அலெக்ஸ்25

Alex25

அலெக்ஸ்25

25 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!! 

அதிகாலை போன் மணியடித்து ஸ்ரீதேவி ஓடி வந்து படுக்கையில் தூங்கி கொண்டிருந்த மகளை எழுப்பாது போனை எடுத்து ஆன் செய்தார்...

ஹலோ 

இச் மொச் இச் "

எருமை நான் ஸ்ரீதேவி "

"ஹிஹி நீயாக்கா; நான் என் பொஞ்சாதின்னு அசடு வழிந்தான் 

நல்லவேளை உன்னை அங்க பத்தி விட்டேன் இல்லை என் பொண்ணு நெலமை என்ன ஆகி இருக்குமோ ?? யாமினி கனபாடு பட்டு தான் பிள்ளை பெற்று எடுத்தாள்.. 

நெப்போலியன் மகள் மனைவி போலவே உர் என்று நெப்போலியனை முறைத்து கொண்டு பார்த்து வைக்க .. யாமனிக்கு ஒன்றும் இல்ல என்ற பிறகு தான் அத்தனை பேரும் தெளிந்தனர்...

டாக்ட்டர் நாங்க என்ன செய்யணும்?..

அவங்களுக்கு லவ்வை கொடுங்க போதும், மத்தபடி அவங்க பெர்பெக்ட்லி ஆல் ரைட் ...கூட்டிட்டு போங்க என்று யாமினியை வீட்டுக்கு அழைத்து வர 

"சரிடா நீ கிளம்பு, பத்து நாளில் தம்பியை ஸ்ரீதேவி விரட்ட 

"யக்கா அவளை பாத்துக்க 

"நான் இருக்கேன் 

"இல்லை நானும் கூடவே இருக்கேனே 

நீ போய் வெள்ளாமையை பாரு "... 

ப்ச் நீ எதுக்கு விரட்டுறேன்னு தெரியும் நான் என்ன அவ மேல பாயவா போறேன் ... இங்கேயே இருக்கேன் அக்கா ...

அத்தானுக்கு அங்க டிரான்ஸ்பர் கிடைக்க போகுதுடா ... நீ அங்க போய் வீட்டை பாரு வேலை கிடக்கு அதான் சொல்றேன் ... அவன் மனைவியை பாவமாக பார்க்க .... குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தவள் கண்டுதான் ஸ்ரீதேவிக்கு பயம் புருசனை கடித்து தின்பது போல இப்போதெல்லாம் பார்த்து வைக்கிறாள்.... மகள் மீது தான் நம்பிக்கை இல்லை சொன்னால் பெரிய போரே நடத்தி விடுவாள் ... 

மரண அவஸ்தை பட்ட மகள் துடிப்பு இன்னும் கண்ணை விட்டு நீங்க மறுத்தது, நல்லபெருமாள் நேரடியாக மனைவியிடம் சொல்லியே விட்டார்

"என் மக பார்வை சரி இல்ல, ஒழுங்கா உன் தம்பியை ஊருக்கு அனுப்புற வழியை பாரு.. 

"அதெல்லாம் அவனுக்கு நேக்கு போக்கு தெரியும் அத்தான் 

"அவனுக்கு தெரியும் என் பொண்ணுக்கு தெரியாது மறுபடியும் ஆபத்து ஆகிட கூடாது, கிளம்ப சொல்லு.. இன்னும் ரெண்டு மாசத்துல எப்படியும் டிரான்ஸ்பர் கிடைச்சிடும் அதுக்குள்ள அவ உடம்பு தேறிடும்..

"என் தம்பிய நான் அனுப்பி வச்சிடுவேன் , உங்க மகளை நீங்க சமாளிங்க அவளை சமாளிக்கிறது தான் கஷ்டம் என்று இருவரும் தொகுதி பிரித்து கொண்டனர்..

