அலெக்ஸ் 12

Alex12

அலெக்ஸ் 12

12 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

டேய் நெப்ஸ் மாமா "

ஏறிடுச்சு என்று மீசையை திருகினான்.. இனி நல்லவன் வேஷம் போட வேணடாமே போதையில் நின்றவளை ஆசைக்கு ஏத்தபடி தின்றுவிட்டு பழியை அவள் மீது போட்டு விட, மன்மத மொட்டு வெடிக்க தயாராக இருந்தது  

என்னடி..

"இங்க வா நெப்ஸ் மாமா

"எதுக்கு ?

"இங்க ஏதோ கடிக்குது..

"எங்க 

"இடுப்புல... 

"அங்க என்னடி கடிக்குது

"தெரிலையே நீ கடிக்க வேண்டிய இடத்துல யாரோ கடிக்கிறாங்க நெப்ஸ் உனக்கு கோவம் வரல" யாமினி லம்பினாள்....

"அதான நான் கடிக்கிற இடத்துல எவன் அது

"வா நெப்ஸ் வந்து அவன கொல்லு 

"நான் எதுக்கு வரணும் வந்தா திட்டுவ 

"மாட்டேன் 

"ஏன் திட்ட மாட்ட 

"ஏன்னா எனக்கு உன்ன பிடிக்கும்ல" என்று கண்ணை சிமிட்டிய மனைவி பேச்சில் காமத்தை பின்னால் தள்ளியவன்.. அவள் காதலை அறிய இதுதான் ஒரே வழி அரிதாக இதழ் திறக்கும் அவள் மனம் அறிய பேராவல் கொண்டு நெப்போலியன் வாயை கிளறினான் 

"சும்மா சொல்லாத உனக்கு என்ன பிடிக்காது 

"பிடிக்கும் நெப்ஸ் மாமா 

"அப்படியா அதான் திட்டிக்கிட்டே இருக்கியே 

"பிடிக்கும் ஆனா பிடிக்காது ... ஆவ் கடிக்கிற இடியட் என் புருசன் உன்ன உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான் பாருடா "என்று இடுப்பை ஆட்டி அங்கும் இங்கும் நெளிந்தாள்.. 

"போச்சு தெளிவா குழப்புறாளே.

என்ன பிடிக்குமா பிடிக்காதா சொல்லு அப்பதான் அதை அடிப்பேன் "

"வந்து அடிங்க சொல்றேன்... நெப்போலியன் அவள் அருகே போகும் போதே சுடிதார் டாப்ஸ் பின்னே கையை விட்டு 

"ப்ச் கழட்ட முடியல டேய் நெப்ஸ் மாமா வந்து ஜிப்பை கழட்டி விடு 

"அதை எதுக்குடி கழட்ட போற 

"உள்ள தான கடிக்குது அப்போ கழட்டினாதான பார்த்து பார்த்து அடிக்க முடியும் 

"பேசுறது எல்லாம் தப்பு தப்பா என் காதுல விழுதே கடவுளே உன்ன நம்பி கன்னி கழிய போறேன் .காலையிலேயே பிரிச்சு விட பஞ்சாயத்தை கூட்டிராத.. சுகத்தை பார்க்காத வரை கூட சமாளிச்சு புடலாம்.. ஒரு நாள் பார்த்த பிறகு கட்டுபடுத்த ரொம்ப சிரமம் ஆகி போகும் ...நீதான் துணை இருக்குணும்... என்று துள்ளலாக அவள் துடி இடை தொட ஆர்வமாக நெப்போலியன் அருகே போனான் ...

"கழட்டி விடுங்க நெப்ஸ்..

"கழட்டுறேன் ஆனா மாமாவை ஏன் பிடிக்கும் எவ்வளவு பிடிக்கும்னு சொல்லு 

"பிடிக்கும் அவ்வளவு தான்

"அப்போ அந்த வண்டு கடிச்சே சாவு போ 

"வண்டா அவள் வாயை பிளக்க

"ஆமா தென்னை மரத்து வண்டு ஒரு பக்கம் கடிச்சு இன்னொரு பக்கம் வந்திடும் , உடம்பு முழுக்க சொறி வந்து உன் அழகே போயிடும் 

ஹான் கண்ணை விரித்தாள் 

"உண்மையை சொன்னா மாமா உன்ன காப்பாத்துறேன் இல்லை வண்டுக்கிட்ட கடி வாங்கு சாவு ...என்று அவன் நகர போக அவன் சட்டையை பிடித்து இழுத்தவள் அவன் முதுகை கட்டி கொண்டு முகம் புதைக்க...

என்னடி ??

