பசப்புறு பருவல்6
Pasa6

6 பசப்புறு பருவல் !!
ஆபீஸில் வந்து எம்டி சேரில் உட்கார்ந்த மகளை பார்த்து பெருமாளுக்கு அப்பாடா என்று போன உயிர் வந்தது... எத்தனை வருடங்கள் ஆகிறது... மகள் முகத்தில் தெளிவு இல்லை என்றாலும் புதிய மாற்றம் இருந்தது கூட்டை விட்டு உடைத்துக் கொண்டு வெளியே வந்திருப்பதே இப்போதைக்கு அவருக்கு பெருத்த நிம்மதி தான்..
"என்ன பாத்துட்டு இருக்கீங்க" பைலை எல்லாம் புரட்டிக்கொண்டு தன் எதிரில் நின்ற தகப்பனை கண்ணைச் சுருக்கி பார்த்தாள்..
எல்லாம் மாறிடும்மா என்ற தகப்பனை கையை நீட்டி தடுத்த வைஷ்ணவி
"அடுத்து நீங்க என்ன பேச வருவீங்கன்னு எனக்கு தெரியும் உனக்கு ஒரு லைஃப் இருக்கு அதை பாரு உன்னை நேசிக்கிற ஒருத்தன் வருவான்னு அதான
ம்ம்
"என்னை நேசிக்க ஆயிரம் பேர் வரலாம்... ஆனா அந்த ஒருத்தன் மாதிரி வர முடியாது... எனக்கு மாப்பிள்ளை தேடுறது , இல்ல என்ன காதலிக்கிறதுக்கு ஆள தேடுறதுன்னு சீப்பான வேலையில இறங்காம வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க...
"நானும்
"போங்கன்னு சொன்னேன்
சரிம்மா என்று தொங்கி போன முகத்தோடு வெளியே போன தகப்பனை பெருமூச்சு விட்டு பார்த்த வைசு சீட்டில் தலையை சாய்கக
"அடியேய் சீம சினைப்பன்னி, எங்கடி இருக்க உனக்காக நான் காத்து கிட்க்கேன்னு யோசிக்காம எப்படி நீ இன்னொருத்தரை லவ் பண்ணலாம், பதில் சொல்லுடி என்று குடித்து விட்டு வந்து படுக்கை மீது ரித்விக் விழ
"சதா உங்களோட இதே இழவா போச்சு எழும்புங்க..
"முடியாதுடி இன்னைக்கு உன்ன கண்டம் பண்ண போறேன்
"ப்ச் அது தலையணை நான் இங்க இருக்கேன் என்று அருகே படுக்கையில் இருந்து வைசு தலையில் அடிக்க
"ரெண்டும் பஞ்சு போல இருக்குல்ல , ஸ்மால் கன்பூயூசன் இதோ வர்றேன்" என்று கோணி மாணி அவள் அருகே போய் மடியில் படுத்து கொண்ட ரித்விக்
"பாருடி சீமப்பசு..
இது என்ன பேர் ... முகத்தை வைத்து பசுமையான இடத்தில தேய்த்த ரித்விக்...
"இப்பவே இப்படி இருக்கே, என் புள்ள வந்த பிறகு இன்னும் கூடிப் போகும் போல இருக்கு... ஏற்கனவே புருஷன் மயக்கம் அவளுக்கு, இப்போது மடியில் வந்து படுத்துக்கொண்டு சேட்டை செய்யும் அவனை இழுத்து கொஞ்சவும் தோன்றியது,இழுத்து வைத்து நாலு அறை கொடுக்கவும் தோன்றியது..
"பொண்டாட்டி வேணுமா வேண்டாமான்னு முதல்ல முடிவெடுடா அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் காலையில ஒரு பேச்சு, ராத்திரி ஒரு பேச்சு போல.. குடிக்கு முன் குடிக்கு பின்னுன்னு சலம்பிக்கிட்டு இருக்காதே என்று எரிச்சல் வந்தது
"சொல்லுடி
"என்ன சொல்ல
"என் புள்ள பிறந்த பிறகு இன்னும் பெருசா ஆயிடுமா ..
"எனக்கு தெரியாது பிள்ளை பெத்தா தானே அதை பத்தி தெரியும்
"அப்போ வா பிள்ளை பெக்குற பிராசஸ் பண்ணுவோம்..
என்னது அதெல்லாம் முடியாது முதல்ல என் மடியை விட்டு எழும்புங்க.."
