அலெக்ஸ் 26
Alex

26 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
திரை விலக்கி கொண்டு கண்ணாடி கதவு வழியாக யாமினி பார்க்க தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்த நெப்போலியன் மீசையை திருகியபடி அவளுக்காக காத்திருக்க .... அவன் கம்பீர சொக்க வைக்கும் அழகை சொட்டு விடாது ரசிக்கும் போதே சோலையில் தேன் ஊறியது...
இப்படி என்ன பார்த்தா அவர் ரியாக்ஷன் என்னவா இருக்கும் காலிடையில் கள் சுரந்த உணர்வு .. ஈவிரக்கமற்ற கூடல் எதிர்பார்த்தாள்..
என்ன பண்றார்னு பார்ப்போமே என்று யாமனி பட்டென்று கதவை திறக்க .. அவன் கதவை திறந்த மனைவி அழகில் மெய்மறந்து பார்த்தான்... இரவு நேர குளுமை காற்றில் மல்லிகை வாசம் குப்பென்று அவனை இழுக்க .. ஆனாலும் அதை காட்டி கொள்ளாதவன்..
"வழியை விடுடி என் மகளை பார்க்கட்டும் அவளை பார்க்கதான் இவ்வளவு மதில் ஏறி வந்தது என்று அவளை காணாதது போல நெப்போலியன் வழியில் நின்ற யாமினியை இடித்து கொண்டு உள்ளே போய் கட்டலில் கிடந்த மகள் அருகே போய் படுத்து அத்தோடு விளையாட ..யாமினி முகம் பொசு பொசு என்று மாறி போனது.... பெருத்த ஏமாற்றம்..என்னவெல்லாமோ எதிர்பார்த்து காத்திருந்த அவளுக்கு புஸ் ஆகி போனது
"மாமா
"ம்ம் லுங்கியை எடு கசகசன்னு இருக்கு குளிச்சிட்டு வர்றேன்... லுங்கியை எடுத்து நீட்டினாள்...குறுக்கே மறுக்கே விழுந்து தன் அலங்காரத்தை காட்டினாள்...
"சாப்பிட எதாவது இருந்தா கொண்டு வா பசிக்குது குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்... காலை தரையில் ஓங்கி மிதித்து விட்டு உணவை போய் எடுத்து கொண்டு வந்து மேஜை மீது வைத்தவள்.. படுக்கை மீது மடியில் தலையணையை வைத்து நகத்தை கடித்து கொண்டே குளியலறை உள்ளே அவன் உற்சாகமாக விசில் அடிப்பதை எரிச்சலாக கேட்டு கொண்டிருந்தாள்..
"டக் "இடையில் கட்டிய டலோடு தலையை துவட்டி கொண்டு வந்தவன் ..
"நீ தூங்கு கொடி நான் சாப்பிட்டு படுத்திக்கிறேன்
ப்ச் சாப்பிடத்தான் வந்தீங்களா?
"ம்ம் செம பசி ... நீ தூங்கு ..
"ப்ச் அலுத்து கொண்டு மகள் பக்கம் போய் படுத்து கொண்டாள்
"வேணும்னு பண்றார் ... நாம அலையுறோம்னு நெனைச்சிட்டான் போல .. இனி, மேல கை வை அப்ப இருக்கு எனக்கு ஒன்னும் வேண்டாமே என்று முனங்கி கொண்டே யாமினி கண்ணை மூடி கொள்ள சாப்பிட்டு முடித்து லைட்டை ஆப் பண்ணிய அவன் செயலில் சப்பென்று ஆகி போனது..
நிறைய ஒருவரை ஒருவர் அறிந்த பின்பு ஆசைப்பட்ட கூடல் இது ... காலையில் இருந்து ஏங்கி போய் கிடந்தாள் ... அவருக்கு அந்த ஏக்கம் இல்லேயா
"கட்டி இருந்தா சுடுதண்ணீ ஒத்தடம் பண்ண தரவா தாய் கேட்க
"இல்லை மம்மி இன்னைக்கு வேண்டாம் அவனுக்கு மடியில் போட்டு சேலை உள்ளே அவனுக்கு மூச்சு முட்ட கொடுத்து கனம் குறைக்க ஆசையில் கட்ட வைத்திருக்க இவனோ போய் படுக்கையில் படுத்து விட .. விசுக்கென்று அவளுக்கு வந்தது....
மகள் சற்று நேரத்தில் சிணுங்க.. யாமனி மகளை தன் பக்கம் தூக்கி போட்டு அமர்த்த ... அவன் கொர் கொர் குறட்டை சத்தம் வயிறு எரிய வைத்தது.. எட்டி மிதித்தால என்ன என்ற அளவு ஆத்திரம் வர ஒற்றை பக்கம் மகள் குடித்து இருக்க , இன்னொரு பக்கம் விண்விண் என்று வலிக்க..
