கண்களை சிமிட்டி உதட்டை கடித்து இன்னும் இன்னும் வெறி ஆக்கி,  உள் வெளி ஆட்டம் லட்சையின்றி போனது ... 

"ஆஆஆ அம்மு அம்மு" உச்சி வேளை நெருங்க அவன் விலக முடியாது போராட , வஞ்சி சட்டென்று தேவா கையை பிடித்து இழுத்து ,தன் அமுத கனிகளை கொடுத்து அவளே அவன் இடையோடு விரும்பி ஒட்டி கொண்டு...

"தள்ளி போகாதீங்க வேணும்.. 

"ஆஆஆ அம்மு அம்மு தள்ளுடி .. "கைகள் நடுங்கியது அவளோடு விடாது , அவனை நெருங்கி அவன் கொட்டிய அத்தனை வென் பஞ்சு மேகத்தையும் கண் மூடி வாங்கி கொண்டவள் தேவாவை பார்த்து கண்ணடிக்க ,பின் அழகு மேனியில் ஒரு அடி போட்டு நகர்ந்தான்..

"எப்படியும் அடுத்த ரெட்டை வந்திடும்" என்று மனதில்  சிரித்து,  அவனை இழுத்து மேலே போட தேவா முறைத்து  நகர ,

"இன்னும் மூணு முறை இருக்கு தேவா ,ஒரு தடவை ஸ்லிப் ஆனா என்ன,  மத்தது இருக்கே ,வாங்க மறுபடியும் டிரை ஒழுங்கா பண்ணிடலாம்" அவனை விடாது ஒட்ட .. 

"இன்னும் இரண்டு முறை இருக்கு தேவா வாங்க ..அவனை முதுகோடு கட்ட..

"கடைசி முறையும் டிரை பண்ணி பார்த்திடுவோம் தேவா" என்று அவன் மீது ஏற ... நாலு முறையும் அட்டர் பிளாப், இருவரும் ஆடிய ஆட்டம் காலத்துக்கும் நினைவில் இருக்கும் ...

"ம்ம்ஆ அவளை விட்டு தன்னை நகர்த்த..

"அப்டியே படுங்க வேணும் என அவனை மேலேயே போட்டு கொள்ள..

"ஏதாவது சாப்பிட தரவா அம்மு" அவள் சோர்வை கண்டு தேவா வஞ்சி தலையை கோதி கேட்க ..

"ம்ஹும்  அவனை நகரவிடாது கண்களை மூடிட.. விடியலும் வரத்தொடங்கி இருக்க ..

"நீ தூங்கு அம்மு ,நான் கீழ போய் தண்ணீ எடுத்துட்டு வர்றேன்.. தண்ணீ முடிஞ்சி போச்சு

"ம்ஹும் 

"எங்கேயும் போக மாட்டேன்டி வந்துடுவேன்..

"நானும் வருவேன் 

"ப்ச்..

"ப்ளீஸ் தேவா" எங்கே தங்களை விட்டுவிட்டு போய்விடுவானோ என்று பயம் கொள்ள 

"சரி நீ மேல இருந்து பாரு நான் எடுத்துட்டு வர்றேன் ..

"ம்ம் சரி என்று சேலையை சுற்றி கட்டி கொண்டு கதவை திறந்த தேவா மூக்கை சுருக்கி நுகர..

என்ன ??

"இல்லை வேற யார் வாசமோ வருது..

"ப்ச் மோப்பநாய் கூட இப்படி பண்ணாது,  இங்க யார் வர போறா போங்க போய் தண்ணீ எடுத்துட்டு வாங்க ..

ம்ம் கண்களை சுருக்கி மறுபடியும் சுற்றி முற்றி பார்க்க 

"அய்யோ!! உங்க தொல்லை முடியல போங்க.. யோசித்து கொண்டே தேவா இறங்கி போக.. அவன் தலை மறையவும் இருவர் வந்து அவள் முன்னால் குதிக்க வஞ்சி பயந்து ..

