வேஷம் போடும் வேடா 13
Veda13

13 வேஷம் போடும் வேடா !!
கண்கள் எல்லாம் வீங்கி போனது வைஷ்ணவிக்கு மறுபடியும் போய் சாப்பிட மனமில்லை... காயத்ரி இருமுறை வைஷு வந்து சாப்பிட்டு போ என்று அழைக்க
இல்ல அத்தை பசிக்கல என்று இங்கிருந்து குரல் போனது
ஏதோ கோபத்துல சொன்னா, அப்படியே கிடப்பியா எனக்கு என்ன வந்தது ... சாப்பிட்டா சாப்பிடு சாப்பிடலையா போ புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் அவ்வளவு சூர்மை இருந்தா நான் ஒன்னும் பண்ண முடியாது என்று அவளுக்கு கேட்கத்தான் காயத்திரி சொல்லி விட்டுப் போனார்..
தகப்பன் தலைகீழாக நின்று இவனுக்கு கட்டிக் கொடுத்தார்.. சொத்து எல்லாம் இரண்டாவது பொண்டாட்டி பிள்ளைங்க பேர்லதான் இருக்குது இவனுக்கு கட்டி வச்சாத்தான் நீ கடைசி வரைக்கும் கண்கலங்காம இருப்ப ...நான் சொன்னா உன் நல்லதுக்கு தான் இருக்கும்... சத்தம் இல்லாம போய் மணமேடையில் உட்காரு என்று அதட்டி உருட்டி திருமணத்தையும் முடித்தாயிற்று...
எதையும் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க கதவு படீரென்று திறக்கப்படும் சத்தம் கேட்டது வைஷ்ணவி கண்ணைத் திறந்து பார்க்க, நேற்று வந்த அதே கோலத்தில் வந்து நின்றான் அவள் கணவன் ரித்விக்
குடிச்சி இருக்கீங்களா ?
ம்ம்
வெளியே போங்க இருக்கும் எரிச்சலில் இவன் வேறு என்று கத்தி விட
என்ன வெளியே போக சொல்ல நீ யாருடி ? என்று ரித்விக் அவள் சங்கை பிடிக்க போக அவன் கைகள் முழுவதும் சிவப்பாக இருந்தது ...
அச்சோ என்ன அவன் கைகளை பிடித்தவள்
சண்டைக்கு வாடி சுண்டைக்கு மகளே அதை விட்டுட்டு தொட்டு பேசாத அவளுக்கு புன்னகை வந்து விட
சண்டை போடுறது இருக்கட்டும் என்ன இது ஏன் இப்படி சிவந்து இருக்கு ?
ம்ம் உனக்காக தேயிலை தோட்டத்துல ஒரு கூலியா வேலையை பார்துட்டு வர்றேன் தெரியுமா ஒரு நிமிடம் அப்படியே அசைவு இல்லாது வைசு ரித்விக்கை பார்த்தாள்...
பின்ன ஏன் இப்படி வந்து இருக்கீங்க
பின்ன உன்ன மாதிரி ஒரு தரங்கெட்ட பொண்டாட்டியா கட்டினா தினமும் இப்படி குடிச்சிட்டு தான் வந்து நிக்க முடியும்...
நான் என்ன பண்ணுனேன்
என்ன பண்ணுனியா பண்ணாத கூத்தெல்லாம் பண்ணி இருக்க உண்மையாவே அவன காதலிக்க மட்டும் தான் செஞ்சியா இல்ல
ரித்விக் என்று அவள் கத்த
இப்படிதாண்டி எனக்கும் இருக்கும் , என் பொண்டாட்டி எனக்கு மட்டும் பத்தினியா இருக்கணும்னு தான் எல்லா புருஷனும் ஆசைப்படுவான்..
அப்போ நான் பத்தினி இல்லன்னு சொல்றீங்களா?
ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தனை கல்யாணம் கட்டனா அவளுக்கு பேரு என்னன்னு எனக்கு எப்படி தெரியும்
ச்சை இன்னொரு வார்த்தை பேசினீங்க
என்னடி பண்ணுவ என்ன பண்ணுவ ...
மனுசன்கிட்ட பேசலாம் உங்ககிட்ட ஆஆஆஆஆஆஆ என்ன பண்றீங்க விடுங்க அவளை பின்னோடு அணைத்து தூக்கி ரித்விக் படுக்கையில் போட்டவன்
உன்ன பேச விட்டா நான் ஆம்பள இல்லடி
நோ விடுங்க
உன்ன இன்னைக்கு கதற கதற என்றவன் அவள் அவள் பின்புறம் படுத்து அமுக்க
அய்யோ விடுடா நாய என்று அவனை அவள் தள்ள விட மாட்டேன்டி பேயே இவளை அவன் அமுக்க ... அவள் மார்பை மறைத்த சேலையை அவன் கைகள் இழுத்து விலக்க
ஆஆஆஆஆஆ என்று வைசு அலறி தன் கை கொண்டு மறைக்க போக அவள் பல்லாங்குழி அழகில் முகத்தை புதைத்த ரித்விக் ...
உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுடி நீ எனக்கே எனக்கு என்று அவள் இதழை கவ்வ போக
விடுங்க என்று வைஷ்ணவி ஓங்கி பிடித்து ரித்விக்கை தள்ள பெட்டை விட்டு கீழே விழுந்தவன் மண்டை நச்சென தரையில் மோத
அம்மா என் பொண்டாட்டி என்ன கொன்னுட்டாளே என்று கத்திய ரித்விக் வாயை இவள் விழுந்து மூட அவளை தன் நெஞ்சில் பிடித்து அமுக்கிய ரித்விக் உதட்டில் குறட்டை சத்தம் தான் வந்தது அவனை விட்டு விலக பார்க்க முடிய வில்லை அவன் நெஞ்சு டம்டம் என அடிக்க அவளை அமுக்கி பிடித்து வைத்திருந்த ரித்விக் இன்னொரு கைகள் அவள் தலையை தடவி விட விலக துடித்தவள் துடிப்பு அவன் தடவலில் அடங்கி போக அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து அவளும் தூங்கி விட்டாள்...
காதலில் அதிக பட்ச ஆசையே அவன், அவள் எனக்காக மட்டும் இருக்க வேண்டும் என்பது தான் அது கேள்விக்குறியாகும் போது பிணக்கு வருவது இயல்பே !!
இங்கே பிணக்குகளை உண்டாக்கி பூ முடிச்சு பொட்டு வைக்கும் அயோக்கியாவோ அந்த ஏகாந்த இரவில் தன் காமகாதலியோடு உல்லாச பயணம் செய்து கொண்டிருந்தான்
ஏற்காட்டு பனி இரவில் அந்த மலைமுகட்டில் வளைந்து வளைந்து அயோக்கியா கார் சென்று கொண்டிருந்தது... மலையின் உச்சிக்கு அவன் கார் ஏறிக் கொண்டிருந்தது ... உயரம் கூட அந்த மலையின் குளிர்ச்சி பூட்டிய காரின் உள்ளேயும் படையெடுத்தது, மெலிதாக ரொமான்டிக் சாங் வண்டி உள்ளே ஓடிக்கொண்டிருந்தது... ஆனால் அவன் கவனம் என்னவோ ரோட்டிலும் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோனிலும் தான் நாளைக்கு என்னென்ன செய்யணும் என்று இப்போதே ஒவ்வொருவருக்கும் பணியை பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்..
அதிரா வெளியே தெரிந்த ஓடும் மரங்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாலும் நாசி அவன் மணத்தையும் செவி அவன் குரலையும் மெல்லிய விரல்கள் அவன் விரல் ஹியர் போடுவது போல தீண்டுவதையும் ரசித்தது எத்தனை முன்னெச்சரிக்கை முடிவுகள் அவள் எடுத்தாலும் ஏனோ இந்த காந்த கண்கள் கொண்டவன் கண்ணில் தன்னை தொலைக்க தான் செய்கிறாள் .. அவன் உதட்டில் இருந்து வரும் சுவிங்க வாசனைக்கு இப்போது எல்லாம் உடல் கூசுகிறது... தாவணியை இழுத்து தன் தோள் வழியாக போட்டு குளிரை அடக்க மூடி இருந்தாள்
ம்ம் அப்பறம் என்று போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி அயோக்கியா டேஸ் போர்டில் போட்டான்
ஹான் அவன் புறம் திரும்ப அயோக்கியா கண்கள் எப்போதும் இல்லாத அடர் பழுப்புக்கு தாவி இருந்தது , அவன் ஒற்றை கைகள் அவள் மூடி இருந்த தாவணியை சுண்டி விட , அது வழுவி அவள் தோள் அழகை மேல் அழகை சற்று தூக்கி காட்ட தான் செய்ததது ... அவன் பார்வையில் பயம் அறியா கன்று சற்று மிரண்டு தான் பார்த்தது ..
பேசி பழகலாமே அத்தான் "
"ஏன் பேசி பேசியே பச்சை புள்ளையை ஏமாத்தவா
"யார் நீங்க பச்சை புள்ளையா, வி்ட்டு எனக்கு ரெட்டை பிள்ளை கொடுப்பீங்க போல
"நோ நோ பிள்ளைங்கன்னா எனக்கு அலர்ஜி "என்று முகத்தை சுளிக்க அந்த சுளிப்பில் கூட அவள் கவனம் ஈர்த்தான் திராட்சை நிற கண்ணழகன்... அவள் பார்வை அவன் கண்ணை நோக்கி இருக்க அவள் இடையை அவன் விரல் உரச
எ....ன்..ன அத்தான்?