"உங்க ரெண்டு பேரை மட்டும் வாழ்க்கையில மன்னிக்கவே கூடாதுன்னு நினைச்சேன் ஆனா பாசத்தை மாறி மாறி காட்டி என்ன பயப்பட வைக்கிறீங்க எனக்கு உங்களை பிடிச்சிடுமோன்னு பயந்து தான் ஓடி வந்தேன் .... இங்கேயும் வந்து ஏன் என்ன அன்பு தொல்லை பண்றீங்க ஐ ஹேட் யூ .... 

"அப்போ மாமாவை இன்னும் பிடிக்லையா

"ம்ஹூம் கொஞ்சம் பிடிக்கல" அவள் இன்னும் கட்டி அணைத்துக் கொண்டாள் ..பார்த்த பருத்திமலர் முதுகில் நச் என்று இடித்து நசுங்கியது.... 

அந்த கொஞ்சம் பிடிக்க என்னடி பண்ணணும் தலையை அவள் புறம் சாய்க்க 

"அதுவா காதுல சொல்றேன்" என்று அவன் மீது உப்புமூட்டை ஏறி கொண்ட யாமினி அவன் காதில் உதட்டை வைக்க 

சூடான இடம் எங்கும் குளிர்ந்து போய் கொண்டை சேவல் கொக்கரிக்க நீள...

"ஸ்ஆஆஆ கொடி

"என்ன நெப்ஸ் உங்களுக்கும் வண்டு கடிக்குதா

"ஆமாடி ஆனா அது வேற இடத்துல 

"எங்க ??

"நீ என்ன பிடிக்க என்ன செய்யணும் சொல்லு , நான் பிறகு வண்டை அடிக்க என்ன செய்யணும்னு உனக்கு சொல்றேன் 

ம்ம் சமத்து மாமா என்று எட்டி அவன் கன்னத்தில் கடித்து வைக்க ....

"அப்பா கொன்னுடுவா போலயே" சிலிர்த்து அடங்க முடியாது நின்றான் ...

"என்ன பண்ணினா முழுசா பிடிக்கும் 

"அடிச்சல்ல போ சொல்ல மாட்டேன் 

"என் செல்ல பொண்டாட்டில்ல சொல்லு .... அவன் கொஞ்ச 

"ம்ம் அப்படி வாங்க 

"அடிச்ச இடத்துல கிஸ் பண்ணுங்க தன் கன்னம் எக்கி காட்டினாள் 

"ப்ச் முத்தம் மட்டும் தானா நெப்போலியன் இச் வைக்க 

"ம்ஹூம் வேற எடத்துலேயும் முத்தம் வேணும் 

"எங்க எங்க ??

அவன் காதில் அவள் அந்தரங்க அரண்மனை உச்சியில் கடித்து முத்தம் வேண்டும் என்று சட்டம் போட 

"நீ காட்டுனா தானடி தர முடியும்," அந்தபுறம் கருப்பா இருக்குமா அதுவும் அவளை போல பால் நிறமா இருக்குமா என்று சந்தேகம் கேட்க...

"கழட்டி நீயே பாரு நெப்ஸ் "

"நீ காட்டு நான் கழட்டுறேன் "என்றவனை விட்டு இறங்கி மரத்தில் சாய்ந்து முதுகு காட்டி நின்று.. தன் ஜிப்பை கண் காட்டின மனைவி விரல் ஏவலுக்கு புருசன் கால் விறுவிறுவென நடந்து போனது... விரதம் கலைக்க போகும் உணவு அல்லவா அவள் கடித்து இழுத்து தின்று தீர்க்க அவா.... 

அவன் கைகள் அவள் ஜிப்பை கழட்டி எடுக்க 

"நீதான் நெப்ஸ் உருவணும் "தலையாட்டினான் தலைவழியாக சுடிதாரை உருவி போட்டவன் சட்டையை இழுத்து பிடித்தவள் 

கிஸ் மீ என்று அவள் உதட்டை அவன் உதட்டை நோக்கி பிதுக்கி காட்ட...

ம்ஹூம் நீ தாடி ... என்றவனை யாமனி ஆசை அலேமோத தரையில் தள்ளிவிட..ஃ புல்வெளி மீது போய் அவன் மல்லாக்க விழ , மனைவிக்கு என்ன தயக்கம் பச்சையாக அவன் உதட்டை விழுந்து கவ்வி அவன் நாவையும் சேர்த்து இழுத்து சுவைக்க...  

ஸ்ஆஆஆஆஆஆஆஆ அவன் தன் காலால் அவளை வளைத்து உருட்டி தரையில் போட்டவன், அவள் வைத்த ஆரம்ப புள்ளியை முற்று புள்ளி ஆக்க ஆசை கொண்டு .. 