"பாப்பா அவன் ஊருக்கு போயிட்டு வார வாரம் உன்னை வந்து பாத்துக்குவான் அங்க வேலை இருக்குல்ல அதையும் பார்க்கணும்ல தங்கம் "என்று நைசாக ஸ்ரீதேவி மகளிடம் கூற

"அப்போ நானும் அங்க போறேன் என்ற யாமினியை கண்டு ஸ்ரீதேவி பதறி 

"யம்மா பத்து நாள்ல செக்கப் வர சொல்லி இருக்காங்க நீ அங்கேயும் இங்கேயும் எப்படி அலைவ .. அதோட குழந்தைக்கு மாறி மாறி காத்து பட்டா என்னத்துக்கு ஆகும் என்ற தாயை ஆழ்ந்து பார்த்த யாமினி

"ஐ நோ மம்மி நாற்பது நாள் அவர் கூட இருக்க கூடாது அதான என்று கூறிவிட நெப்போலியன் தான் நெளிந்தான்..

"சும்மா இருடி அக்கா சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்

"நாற்பது நாள் தான் மாம்ஸ் அதுக்கு பிறகு நோ வே என்று சொல்லி அவனையே வெட்க பட வைத்து விட 

"டேய் உன் பொண்டாட்டிக்கு மூணு மாசம் ஓய்வு வேணும் அவ சொன்னா கேட்க மாட்டா ... 

"சரிக்கா ராவே கிளம்பிடுறேன்" என்று நெப்போலியன் மனைவியை கொஞ்சி விட்டுவிட்டு வந்தான் ...

"எப்பா காதல் போதை தாறுமாறாக ஏறி இருவரும் அலைய ஆரம்பித்தனர்...போனில் பேசாத பேச்சே இல்லை .. சில நாள் போனில் நலம் மட்டும் விசாரித்த நல்லவன்.. இப்போதெல்லாம் புதிதாக டச் போன் வாங்கி மகள் பசியாத்தும் பலான மேட்டை ரசிக்கவே டெக்னாலஜி மனைவியிடம் கேட்டே கற்று கொண்டான்

"வயசு பயல்க முகம் பார்த்து பலானது பேசுறான்கடி அதே போல பேச என்ன பண்ணணும் ..என்று கேட்ட புருசனை அவளுக்கும் அதன்வழி பார்க்க ஆசை .. 

வேறென்ன இரவு ஒளிவு மறைவு இல்லாது தாம்பத்தியம் பேசி பேசியே விடிய ... விடிந்த பிறகுதான் யாமினி தூங்க ஆரம்பித்தாள்... அவன் காலையிலேயே போனை போட்டு மனைவியை தேட போய் ஸ்ரீதேவி மாட்டி கொண்டார் ...

"டேய் இப்பதான் தூங்குறா உனக்கு பொறுக்கலையா ரெண்டு பேரும் பிள்ளையை என்கிட்ட தந்துட்டு காதலை வளர்க்கிறிங்களோ?  

"அக்கா பச்சை உடம்பு காரி பிள்ளையை கொஞ்ச நாள் பாத்துக்க ... 

"பச்சை உடம்பு காரின்னு உனக்கு புரிஞ்சா சரிதேன்... தூங்குறா பிறகு பேசு... 

"யாரு ??என்று யாமனி கொட்டாவி விட்டு கொண்டே எழும்பினாள் கண் எல்லாம் தூங்காது கிடந்த கிறக்கம்.. ஆனால் முகம் பளிச்சென்று இருந்தது.. உனக்கு என்ன வேணும் என் புருசன் போதும் போங்கடா அவன் கூட இருக்கிறதே சொர்க்கம் தான் என்று ஆகி போனது ... குடும்பம் தரும் இன்பத்தை வேறு எதுவும் தந்துவிட முடியாது என்று அவளை அன்றி யார் அறிய கூடும் ... 

"உன் புருசன் தான் காலையிலேயே போனை போட்டு உசுர எடுக்கிறான் .

"ஓஓஓ போனை பிடுங்கி காதில் வைத்து கொண்டே மகளுக்கு அமர்த்த... 

"ப்ச் பாப்பா 

"மூணு மாசம் ஆகிடுச்சு மம்மி டேடி தேடுறார் போய் அவரை பாருங்க ..என்று வி்ட்டு புருசனுக்கு வீடியோ கால் போட்டாச்சு ஸ்ரீதேவி தலையில் அடித்து கொண்டு கதவை சாத்தி போட்டு விட்டு போனார்... 