சரி பிரயாண களைப்பு போல, தூங்கட்டும் அதுக்கு அவருக்காக கிளம்பி இருக்கேன்.. அழகா இருக்குன்னு கூட சொல்ல மனசு வரலையா? வளர்ந்த ஓட்டகம் போ ... என்று உதடு துடிக்க தூக்கம் வராது எழும்ப போன மனைவி இடையில் வந்து நெப்போலியன் கை வருடியது.. பளிச்சென்று கண்கள் விரித்தாலும்... வந்ததும் கண்டு கொள்ளவில்லை என்ற கோவம் இருக்க அதை தட்டி விட
"சேலையில அழகா இருந்த தெரியுமா? தள்ளி வந்து அவள் முதுகோடு பாரம் தாக்க படுத்து கொண்டவன் காலை தூக்கி மனைவி தொடை மீது போட ஏவுகணை மனைவி பின் அழகை துளைத்தது
"அழகா இருக்குன்னு கட்டின எனக்கு தெரியும் காலை எடுங்க என்று அதை நகட்டி போட ....
"அதிலயும் பின்னல் போட்டு பூ வச்சிருக்கிறது ரொம்ப அழகா இருக்கு " கழுத்தில் நாடி குத்தி பூ வாசம் அவன் இழுத்து நுகர
"வச்ச எனக்கு தெரியும் ,நீங்க சொல்ல வேண்டாம் என்று அவனை விட்டு அவள் நகர பார்க்க இழுத்து தன்னோடு போட்டவன்...
"எந்த பக்கம் என்று ரெண்டில் ஒன்றை அவன் கேட்க
"ஒன்னும் வேண்டாம் ஒத்தடம் கொடுத்தாச்சு சோ உங்க தேவை இங்க தேவையில்லை ....
"அதுக்காடி பறந்து வந்தேன்... உள்ள வந்ததும் பாய ஆசை வந்துச்சு தெரியுமா.. எனக்காக பாத்து பார்த்து பண்ணின அலங்காரத்தை உடனே கலைக்க தோணல, அதான் கொஞ்சம் நேரம் தம் பிடிச்சேன் .. காரணம் ஓகே வெலல் என்றதும் அவள் முகத்தை சுளித்து கொண்டே சற்று அவன் பக்கம் நெருங்கி படுக்க
"எந்த கரை .. அவன் கையே கடினம் கண்டு
இதுவா என்று மெலிதாக வட்டம் போட்டு தடவி கொண்டே கேட்க
ஸ்ஆஆஆ ம்ம் இன்னும் உர் பதில் தான் வந்தது...
திரும்பி படு அவள் வேண்டாவெறுப்பாக திரும்பி படுப்பது போல படுத்தாலும் .. கையை முந்தானை உள்ளே விட்டு கொக்கியை நீக்கி விலக்கி கொடுக்க முந்தானை உள்ளே புகுந்த புருசன் மீசை, கட்டிய காயம் எல்லாம் வருடி சுகம் தர
ஸ்ஆஆஆஆ அவன் நாவுக்கு கோடி கொடுக்கலாம்
ஸஆஆஆ
நல்லா கசக்கி பிசைஞ்சு தாடி, பற்றாக்குறை கண்டு சிடுசிடுத்தான்
"அது என்ன தண்ணீ பைப்பா திறந்ததும் கொட்ட , சப்பி இழுங்க மாமா ...
"ஓஓஓஓ சூட்சமம் அறிந்து மீண்டும் உள்ளே போய் அவள் சொன்னதை செய்ய
"ஆமா வருது என்று சப் சப் சத்தம் போட்டு மீசை கொண்ட மழலை உறிஞ்சி கொண்டே அவள் கையை எடுத்து விசாரிக்க சொல்ல... மனைவி கைபட்டு கறையான் அரிக்க
ஆஆஆஆஆஆ பொறுமை போய் அவள் தாலி தாங்கிய இடத்தில் தன்னை வலிக்காது தாங்க வைத்தவன் செயல் கண்டு அவள் அதிர ..அவனோ சிவந்த நாயகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க சொல்லி மனைவி மெல்லிய உதட்டில் வருட.... கவுச்சையாக கவ்விய மனைவியை கண்கள் சொக்க பார்த்த நெப்போலியன்
ராட்சசி இஇஇஇ ஆஆஆஆஆஆஆ
"உங்களுக்கு இந்த ராட்சசி பிடிச்சிருக்கா மாமா" விட்டு விட்டு காதல் சேவை செய்ய
"ரொம்ப" உளறி கொண்டே இன்னும் கொடுத்தான்... அவள் உதட்டில் இச் வைத்து மல்லாக்க விழுந்த புருசனை அப்படியே விடுவாளா?? வடு கண்ட இடத்தை கணவன் முகத்தில் வைத்து ஆற்ற சொல்ல
"ராட்சசா ஆஆஆஆமாமாஆஆஆஆஆஆ ரசித்து வருடும் அவன் மீசைக்கு எதை கொடுக்க கிடுகிடுவென ஆடிய உடலோடு அவனை பார்க்க கண்ணடித்தவன் ; களம் கண்ட வீரனாக போர் தொடுக்க அதை தடுக்க வேண்டியவள் இன்னும் போருக்கு திணித்து கொடுத்து, இன்னும் இன்னும் காயம் வாங்கி முட்டி பிடித்து நின்ற மனைவியை கண்டு அவன் திருதிருக்க... தெரியாததை கற்று கொடுத்த மனைவிக்கு முத்தம் கொடுத்து பாதுகாப்பாக பல கூடல் முடித்தான் ...