"நான் ஒரு முடிவோடு தாண்டி வந்து இருக்கேன் இனிமே உன்ன லோடு ஆக்கி என் புள்ளையை சுமக்க வச்சாத்தான் இந்த பிரச்சனைக்கு எல்லா தீர்வு வரும். என வேகமாக எழும்பி ரித்திக் அவளை படுக்கையில் தள்ளி அவள் மீது விழ
" அச்சோ என்ன பண்றீங்க எழும்புங்க என்று அவனை எழுப்ப பாடுபட ... அவனோ, தன் பாரம் முழுவதையும் அவள் மீது அமிக்கி போட்டுக் கொண்டவன் அவள் கத்திய உதட்டை கவ்விக்கொண்டு அவள் சேலையை வழிபறி செய்ய
ஆஆஆஆஆஆ அவன் கைப்பட்டு பெண்ணானாள், அவன் உதடு பட்டு நாணம் கொண்டது மேனி,அவன் விரல் படும் இடங்களுக்கெல்லாம் இசைந்து கொடுக்க விளையாட்டாய் தொடங்கிய அவன் செயல் வினையாய் முடிய... தன்னை மறந்து போதையில் அவள் மீது கொண்ட பித்தில் ஒவ்வொரு இடமாக உதட்டை பதிக்க ஆரம்பித்தான்..
ம்ம் ஆவுச் கூச்சத்தில் கட்டிலில் விளிம்பை பிடித்துக் கொண்டு நெளிந்த மனைவியின் உடலில் சித்தம் மொத்தமும் கலங்கி போனது அவனுக்கு..
"சீமப்பசு
"ம்ம் அழகா இருக்குடி முகத்தில் மோதி ஒற்றே விளையாட்டு .. நுனி கடித்து அவன் செய்த சேட்டைகள் தித்திக்க வைக்க, அவளே அவனை இழுத்து அணைத்து துருத்தி அவன் வாய்க்குள் கொடுக்க அவனே பாலகன் ஆகி போனான்
ஆவ்ஊஊஊஊஊஊ என்று கத்தி அவனை உள்ளே வாங்கிய மனைவி கன்னத்தில் கடித்தவன்
"நான்தான் உனக்கு எல்லாம்னு சொல்லு
"ஸ்ஊஊஊ
"சொல்லுடி நான்தான் உன் லவ்வர், புருசன் எல்லாம்னு சொல்லு அசைவை அதீதம் ஆக்க வைசு கண்கள் சொக்கி அவனை பார்க்க
"சொல்லு நாய
"நீங்க தான் எல்லாம்
"நான்தான் உன் புருசன் சொல்லு
"நீங்க தான் என் புருஷன் ஆஆஆஆ
"நான்தான் உன் காதலன் சொல்லு " வேகம் கூடியது
நீங்கதான் என் காதலன்
நான்தான் உன் கள்ள புருஷனும்
"சீசீ என்ன பேச்சு இது ??
"சொல்லுடி இல்லை இடுப்பை உடைச்சிடுவேன்
"சரி நீங்க தான் என் கள்ள புருசன் போதுமா?? ஆஆஆஆஊஊஊஊ
"ம்ம் இப்ப நான் யாரு சொல்லு
"ரித்விக்
"இல்லை குடிச்சா உன் கள்ள புருசன்
அய்ய,
நல்லா இருக்கா
ம்ம் சிணுங்கி அவன் இடையை சுற்றி காலை போட்டு இடுக்கினாள்.... நல்லவன் போல பேசும் அவன் உள்ள போன குவாட்டரில் பச்சை பச்சையாக பேசி அவள் பருவத்தை பயிர் செய்ய
"இப்படி எல்லாம் பேசினா மாட்டேன் தள்ளி போங்க
"இதை விட அதிகம் பேசுவேன் ஒழுங்கா பதிலுக்கு பதில் பேசுடி "என்று அவன் பச்சைக் கேள்விகளுக்கு பச்சை பதில் வரும் வரை சித்திரவதை வினோதமாக கொடுக்க
அம்மாஆஆஆஆஆஆஆ கால்கள் அந்தரத்தில் ஆட துடித்தவள் அவன் உச்சி முடியை இழுத்து தன் மீது போட்டு கொண்டு
"போடா கள்ள புருசா போதுமா ...
"இப்படி சொல்லும் போது சூப்பரா இருக்குடி உனக்கு எப்பவும் நான்தான் புருசன் காதலன் கள்ள புருசன் அவன் உதட்டை அடைத்த வைசு
"எல்லாம் நீங்க தான் போதுமா ??
"ம்ஹூம் போதாது என்று அவள் இளம் சிவப்பு இதழுக்கு கழுகை இரையாக்கி இரவெல்லாம் கற்கண்டு சுவை தந்தானே...