"நமக்குதேன் கெதக்னு இருக்கு ... இவகிட்ட சொல்ல முடியாது அவனைத்தான் தடுப்பு போட்டு வைக்கணும் அடுத்த குழந்தைக்கு கட்டாயம் ரெண்டு வருட இடைவெளி வேண்டும் என்று மருத்துவர் சொல்லி அனுப்பி இருக்க அந்த பயம்தான் பெற்றவளுக்கு ..

"என்னடி பண்ற

"ம்ம் உங்க மகளுக்கு புவா கொடுக்கிறேன் நைட்டியில் சரிந்து கிடந்த மனைவியை நெட்டி முறித்து நெப்போலியன் பார்த்தான்.. பூரண தாய்மை அழகில் மயக்கினாள்... 

அவளோ வயற்காட்டில் வேலை நடுவே மணல் ஒட்டி பனியன் கைலியோடு நின்ற கணவனை அடித்து திங்க ஆசையில் மனைவி பார்க்க அது அறிந்தவன் 

"ராவு சொன்னியே வந்தா தருவியா என்ன? காலையிலும் காதல் போர் நடத்த சுழி போட்டான்

"என்ன சொன்னேன் நியாபகம் இல்லையே "அவள் உதட்டை சுளித்தாள்... இப்போது காதல் திமிர் அதிகம் செய்கிறாள்.. காதலி காதலிச்சிட்டே இரு நானும் காதல் டார்ச்சர் செய்றேன் என்று நூதன கொடுமை செய்கிறாள் ...இரவு வைக்காது பேசியதும் மனைவிதான் ..

வைக்கவா காலையில நாற்று நடவு வேலை இருக்கு பெண் ஆசையை கட்டு படுத்தி விடுவாள்.. ஆணால் முடியாது எத்தனை நாள்தான் விரதம் காக்க.. தாய்மை அழகில் மயக்கும் அவளை பார்த்து பார்த்து வெறி பிடிக்கிறது.. அவள் நிலை புரிந்து விலகினாலும் அவள் சீண்டி விட்டு சீற வைப்பதில் வல்லவி.. 

கூடல் பேச்சை அவன் தாண்ட நினைத்தாலும் இவள் இழுத்து கடைசியாக அவன் பச்சை பச்சையாக பேசி வைக்க இவள் மலர்த்தி கொடுத்து தின்னு என்று திரையில் கொடுக்க கட்டுபடுத்த முடியாது சாகிறான்... வேலை இருக்கு என்று சொல்லி போனை வைக்க பாத்தாலும் சண்டை வலுத்து விடுகிறது 

ஓஓஓ வைங்க... அடுத்த வாரம் பேசுங்க 

எதுக்கு அடுத்த வாரம் ? 

"நானும் பிசி , உங்க மக கொஞ்ச நேரம் கூட தூங்க விடுறது இல்லை கால் கை வலி இதோட கட்ட வேற செய்யுது, நான் எதாவது சொன்னேனா .. போடுற நேரம் எல்லாம் பேசுறேன்ல... உங்களுக்கு என்ன விட எல்லாம் முக்கியம் , மனைவி பொசுக் என்று வச்சாச்சு ... வேறென்ன இரவு முழுக்க பேசுடி கேட்கிறேன் பார்கிறேன் தர்றேன் தா என்று இன்பத்தை கொடுத்து இன்பம் வாங்க கசக்குமா?? ..உலகில் எல்லா வலிக்கு அரிய மருந்து நேசம் தானே அறிந்து கொண்டவள் அரைவரின் அன்பையும் மாற்றி மாற்றி வாங்கி செல்லமாக வளம் வருகிறாள் தகப்பன் தன் தப்பை உணர்ந்து மனைவி கையை பிடித்து கொண்டு 

தப்பு பண்ணினது எல்லாம் நான்தான் கண்ணா உன் அம்மா ஒரு குத்தமும் மனசு அறிஞ்சு பண்ணல அவக்கூட பேசேன்... நான் வேணும்னா உங்களை எல்லாம் வி்ட்டு போயிடுறேன் உன்ன தாய்க்கிட்ட இருந்து பிரிச்ச பாவத்துக்கு நான்தானா தண்டனை அனுபவிக்கனும் என்று பிள்ளை பெத்து கிடந்த மகள் கையை பிடித்து கொண்டு வயது மறந்து நல்லபெருமாள் அழுது விட ... தாய் எப்படி பட்டவள் என அருகே இருந்து பார்த்தவள் தானே ... 