நான் கொஞ்ச கொஞ்சமா உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாற ட்ரை பண்றேன் மாமா என்றவள் தலையை கோதி விட்ட நெப்போலியன்
"அங்க படுத்திருக்க என் மகளும் நீயும் ஒன்னுதான்டி "
"ம்ககும் அதை கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொல்லி இருக்கணும்
"அது அப்போ ..,
அப்போ மாற வேண்டாமா
"யாரையும் காய படுத்தாத அது போதும்.. நீ சேலை கட்டு பூ வை அப்படி இரு இப்படி இருன்னு எல்லாம் கேட்க மாட்டேன் , பேச தெரியாம பேசி சங்கட படுத்தாத போதும் ...மத்தபடி ,நீ எனக்காக மாறவே வேண்டாம்
"ஆனா நீங்க மாறணும்
"எப்படி கோர்ட் சூட் போட்டு கம்பெனி நடித்த சொல்றியா
"ச்சீ சீசீ எனக்கு இந்த வேட்டி கட்டின மாமா தான் பிடிச்சிருக்கு அதோட இந்த மீசையும்
"அதான அப்போ எப்படி மாற சொல்ற
"உங்களுக்கு எப்பவும் நான்தான் முதல்ல இருக்கணும்... உங்க அக்கா,உங்க மக எல்லாரும் ரெண்டாவது தான் நான் உங்க முதல் செல்லம் முதல் ராட்சசி ஓகேவா?
ஹாஹா உன் தாடி, அக்கா பக்கமே போக விட மாட்டைக்கிறார் எங்க இருந்து பேச..
"என் டேடி என் டேடிதான் ஆஆஆஆஆ என் மாமா கிள்ளுனீங்க
"உனக்கும் நான் தான் முதல்ல உன் தாடி எல்லாம் அப்பறம் தான்
"முடியாது
"அப்போ என்னாலையும் முடியாது என்று சண்டை தொடங்க அவன் வாங்கி வந்த நாலு பாக்கெட்டும் காலி...
கண்ணா என்று காலையில் கதவை திறந்த நல்லபெருமாள் குப்புற தூங்கும் மருமகனை கண்டு பல்லை கடிக்க
"வேணும்னா உங்க ரூம்ல அவரை டெய்லி படுக்க வச்சிக்க டேடி நானும் மம்மியும் இங்க படுத்துக்கிறோம் என்று புருசனுக்கு காப்பியோடு வந்த மகள் டீலில் அலறியவர்
அது அது பார்த்து இரு ...என்று ஓடி விட்டார்... அவன் முதுகில் காப்பி கப்பை மித சூட்டில் யாமனி வைக்க
ஸ்ஆஆஆ என்னடி காலையிலையே அப்பனும் மகளும் தொல்லை பண்றீங்க அவள் பார்வை அவனையே மொய்க்க
ஐ லவ் யூ வார்த்தைக்கு ஒரு காலத்துல அர்த்தமே தெரியாது
ம்ம்
"மூணே வார்த்தை அதுல என்ன இருக்குன்னு நினைச்சேன்
"இப்போ
"அதுல தான் வாழ்க்கையே இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.. ஐ லவ் யூ மாமா !!இந்த திமிர் பிடிச்சவளையும் நேசிக்கிறதுக்கு.... என்றவளை தன் நெஞ்சில் சாய்த்தவன்
"காப்பி ஆறிடும் குடிக்கவா?? என்று கேட்டு வைக்க ..
போடா என்று விழுந்து அடிக்க ஆரம்பித்த மனைவி இப்போது பேரழகியாக தெரிந்தாள்..
திமிர் அழகுதான் அந்த திமிர் கூட யாரையும் காயப்படுத்தாத வரை மட்டுமே அழகு..
ஆணோ பெண்ணோ மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில் தவறு இல்லை ..
நேசம் வேண்டும் என்றால் நேசிக்க கற்று கொள்ள வேண்டும் அவ்வளவு தான்
அவளும் நேசிக்க கற்று கொண்டாள், இனி பல நேசங்களை அவளும் வாங்கி கொள்வாள்..