மேடம் மேடம் உடல் புல்லரித்து இருந்த வைசு கேட்ட அந்நிய குரலில் திடுக்கிட்டு கண்ணை திறந்தாள் ஆபிஸ் சேரில் அமர்ந்திருக்க தலையை பிடித்தாள் முன்னே பிஏ நின்றார் ...
"ஹான் என்ன ??உடலெல்லாம் வியர்த்து விட்டது அவனை மறக்க நினைத்து அவனே போதை ஆகி கொண்டிருக்கிறானோ? இந்த போதையை விட்டு எப்படி வெளியேற திணறினாள்...
"இது புது ஆர்டர் பைல் மேடம் ..
"ஓஓஓஓ வச்சிட்டு போங்க ...
"ம்ம் அவர் கிளம்பி விட முகத்தை நீர் விட்டு அடித்து கழுவினாள்...
"அது எல்லாம் கடந்த காலம்.. மற மற!! மறந்து தான் ஆகணும் அவ்வளவு நேசிச்ச அவரே மனைவி பிள்ளைன்னு மூவ் ஆன் ஆயிட்டார்.. நீ இன்னும் அவர் நினைவோட செத்துட்டு இருக்க வேண்டாம் வைசு இது ஆபத்து ... அவர் தந்த போன காதல் உன்ன பைத்தியமா மாத்திடும் கவனம் கவனம் என்று தனக்கு தானே சொல்லி கொண்டு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்...
இதோ மூன்று மாதங்கள் முடிந்து போனது ....வைசு காலை கம்பெனிக்கு வர , கம்பெனி கேட் பூட்டு போட்டு இருந்தது
என்னாச்சு ? ஏன் பூட்டி இருக்கு
"அப்பா வாங்கின கடனுக்கு வட்டி கூட கட்டல போல மேடம் அதான் பணத்தை கொடுத்துட்டு சாவியை வாங்கிட்டு போக சொல்லிட்டார்..
யாரு
"வட்டிக்காரன் காசி ..
"எங்க இருக்கான் நம்பர் கொடு இல்லை அட்ரெஸ் கொடு நான் போய் பேசிக்கிறேன் ..
"வெளிநாட்டுல இப்ப இருக்கார் மேடம் , நாலு மாசம் கழிச்சு தான் இங்க வருவார் போல , சாவி என்கிட்ட தான் இருக்கு வேணும்னா அங்க வந்து காசை கொடுத்துட்டு வாங்கிட்டு போக சொல்லுன்னு சொல்லிட்டு தான் போனார்
"ப்ச் இது என்னடா புது வேதனை??" என்று தலையை பிடித்த வைஷ்ணவி தகப்பனை பிடிபிடி என்று பிடித்தாள்
"போனை போட்டு கொடுங்க உங்களால என் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிடும் போல ச்கைக் என்று சலித்துப் தகப்பன் போட்டு கொடுத்த போனை வாங்கி அந்த நபரோடு பேசினாள்
ரெண்டு மாசத்துல நான் பேமெண்ட் கொடுக்கிறேன் சார் கம்பெனியை பூட்டி போட்டா எங்களுக்கு நஷ்டம் சார் ..சாவியை கொடுங்க.... காசை சரியா தந்துடுறேன்
"எப்படி நம்ப உன் அப்பனும் இதைத்தான் சொன்னான்
"சார் நான் தந்திடுறேன் நம்புங்க சார்
"நம்பிக்கையை வச்சி நாக்கு வழிக்கவா லீகலா எனக்கு எழுதி கொடு பணத்துக்கு நான் கேரண்டின்னு சைன் பண்ணி தா
"ம்ம் சரி சார் ,நான் கேரண்டி போடுறேன் , ரெண்டு மாசத்துல பணம் தரலைன்னா அப்போ கம்பெனியை நீங்களே கூட எடுத்துக்குங்க
"ம்ம் வந்து கையெழுத்து போட்டு கொடுத்துட்டு சாவியை வாங்கிட்டு போங்க
அங்கேயா??
உனக்கு தேவைன்னா வந்து தான் ஆகணும் இல்லை நாலு மாசம் கழிச்சு தான் நான் அங்க வருவேன்
ப்ச் அதுவரை கம்பெனியை மூடி போட முடியுமா ?
ஓகே வர்றேன் ...
எங்க இருக்கீங்க ??