மம்மி என்ற அழைப்புக்கு ஸ்ரீதேவி ஓடி வந்து மகள் அருகே நிற்க தாயின் வயிற்றோடு கட்டி கொண்ட யாமினி 

எனக்கு மம்மியும் வேணும் டேடியும் வேணும் என்ற மகள் பதிலில் தான் இருவருக்கும் குற்ற உணர்வு குறைந்தது... 

பாவம் பிள்ளை பெத்த அலுப்பு இருந்தாலும் தன்னை தேடும் மனைவியை ரசிக்காது நெப்போலியனால் இருக்க முடியவில்லை.. 

"என்ன நாத்து நட போறேன்னு சொல்லிட்டு அய்யா பொண்டாட்டிக்கு போன் போட்டிருக்கீங்க அவன் கண்கள் மகள் உறியும் பக்கம் இருக்க 

"ம்க்கும் என்ன ? 

"நேத்து ராவு வலிக்குன்னு சொன்னீயே 

"ஆமா இப்ப வலி இல்லை 

"ஏன் சரியாகிடுச்சா 

"மம்மி சுடுதண்ணீ ஒத்தடம் தந்தாங்க..

"ஓஓஓஓ ... கடக்முடக் என்று குடிக்க தர்றேன் என ராத்திரி மையல் விழி பார்வை பார்த்த மனைவி பேச்சில் மயங்கி போய் குளிர்ந்த நீரில் குளித்து விரகதாபம் ஓட்டினான்.. எப்படியோ பலான கவரை வாங்கி பதுக்கி விட்டான் ..

அது போட்டா உண்மையா பிள்ளை வராதாடி அக்கா வேறு விதவிதமாக தம்பியை முறைக்கிறாள் பிள்ளை வந்துச்சு இவன் செத்தான் ... 

"ஏடாகூடம் ஆச்சு உன் அத்தான்கிட்ட பேச முடியாது என்று கூறி இருக்க , மனைவியோ மறைப்பு போடலாம் என்று சூட்சமம் கூற வாயை பிளந்தான் 

"வராது வராது அது உங்க பொறுமையை பொறுத்து அமுக்கி மனைவி உள்ளே தள்ள போக 

"ஏன்டி கிடக்கட்டும் வயல்வ ஆள் இல்லை மனைவி பச்சை அழகை பார்த்து கொண்டே அவன் கூற 

"பார்த்து மட்டும் எதுக்கு ?அதான் வர தோணலையே..

"ப்ச் நானா வர மாட்டேன் சொல்றேன்.. அக்கா வர விட மாட்டைக்குடி , எல்லாம் வாங்கி வச்சுட்டேன் தெரியுமா? ஆனா எப்படி உபயோகம் பண்ணணும்னு தான் தெரில ...அதுக்கு தான் நீ இருக்கியே.... டாக்ட்டர் அம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டியா ?

"ம்ம் கேட்டாச்சு புருசன் பார்க்கவே கட்டிய இடத்தை தடவி அமுக்கி கொடுக்க அவனும் அவள் செயலில் பெருத்த நாரையை மனைவிக்கு காட்டத்தான் செய்தான்... எப்போ எப்போன்னு தவித்து சேர்வது எல்லாம் பேரின்பம் தானே ...

"கேட்டேன் கேட்டேன் 

"என்ன சொன்னாங்க ??

"ஒன்னும் பிரச்சனை இல்லையாம்... எனக்கு ஓகேன்னா ஓகேதானாம் 

"உனக்கு சம்மதமா ??

"சம்மதம் இல்லை

"ஹான் 

"தேங்கி கிடக்குதுடி இப்படி உசுப்பி விடாத ... பேசுற வாயை கிழிஞ்சு எடுக்க போறேன் "அவள் நாவால் இதழை வருடி இப்படிதான என்று கேட்டு வைக்க அவனுக்கு அந்த இளஞ்சிவப்பு உதட்டில் உரச ஆசைதான்... 

"பொண்டாட்டி வேணும்னா அக்கா சொல்ல கேட்காதீங்க..

"அப்போ வரவாடி கிசுகிசுக்க...

"எனக்கு மட்டும் அடைச்சு நிக்காதா...