"இதுக்கு தான்டி காத்து கிடந்தேன், இனி மாமா யாருன்னு பாப்ப பாரு "என்று அவள் உதட்டை அவனும் குனிந்து சப்பி இழுக்க.. அவன் கையை இழுத்து மாதுளை மலர் மீது அவளே கொடுக்க வலிக்காது மென்மையாக உருட்டியவன் கையை தட்டி விட்ட மனைவி 

"பிச்சு தின்னு மாமா ...

"வலிக்கும்டி 

"வலிக்கணுமே அது வேணும், உன் உடம்பு முழுக்க என் மேல பட படு தொட்டு தொட்டு உசுப்பி விட்டல்ல அத்தனையும் எனக்கு வேணும் பண்ணு, இழுத்து தன் மீது போட்டு அவன் பாரத்தை முழுதாக சுமந்தாள்.... இரும்பு கம்பி ஒன்று அவளை இடை பள்ளத்தில் காய படுத்த அவளே வெட்கம் இன்றி அதை திறக்க ... 

ஸ்ஆஆஆஆஆ அவனோ திறந்து விட்ட புறாக்கள் பிடிக்கும் வேடன் போல எதை பிடிக்க எதை கடிக்க என்று ஓடிய ரெண்டையும் கைக்கு ஒன்றாக பிடித்து ஒன்றை உதட்டில் உருட்டி தள்ளி சப்ப 

ம்மா ஆஆஆஆஆஆஆஆஆஆ துள்ளிய மனைவி உதட்டில் இச் வைத்தவன் 

ப்பா இப்படி ஒரு நாள் நீ பண்ண மாட்டியான்னு ஆசையில உருண்டு கிடந்திருக்கேன் தெரியுமா ?? 

"நானும் தான் இப்ப கொஞ்ச நாளா இதுக்கு ஆசையா இருக்கு " தன் இடை ஆடையை விலக்கும் கணவனுக்கு இடை தூக்கி இடம் அமைத்து கொடுத்து கொண்டே பேச்சு நீண்டது கையும் நீண்டது ... 

"அப்படியா என்கூட இப்படி எல்லாம் இருக்க ஆசை பட்டியா ??

"ம்ம் இப்ப கூட அந்த புக்குல வந்த ஹீரோ உங்கள போலத்தான் உங்கள தான் நினைச்சுட்டு இந்த கதையை படிச்சேன் 

"என்ன பண்ணினான் ...

"அவன் மோசம் கண்டதை தந்து திங்க வச்சான் தெரியுமா சிணுங்க அவள் கை தடவிய இடம் சீறி அடங்க மறுத்தது 

"அது எல்லாமாடி அங்க இருக்கு "

"ம்ம் நான் அப்டேட் லெவல் அதான் இங்கிலீஷ் நாவல் போயிட்டேன் அங்க டீப்பா இருக்கும் தெரியுமா....

"அப்போ அதையே நானும் பண்ணிடுறேன்" என்று நெப்போலியன் கீழே படுத்து அவளை வா என்று அழைக்க... அவன் முகம் தேடி அவள் முல்லை மலர் வர மீசை வருட கணவனுக்கு மலர் கொடுக்க 

ஸ்ஆஆஆஆஆஆஆஆஆஆ இருவரும் ஒருசேர துடித்து போய் முனங்கினர்.. அவள் வாழைப்பூவில் தேன் எடுக்க அவன் ரோஜா மலரில் பன்னீர் எடுக்க 

காதலுக்கு காதல் ஆசைக்கு ஆசை சுகத்துக்கு சுகம் சளைக்காது தந்த மனைவிக்கு ஆழம் தேடி தேடி இன்பம் கொடுக்க 

அம்மா முதல் முறை பெண்ணாக உணர வைத்த மாமனுக்கு மலர் விழுங்கி மலர் கடித்து அவள் இன்பம் கொடுக்க .... அவன் முகத்தையே பார்தது கொண்டு தாக்குதலை எதிர்கொண்ட மனைவி ஆடும் மயிலுக்கு கை வைத்து அழுத்தம் கொடுத்து கொண்டே 

ஆஆஆ இறுக்கிக்க கொடி 

"ம்மா போதுமா 

"ம்ஹூம் இடைவெளியே இல்லாத இறுக்கி அணைச்சு உள்ள வாடி 

"போதுமா இடை ஏந்திய மனைவியை பழுது பார்த்து அவள் கண் சொக்கி 

"நெப்ஸ் மாமா என்று அவன் கழுத்தை பிடித்து கொண்டு அலறிய வேளை புகையை கொட்டி தீர்த்தவன் கிறங்கி கிடந்த மனைவி நெற்றியில் முத்தமிட்டு நகர போக .. அவனை விடாது இழுத்து தன் பிறந்த மேனி மறைத்து கொண்டாள்....

