வேஷம் போடும் வேடா 15

Veda15

வேஷம் போடும் வேடா 15

15  வேஷம் போடும் வேடா !!

படுக்கையில் வந்து பொத்தென்று விழுந்தாள் அதிரா ,  அவன் காரில்  அழுத்தி பிடித்த இடை இன்னும் குறுகுறுப்பு மூட்டியது..

காமமோ காதலோ என்று லட்ச விவாதம் இதை பற்றி செய்யும் அவளுக்கே , இது எவ்வகை இன்பம் என கண்டறிய முடியாது போனது ... அதை விவாதப் பொருள் ஆக்க விரும்பாது  .. அவன் தந்த முத்தத்தின் உணர்வை கண்களை மூடி இன்னும் ஒரு முறை அதில் லயித்து  கிடந்தாள் இன்னட்டு அழகி ....  அவன் இடம் மாற்றிய சுவிங்கம் இன்னும் அவள் உதட்டில் தேனாய் இனிக்க,  தூக்கம் சண்டித்தனம் பண்ண,  இரவு முழுவதும் காலோடு கால் பின்னி ஏதேதோ சுகத்தில் முனங்கி கிடந்தாள்... 

ஒரு பெண் மீது ஆசை வருவதும் ஒரு ஆண்மீது ஆசை வருவதும் இயற்கை நியதி !!

அவ் ஆசை எப்போது வரும் எப்படி வரும் ஏன் வருகிறது என்று ஆரம்பத்திலேயே கேள்விகளை கேட்பது நல்லது,  பதில் கிடைத்து விட்டால் அப்போதே தெளிவு பிறந்து விடும்,  இவள் அந்த கேள்வியே கேட்க விரும்பவில்லை... 

ஒரு பெண்ணை வற்புறுத்தி அழைத்தால் தவறு அவளாக விரும்பி அவனிடம் வந்தால் அதில் தவறு இல்லை என்று நினைத்தானோ வேடன் காம வலை  விரித்து  கன்னி மானுக்கு காத்திருந்தான் 

அவள் உணர்வுகளை கொந்தளிக்க வைத்து அவளுக்கும் ஆசைகளை வர வைத்து கபளீகரம்  செய்வதில் தான் அவனுக்கு விருப்பம் போல,  அவளை மெலிதாக தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்த்தார் அவன் தூண்டல் துலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை அவன் முத்தத்திற்கு மொத்த உடலும் குளிர்ந்து போனது...

விடியலில் அதிரா எப்போதும் போல  குளித்து தலையை பால்கனியில் நின்று உதறி கொண்டே   கீழே நின்று உடற்பயிற்சி செய்து கொண்டு நின்ற அயோக்கியாவை  வெட்கமின்றி ரசிக்க வியர்வை ஆறாக ஓட எடைக்கல்லை தூக்கும் போது அவன் வெளிர் நிறம் சிவக்க விரும்பியது செய்யும் போது நீல நிறம் கண்ணில் மினுங்கியது... வெகு நேரம் அவனை இமைக்க மறந்து அதிரா ரசித்து பார்க்க ... 

வேலையில் கவனமாக இருந்த அயோக்கியா ஏதோ தோன்றி சட்டென அவள் அறை பால்கனி பார்க்க திண்டில் அமர்ந்து அவனை தான் பெண் மான் வேட்டையாடும் பார்வை பார்த்து கொண்டிருந்தது அவன் பார்த்ததும் தடுமாறி வெட்கம் கொள்வாள் என்று நினைப்பது வீண் அவளோ அவனுக்கு சலிக்காத வித்தகி ஆயிற்றே தன் அடர்ந்த அழகிய புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க ...

குளிச்சிட்டியா என்று அவன் இளம் சிவப்பு உதடு கேட்க பார்வை அவள் நீள கூந்தலில் இருந்து ஈரம் சொட்டி தாவணி மீது வெளிச்சம் போட்டு காட்டிய அவள் மந்தகாச அழகை வெட்ட வெளிச்சமாக அவன் வருட அவள் மூடாது பார் என காட்ட அவன் காமத்துக்கு தேவை மட்டும் அல்ல காமதேவதையும் ஆகி போனாள்.... 

குளிச்சிட்டேனே ..

ப்ச் என்னை கூப்பிட்டு இருக்கலாம்லடி ன  சேர்ந்து குளித்து இருக்கலாமே அவள்  உதட்டு அசைப்புக்கு இவன் இங்கிருந்து எடையை தூக்கிக் கொண்டு பதில் கொடுக்க ..

இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகலையே  அத்தான் வரலாமே என்று அவள் தன் சுருண்ட முடியை இன்னும் விரல் வைத்து சுருட்டி கொண்டே மோகனப்பார்வை அவனை பார்க்க... 