"தே...... என அலற போகும் முன்பு அவள் வாயை இறுக பொத்தி கொண்ட ஒருவன் ... 

 டேய் போய் பசங்களை தூக்கிட்டு வா குறிப்பா சத்தம் வர கூடாது..

"ம்ம் ஓகே" என்றதும் அவளுக்கு உயிரே போய்விட்டது அய்யோ !!என் குழநதைங்க என்று மனம் கதற ,உடலை நகர்த்த முயல ,அந்த தடியன் வலுவாக அவளை பிடித்து மூச்சு சத்தம் கூட வெளியே வராது பிடித்து கொள்ள ,உள்ளே போன மற்றொருவன் இரு குழந்தைகளையும் தூக்கி கொண்டு போக , இவளை தள்ளி விட்டவன் வேகமாக குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடி மறைய..

"தேவாஆஆஆஆஆஆஆஆ என்று அலறி வந்து கொண்டிருந்த தேவாவை கை நீட்டி அழைத்திட, அவன் அங்கிருந்து கையசைத்தான்..

"தேவா தே...வா நம்ம குழந்தைங்க அவளுக்கு பயத்தில் வார்த்தை வர மறுக்க..

"என்னடி ரொம்ப குளுருதா "என்று மேலே ஏறி வர..

"தேவா குழந்தைகளை யாரோ தூக்கிட்டு ஓடுறாங்க..திக்கி திணறி முடிக்க 

"புரியல அம்மு 

 "நம்ம குழந்தைங்களை இரண்டு பேர் தூக்கிட்டு ஓடுறாங்க .. பயமா இருக்கு தேவா என்று அசுரதேவன் கையை தொட போக..

"மறுபடி சொல்லு "

"குழந்தைகளை..

"மறுபடி சொல்லு..

"கு... கண்களை விரித்தாள்,  இந்த மறுபடி சொல்லு என்ன வாக்கியத்தை மறப்பாளா என்ன ?

"மறுபடி சொல்லு 

"மறுபடி சொல்லு என்றவன் அவளை அப்படியே சங்கோடு தூக்கி அந்தரத்தில் நிற்க விட்டவன்..

"என் புள்ளைங்கள கொல்ல வந்த பேய் நீ, அன்னைக்கு என்ன உயிரோட எரிச்ச, இன்னைக்கு என் பிள்ளைங்களை எரிக்க வந்துட்ட, செத்து போயிடு , உன்ன கொன்னுடுறேன் செத்து போ என்று கால்கள் அந்தரத்தில்  துள்ள , அவன் கையில் வஞ்சி துடிக்க... 

கு...ழ....  அவளுக்கு தன் கணவன் பேயாக மாறி நிற்பதை பார்த்து அழவா? தன் குழந்தைகளை கடத்தி போனதில் அழவா? என்று தெரியாது கண்ணிர் கொட்ட 

"ஆஆஆஆஆ உன்ன விட்டு வச்சிருக்கவே கூடாது நீ பேய், என்ன வாழ விடாம பண்ணிய பேய் , என் அம்மு கூட வாழ விடாம பண்ணினது நீதான்,  என் புள்ளைங்கள கொல்ல வந்துட்ட,  இனிமே உன்ன விட மாட்டேன் என தேவா ஆத்திரம் தலைக்கு ஏற 

வஞ்சியை தூக்கி மேலிருந்து கீழே வீச , நச் என்று கீழே போய் வஞ்சி விழுந்து தலையில் இரத்தம் கொட்டி துடிக்க,  அவள் துடிப்பதை மேலிருந்து ரசனையாக பார்த்து சிரித்தான் அசுரதேவன் .. 

அவள் வாழ வேண்டுமென்றால் ஒன்று அவன் சாக வேண்டும் , இல்லை அவன் நிரந்தரமாக அவள் வாழ்வை விட்டு விலக வேண்டும் ..

இதில் எது நடந்தாலும் இருவர் வாழ்க்கையிலும் நறுமணம் பரவாது..