"அக்காவுக்கு தெரியாமதான் வரணும் 

"ம்ம்

"வரவா 

"உங்க இஷ்டம் ....

"ராத்திரி அங்க இருப்பேன் ....ஜன்னல் வழியா வரவா 

"ம்ம் இந்த கள்ளத்தனம் கூட இருவருக்கும் பிடித்து போக 

"மாமாவுக்கு என்ன எல்லாம் தருவ 

"என்ன வேணுமாம் 

"பசிக்கு மொத்தமா உறிஞ்சு குடிப்பேன்

"ம்ம் சரி ... 

"கடிச்சு தின்னுவேன் அவன் கடிக்க போகும் இடம் இப்போதே நனைந்தது 

"ம்ம்... 

"மாடு போல முட்டுவேன் ...

"நான் என்ன செய்ய 

"கட்டிலை பிடிச்சுக்க .. 

"ம்ம் நினைத்து பார்க்க கண் சொக்கியது... 

"நீதான் கத்து தரணும் 

"சரி என்றவர்கள் பேசியே உடல் உதறினர் அவன் இரவு எப்போது வருவான் என்று காத்திருந்த காத்திருப்பு சொர்க்க நிமிடங்கள் .... 

அவன் அன்று எடுத்த தந்த புடவையை கட்டி கொண்டவள்  

மம்மி நீ தலையில ஏதோ பூ வைப்பியே அது என்ன ?

"மல்லிகை சரம் 

ம்ம் எனக்கும் வச்சி விடு 

எதுக்குடி ராவு வைக்கிற தலை பாரம் ஆகி போகும் "

"வச்சி விடு மம்மி" அடம் பிடிக்கும் மகளுக்கு பின்னல் போட்டு குட்டி கொண்டையில் மல்லிகை சரம் வைத்து விட 

"அழகா இருக்கேனா 

"ராசாத்தி அழகா இருக்க தங்கம்" என்று நெட்டி முறிக்க தாய் கன்னத்தில் இச் வைத்து விட்டு அறைக்குள் ஓடினாள்..

"என்ன என் மக முகம் பளிச்சுன்னு இருக்கு உன் தம்பி வர்றானா.. மகளை பார்த்து கொண்டே நல்லபெருமாள் கேட்க 

""இல்லையே ஏனுங்க அத்தான் 

"வர்றது போலல்ல உன் மக துள்ளல் இருக்கு, ஒழுங்கு மரியாதையா சொல்லி புடு வந்தான் தொலைச்சுபுடுவேன்

"என் பேச்சை தட்ட மாட்டான் என் தம்பி ,உங்களுக்கு அவனை ஏதாவது சொல்லிட்டே இருக்கணும் என்று திட்டி கொண்டே அறைக்குள் போக 

தங்க கம்பி தம்பியோ வீட்டு மதில் மேல் ஏறி வீட்டுக்குள் குதித்தான்  

"எந்தா தண்டி கேட் நாய்கள் ரெண்டும் அவனை பார்த்து வாலை ஆட்ட 

"குரைச்சு மாமானாருக்கு காட்டி கொடுத்தீங்க உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சிடுவேன்.. அண்ணன் உள்ள போய் வேலையை முடிக்கிற வரை சத்தம் வர கூடாது என்று அதுக போட்ட குட்டிகளையும் தடவி கொடுத்து விட்டு நெப்போலியன் மனைவி அறை பால்கனி நோக்கி பதுங்கி பதுங்கி ஏறியவன் 

டொக் டொக் என்று பால்கனி கதவை தட்ட கண்ணாடி முன்னே தங்க தாலியில் குங்குமம் வைத்தவள் 

நெப்போலியன் நெப்போலியன் என்று அவன் நாமம் சொல்லி குங்குமத்தை எடுத்து நிறைவான புன்னகையோடு வகட்டில் வைக்க.. கதவு தட்டபடவும் காலை கையை ஆட்டும் மகள் கன்னத்தில் இச் வைத்தவள் 

அப்பா வந்தாச்சு என்று குழந்தை போல துள்ளி கொண்டு கதவை திறக்க ஓடினாள் 

நேசம் எந்த திமிரையும் உடைத்து தூள் தூள் ஆக்கி விடும் ... 

நமக்கான நேசம் எது என இனம் காண்பது தான் அரிது!!