படுக்கையில் ஏதோ சத்தம் கேட்டு அதிரா திரும்ப அவள் படுக்கை மீது புதிய செல்போன் ஒன்று ஒளிர்ந்து கொண்டு கிடந்தது .. சட்டென திரும்பி அவனை பார்க்க

 காம காதலிக்கு  என்னோட  முதல் பரிசு காமத்தை வளர்க்க வேண்டாமா?  கண்ணால மட்டும் காமம் பேசினா போதுமா காதும் அதை உணர வேண்டாமா என்றது அவன் உதடுகள்...  உதட்டை கடித்தவள் தடுக் தடுக் என  தன் பெருத்த இடை வளைய நடந்து போய் அந்த மொபைலை எடுத்து ஆன் செய்து மறுபடியும் அதே இடத்தில் வந்து நின்று அவனை பார்க்கும் விதமாக நின்று கொண்டு போனை எடுத்து காதில் வைக்க,  ஹெட்போனை எடுத்து காதில் சொருகிய அயோக்கியா தோட்டத்து கல் பெஞ்சில் அயோக்கியா அமர்ந்தான்.... 

"ஐ லஸ்ட் யூ காலையிலேயே கனத்த குரல் அவனிடம் ... பெண் மேனி தின்னும் ஆசை இரவெல்லாம் அவனுக்கும் தூக்கம் வரவில்லை ஆடை இல்லாத அவளை தன் ஆடையாக மாற்றி வஞ்சனை செய்யும் அவள் கண்ணை பார்து கொண்டே நச் நச் என்று மோத விட்டு முக்தி பெற துடித்தது இளமை..அந்த கரிய தேகத்தில் மொத்த அழகையும் பெருக்க வைத்து கிடக்கும் அவளை ஒன்று விடாது சப்பி எடுத்து வெற்று சக்கையாக போட பேராசை... 

காதல் என்று சொல்லி இருந்தால் யோசித்து இருப்பாளோ காமம்தான்  என்று சொன்ன அவன் நேர்மையில் விழுந்தது பெண்மை ... 

மீ டூ அத்தான் அவள் பார்வை அவன் திணவெடுத்த அழகிய மார்பில் நிலைக்க

"பார்வை எல்லாம் பலமா இருக்கு... வியர்வையை டவல் கொண்டு  துடைக்க 

"அத்தான் 

ம்ம் 

"அப்படியே கடிச்சு திங்கணும் போல இருக்கு அத்தான்" வெட்கம் கெட்ட காதலர்கள் ஆகி போயினர் .

"என் உதட்டை வச்சி ஒத்தி எடுக்க தோணுது" மனதில் நினைப்பதை அப்படியே சொல்லும்  காம சுதந்திரம் கள்ள காதலுக்கு மட்டும் தான் உண்டு..  அங்கே உடல் மட்டுமே பிரதானம் எனவே தன் தேவையை தீர்த்து கொள்வதில் பச்சதாபம் இருக்காதே இவர்களும் உடலை தேடும் காதலர்கள் தானே பச்சை பேச்சில் விளைந்து நின்றனர்... 

"நான் எப்போ கொழுத்து கிடக்கிற கறியை கடிச்சு தின்ன ..

"எப்போ வேணும் ? அவள் குரலில் சற்றும் பயம் இல்லாத காம அழைப்பு அவன் கொண்டை சேவலை கொக்கரிக்க வைத்தது.. வியர்வையை துடைத்தபடி அயோக்கியா பழுப்பு கண்கள் அவளை கூர்ந்து பார்க்க .... காற்றில் தாவணி விலகி தெரியும் அவள் இடையை மறைக்க போனவள் அவன் பார்வை அங்கே போகவும் அஅப்படியே விட்டு வி்ட்டு அவனுக்கு தன்  இடையை படையல் போட ...  உணர்வை அவன் மட்டுமா சுண்டி விட்டான் பதிலுக்கு பதில் தாராளமாக அவன் ஆண்மையை சுண்டி இழுத்தாள் இன்னட்டு அழகி ...

"ஐ நீட் யூடி கரகரப்பான குரல் வர 

"ஐயம் ஆல்சோ நீட் யூ அத்தான்"  ஆசையாக அவள் குரல் பதில் சொல்ல 

"இது போதாதுடி "

"வேறென்ன வேணும் ...

"நீயும் நானும் தவிச்சு அடக்க முடியாத ஆசையில வியர்வை சிந்த சிந்த வெட்கம் கெட்டு மோகம் காமம் மட்டும் கண்ணை மறைக்க ரெண்டு பேரும் சேரணும் "

"அய்யோ நான் கூட அதான் அத்தான் நினைச்சேன், ஒரு நிமிசம் கூட பிரியாம உள்ளேயே வச்சிக்கோங்க அத்தான்...  உங்களை பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையா இருக்கு,  அவனுக்கு ஏத்த காம தேவை அவளிடமும் வர..  பழுப்பு கண்ணுக்கு அதீத வேலை வைத்தாள் காமத்தின் அரசி... 