வந்த வேலையை பார்க்க தொடங்க வேண்டாமாடி கரகரப்பான அவன் குரலில் காந்த சக்தி உண்டோ?! மெலியவள் நடுங்கிய பார்வை அவனுக்கு இன்னும் வெறியேற்ற
பே..சலா..மே அத்தான்
லவ்வுல பேச நிறைய இருக்கும் ...பட், லஸ்ட்ல பேச என்ன இருக்கு உடம்பும் உடம்பும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டா போதாது, அது ரெண்டும் டெம்ட் ஆனா தானா வேலை நடக்க போகுது
அது
ஸ்ஊஊஊஊஊஊ அவள் இதழ் மீது தன் நடுவிரல் வைத்து அவள் பேச்சை நிறுத்திய அயோக்கியா...
உன்கிட்ட பிடிச்சது எது தெரியுமா ?
ஏது ஊஊஊஊஊ
இந்த குட்டி தொப்பை உள்ள வயிறு என்றவன் அவள் இடையில் அழுத்த
ஸ்ஆஆஆஆ
முதல் முறை ஆணின் ஸ்பரிசம் நெளிய வைக்க ரோமக்கால்கள் அத்தனையும் எழும்பி தென்னை மரம் போல அசைந்தாட அவளை இழுத்து தன் அருகே அமர வைத்த அயோக்கியா
உனக்கு என்னோட இந்த சுவிங்க மணம் பிடிக்கும்ல
ம்ம்
வேணுமா
வேற இருக்கா அறியா பார்வை அவள் பார்க்க
வேற எதுக்குடி இதையே தின்னு என்றவன் அவள் தலையை சரித்து பிடித்து தன் நாவை கொண்டு அவள் இதழை பிளக்க டப் என்று அவள் நாவு பிளவுபட அடுத்த நொடி அயோக்கியாவின் நாவு அவள் இரட்டை இதழ் உள்ளே சகல மரியாதையோடு புகுந்து கொள்ள
ஸ்ஆஆஆஆ அவன் கை விட்டு விட்டு அவள் இடையில் செய்த மாயத்தில் அவன் இதழும் அவள் இதழும் கீச் கீச் சத்தத்தில் இணைந்து கவ்வி பாட மூச்சு திணற முத்தம் என்பார்கள் ஆனால் இது என்ன சுவாசம் தீண்டும் முத்தம் அவன் சுவாசம் அவள் மெய் வரை போய் உரச அவள் பிஞ்சு இதழை அந்த அயோக்கியனின் இதழ் சூறையாடியது... தலையை சாய்த்து அவன் கேட்க கேட்க அதிரா தானாக கொடுக்க லபெக்கென்று கவ்வி கடித்து அவன் இதழ் அவள் இதழை விட எப்போதும் நேர்கொண்ட பார்வை பார்க்கும் அவள் கண்கள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாது தலையை குனிந்து கொண்டது.... அவன் உள்ளகைகள் விரிய அதில் தன் கையை அவள் வைக்க அதை தன் கையோடு அழுத்தி கியர் மீது வைத்தவன் சாலையை பார்த்து வண்டியை மீண்டும் வந்த பாதையில் செலுத்த ...
எங்க அத்தான் போறோம்
வீட்டுக்கு
வீட்டுக்கா சற்று சப்பென்று போன குரலில் வந்தது
ம்ம் இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன் மூட் இல்லை நாளைக்கு பார்த்துக்கலாம்
ஓஓஓஓ அதற்கு மேல் அவன் பேசவே இல்லை அவன் நாவு வைத்து தள்ளிய சுவிங்கம் அவள் இதழ் உள்ளே கிடக்க இவளுக்கு உடல் எல்லாம் சூடாகி போனது ...
ஓகே குட் நைட் என்று காரை விட்டவன் விறுவிறுவென அறை நோக்கி போக இவளும் அவன் முன்னே உணர்வை கிளறி அந்தரத்தில் விட்ட அவன் பின்னே தன் அறைக்குள் நுழைய கதவை மூடிய அவள் அறையை சிவந்த கண்களோடு அயோக்கியா பார்த்து கொண்டு நின்றான் ..
ஹாஹா இதுதான் லவ்வுன்னே தெரியாம என்னை லவ் பண்றியா, எனக்கு டபுள் பெனிபிட் , உன்ன ஓட ஓட வேட்டையாடி போடல நான் அயோக்கியா இல்லைடி என்றவன் உடல் எங்கும் இறுகியது...
வேடனுக்கு மான் என்று தெரியுமா நரி என்று தெரியுமா அவனுக்கு தேவை வேட்டையாட ஒரு விலங்கு..
இந்த இன்னட்டு அழகி மீது தீராத வேட்கை வேட்டையாட துடித்தது... துள்ள துடிக்க வேட்டையாடினால் சேதம் இருபக்கமும் என வேடம் அறிவானே , அவள் அறியா உணரா காதல் எனும் ஈட்டி வைத்து சிந்தாது சிதறாது வேட்டையாடி பசி ஆற போகும் வேடன் இவன் !!