"இப்ப பிடிச்சிருக்கா 

"ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு" என்றவள் தெளிந்த பின்பும் இதையே சொன்னால் அவன் சாதனைக்காரன்தான்..  

விடியலில் நெப்போலியன் அந்த குளிரில் குளித்து கொண்டு நின்ற மனைவியை தயக்கமாக பார்த்தான்,  

முதல் கூடல் முடித்து சிறுது நேரம் தான் ஓய்வு எடுத்தனர்... கொஞ்ச நேரத்தில் தன் மீது கிடந்த அவனை புரட்டி தள்ளியவள்... தன்னையும் அவனையும் மாறி மாறி பார்க்க .... அவள் முகத்தில் கழட்டி வைத்த திமிர் கர்வம் ஏறி இருந்தது... 

"அது வந்து கொடி "என்றவன் வேட்டியை எடுத்து மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டவள்.... பதில் ஏதும் சொலலாது போய் குளத்தில் இறங்க

"நான் வேண்டாம்னு தான் சொன்னேன்டி" இவன் காரணம் அடுக்க பார்க்க அவன் தோரணையை பல்லை கடித்து பார்த்தாள்... வேட்டியை அவளுக்கு கொடுத்தவன் கூடலில் கலைத்த ஆடையை போடும் மார்க்கம் இல்லாது நிலா வெளிச்சத்தில் நீராடும் மனைவி அழகை ரசித்து கொண்டே மல்லாக்க கிடக்க மழுங்கிய வாள் ஒன்று மீண்டும் கரகம் ஆடியதை மறைக்க வில்லை ...

"நான் ஒன்னுமே செய்யல தெரியுமா நீதான் 

"யாரு நீங்க ? 

"ம்ம் 

"போதைதான் பட் கண்ணு மண்ணு தெரியாத போதை இல்லை லைட்டா தான் போதை சோ ஐ நோ 

"ஹிஹி ஆத்தாடி.... அப்போ அல்வா துண்டு கிடையாதா என்று அசடு வழிய 

"போதையில நடந்தது எதுவும் டீப்பா தெரியல குளிச்சிட்டு வர்றேன் ....என்ற மனைவி பேச்சு புரியாது 

"வந்து 

"மறுபடியும் பண்ணுங்க ஐ நீட் இட் 

என்னது ? 

ப்ச் போதையில பண்ணினதை தெளிவா பண்ணலாம்னு சொன்னேன் என்று குளிரில் நடுங்கி கொண்டு வந்தவளை தூக்கி கொண்டவன் முத்தம் தான் அதன் பிறகு பேசியது... 

எதாவது பேசுவாள் வருங்கால வாழ்க்கைக்கு முடிவு கிடைக்கும் என்று நெப்போலியன் கூடலில் அபார ஒத்துழைப்பை தந்து அவன் நெஞ்சில் கசங்கி கிடந்த மனைவியை குனிந்து பார்க்க ...

என்ன ?

இல்லை என்கூட இப்டி வாழ பிடிச்சுருக்கா கடைசி வரை வர்றியா 

இது பிடிச்சருக்கு என்று உடலை காட்டிய அவளை சப்பென்று அடிக்க தான் தோன்றியது ...ஆனாலும் வேண்டுமென காயப்படுத்த தான் அவள் பேசுவது என்று புரியத்தான் செய்தது .. 

ஓஓஓ இது பிடிச்சா போதும் இங்க பாதி ஆம்பள பொம்பள பிள்ளை பெத்துக்கத்தான் கல்யாணம் கட்டிக்கிறாங்க இது பிடிச்சருக்குல்ல பிள்ளை பெத்துக்க இது போதும் என்ற புருசனை விட்டு யாமினி நகர போக .... 

என்னாச்சு?? அவள் கோவத்தில் சிவந்த முகத்தை பார்த்து சிரிக்க 

இதேதான் நானும் நினைச்சேன், பைன் போவோமா? என்று நடக்க ஆரம்பித்த மனைவியை வம்பு இழுத்து கொண்டே ஊரை நோக்கி நெப்போலியன் நடக்க ஆரம்பித்தான் ....

உடம்பு சுகம் தான் இணைய காரணம் என்று அவள் சொன்னால் தப்பில்லையாம்... நான் சொன்னா கோவம் ஊர் தாண்டி முகத்துல வருது .... 

நீ பேசுற மாதிரியே பேசிதாண்டி உன்ன வழிக்கு கொண்டு வரணும் என்று குழந்தை போல முகத்தை தூக்கிய மனைவியை ரசித்தான்...