துபாய்
துபாயா?? யோசனையாக எச்சில் விழுங்கினாள் ரித்விக் இருப்பதும் அங்கேதானே... வேண்டாம் என்று விலகி போனாலும் இது என்னடா தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா அங்க கொண்டு போய் விதி விடுது என்று நினைக்காது இருக்க முடியவில்லை
"பத்து நாளைக்குள்ள வந்து வாங்கிக்க"
ம்ம் என வைத்தவளுக்கு புது இடம் அங்கே எதுவும் தெரியாது... அத்தோடு இவனை நம்பி ஒத்தையாக அங்கே போய் மாட்டி கொள்ளுவோமோ என்ற பயம் வேறு, கம்பெனியை திறந்தே ஆக வேண்டிய கட்டாயம் வேற தலையை தடவிதடவி யோசித்தாள்..
சரியா தவறா என பல சிந்தனை ஓட்டம் நடுவே அவள் விரல்கள் போனில் ரித்விக் நம்பரை அழுத்தியது.... பல அழைப்புக்கு பின்னே ...
ஹலோ யாருங்க?? நங்கை குரல் தான் வந்தது
ரித்விக் இப்போது அவள் கணவன் என்று பொட்டில் அறைந்தது போல உண்மைச் சுட , ஹைசு பதறி போனை வைக்க போக
ஹலோ யாருங்க ?? மீண்டும் அவள் குரல் ....
அது என்று தயங்க
அக்கா நீங்களா?? உடனே கண்டுபிடித்து விட்டாள் எப்படி இத்தனை துரிதமாக கண்டு பிடித்தாள் ஆச்சரியம் தான் வைசுவுக்கு..
பாவம் இந்த பொண்ண எப்படி மறந்தேன் வேண்டாம் அங்க அவருக்கு தெரியாம போயிட்டு வேலையை முடிச்சுட்டு வந்துடலாம் ..நம்மாள குழப்பம் வர வேண்டாம் என்று நினைத்தாலும் நம்ப ஆசை ஒரு முறை அவனை பார்க்க ஏங்கியது மெய்யிலும் மெய் ..
அவரை பார்க்க மெனக்கெட்டு போனாதான் தப்பு..போகும் போது அவர் குடும்பத்தை பார்த்துட்டு வந்தா தப்பா ?? தப்பு என்றாலும் ஆசை ஏற்று கொள்ளாதே
அக்கா இருக்கீங்களா? அக்கா அக்கா நங்கை கத்த
போவோமா வேண்டாமா பேசுவோமா வைக்கவா வச்சிடலாமோ என்று யோசிக்க
அக்கா
ஹான் இருக்கேன் நங்கை, அவர் இல்லையா?
மாமா, சந்துருவை கூட்டிட்டு கடைக்கு போயிருக்கான் அக்கா ...
ஓஓஓஓ
எதுவும் விசேஷமா அக்கா ....
இல்லை
அவர்கிட்ட தான் பேசணும்னா அவர் வந்ததும் கொடுக்கவா அக்கா"
"ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்ல நங்கை , பிசினஸ் வேலையா துபாய் வர வர வேண்டி இருக்கு ..
"அய் நீங்க இங்க வர்றீங்களா????? அவள் துள்ளலில் சாட்டையடி விழுந்தது போல வைசு துடித்தாள்... ச்சே அந்த பொண்ணுக்கு துரோகம் செய்யும் மனசை நினைத்து அருவருப்பு கூடி போனது
"ஆமா அங்க யாரும் பழக்கம் இல்லை
"ஏன் நாங்க இல்லையா என்ன ??
"ச்சே ச்சே அப்படி செல்லலை நங்கை ,அங்க தங்க வாங்க அவரை இடம் பார்த்து தர சொல்ல முடியுமா ?
"எதைக்கு எங்கனையோ தங்கணும், எங்க வீடு இருக்கே ...
"இல்லை
"நீங்க எங்க வீட்டுல தான் தங்குறீய, அம்புட்டுதான் எப்ப வர்றீங்க ...
"நங்கை அது வந்து அவர்கிட்ட
"மாமாவும் அதுதான் சொல்லும், எங்க வீட்ல தங்க உங்களுக்கு விருப்பம் இல்லையோ அக்கா ..
"அப்படி எல்லாம் இல்லை ..
"பின்ன என்ன வாங்க அக்கா ,சந்துருவும் உங்கள பார்த்தது போல ஆகிடும்ல ப்ளீஸ் அக்கா....
"ம்ம் சரி நங்கை
"எப்போ கிளம்புறீங்க ??
"பத்து நாளைக்குள்ள வருவேன்
"வாங்க வாங்க காத்து இருக்கேன் என்ற பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட கூடாது என்று வைசு கோடி முறை சொல்லி கொண்டாள்..
விதியை மீற எவராலும் இயலாது !!
விதியை மீறினாலும் இந்த பேனாவோடு சுத்திக் கொண்டிருக்கும் சகுனியை மீறி போக முடியாது...