"வெட்கமே இல்லாம பேசுறியே நான்,தப்பா நெனைச்சா "

"நினைச்சுக்கோங்க அத்தான் நாம என்ன லவ்வரா நடப்பு வழக்கு பேச .. ல்ஸ்ட் பாட்டனர்  உடம்பு தேவையை தான் பேச முடியும் .. உங்க உடம்புக்கு என்ன தேவை என் சுகத்துக்கு என்ன தேவைன்னு அதை கிரிஸ்டல் கிளியரா பேசிட்டா,  ரெண்டு பேர் தேவையும் அடங்கிடும்ல அத்தான் " 

"ம்ம் விவரம் தான்

"விவரமா இருக்கலன்னா நம்ம மூக்குல பஞ்சு வச்சி சமாதி ஆக்கிடுவாங்களே... எப்ப அடுத்து மீட் பண்ணலாம்"

"இன்னைக்கு நைட்  

"ம்ம் பட் முத்தம் மட்டும் போதாது "கண்ணை உயர்த்தினான் காமகாதலன் 

"வேறென்ன வேணும் ... 

"நைட் உங்க காதுல உதட்டை வச்சி, உங்க மடி மேல  ஏறி உட்காந்து சொல்றேன் சரியா ??என்றவள் தடித்த குரலில் அத்தனை ஆசை 

"நானும் உன் கருத்த உதட்டை கடிச்சுக்கிட்டே எனக்கு என்ன வேணும்னு சொல்றேன்...

"ம்ம் காலேஜூக்கு டைம் ஆச்சு கிளம்புறேன் 

"ம்ம் என போனை வைத்தவன் அண்ணாந்து பார்க்க அவனை உதட்டை கடித்து நாவால் உதட்டை உரசி உசுப்பி ஏற்றி முத்தம் கொடுத்து விட்டு அதிரா போக ....

ஊப்ஸ்ஊஊஊஊ  என்று உடை விட்டு துள்ள துடித்த கன்றை அடக்க ஷவர்  அடியே போய் நின்றான் ....

"என் கூட வாழ்ந்த வாழ்க்கையை எவன் கூடையும் வாழ முடியாம சாகணும்டி  கடைசி வரை தனியா கிடக்கணும் உன் முகத்தில இருக்கிற சிரிப்பு,  நிம்மதி இது எல்லாம் போய் அழுது வடியணும்  இவ மட்டும் நிம்மதியா எப்படி இருக்கலாம்  காந்துதே எல்லாரும் என்னை சுத்தி அழணும் நான் மட்டும் சிரிக்கணும் என்று சிவந்த கண்ணோடு அயோக்கியா நிற்க ...

"என்,உணர்வை துண்டி விட்டு குளிர்காய நினைக்கிறியா அத்தான்,  ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு..  உன் உணர்வை எரிமலை ஆக்கி என்கூட வாழ்ந்த வாழ்க்கையை வேற எவ கூடையும் வாழ முடியாம ஆக்கிட்டு போகல ஐயம் நாட் அதிமதுரா ... தெரியாம நடந்தா தான் அழணும், நீங்க என்ன யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுவீங்கன்னு தெரிஞ்சே தான் உங்களோட அத்தனை,தேவைக்கும் தலையாட்டுறேன் நான் ஏன் அழ போறேன் ... என்ன உடைய வைக்க அயோக்கியாவால கூட முடியாது அத்தான்  ... 

அய்யோ அம்மான்னு அழுவேன்னு பார்த்தியா  அத்தான் ,  எனக்கு ஒரு கண்ணு போனா உங்களுக்கும் ஒரு கண்ணு போயிருக்கும்...  என்று விசில் அடித்தபடி அவன் வாங்கி   தந்த போனில் பல பச்சை செல்பி தன்னை எடுத்து அனுப்பியவள் கலிஜி ஜோக்குகள் அனுப்பி விட்டு,  

"எனக்கும் வேணும் அனுப்பி வைங்க அத்தான் , ஸ்பைசி ஜாஸ்தியா மை லஸ்ட்  பாட்னர் "என்று கட்டளை போட்டுவிட ... 

குளித்து கொண்டிருந்த அவன் போன் அதிர எடுத்து பார்த்த  அவனுக்கு அங்கிருந்து வந்த மறைப்பு இல்லாத அவள் போட்டோவும் பச்சை பச்சை உரையாடலும் தானாக உடல் எங்கும் கருக்க வைக்க தன்னை அப்படியே நீர் வடிய போட்டோ எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்தவன் 

"ஸ்பைசி போதுமாடி "என்று அனுப்பி விட்டு கண்ணை மூடி அவள் அனுப்பிய போட்டோக்களில் காரமாக அவள் தந்த காட்சிகளை உடல் இறுக இடை வளைய முடியாது நிமிர வேக வேகமாக மூச்சு விட்டு கொண்டு நின்றான்... 

வேடனுக்கு ஏத்த வேட்டைக்காரி தான் அவள் 

அவன் அவள்  பெண்மை வேட்டையாடினாள்...  அவள் அவன் ஆண்மையை வேட்டையாடி போய் விடுவாள்... எதிலும் இருவரும் சளைத்தவர்கள் அல்ல ... 

அவன் எதை கொடுக்கிறானோ அதையே அவள் திருப்பி கொடுப்பாள் .. காதலோ காமமோ அவன் எதை கொடுத்தாலும் அது கண்ணாடி போல  திரும்பி வரும் .. நூற்றுக்கு நூறு சரிக்கு சரியான இணைகள் ஆனால் காமத்தில் இணைவது சரியா தவறா ??