ஞாயிறு இரவு ஏழு மணிக்கு கதை நீக்கப்படும் வேஷம் போடும் வேடா 36
Veda36

35 வேஷம் போடும் வேடா !!
டேய் அத்தான் இங்க இருக்கியா...
உயிரை எடுக்க வந்துட்டியா என் லஸ்ட் பாட்னர் எங்க அவளை வர சொல்லு...
அவளுக்கு நீங்க லஸ்ட் பார்ட்னரா வேண்டாமாம்?தல மேல கும்பிடு போட்டு ஓடிப் போயிட்டா என்று திண்டில் உட்கார்ந்து புகையை இழுத்துக் கொண்டு இருந்த அயோக்கிய பக்கத்தில் இடித்தபடி வந்து அதிரா அமர அவள் காலை ஒரு பார்வை பார்த்தான் அயோக்கியா, அதிரா அடிபட்ட காலை அவன் தொடை மீது சாவகாசமாக நீட்டிக் கொண்டவள்..
பாவம் உண்மை தெரியாம வந்து மாட்டிக்கிச்சு போல இருக்கு உண்மை தெரிஞ்சதும் ஐயோ வேண்டா சாமி அப்படின்னு தலை தெறிக்க ஓடிட்டா
என்ன உண்மை? என்று அவள் புறம் திரும்ப ... அவன் தோள் மீது கையை போட்டுக் கொண்டவள்..
கல்யாணம் முடிஞ்ச கிழட்டு பீஸ் எல்லாம் அவ பார்ட்னரா சூஸ் பண்ண மாட்டாளாம், அதோட நீங்க ஒரு முத்தி போன பீஸாம், முத்தமே மூச்சு திணறாம கொடுக்க வராதுன்னு கிண்டல் பண்றா... முத்தத்துக்கே இந்த பாடுன்னா மத்ததெல்லாம் மாங்கு மாங்குன்னு வேலை செய்யணுமே.. அதெல்லாம் யோசிக்கும்போது இவர் தேறமாட்டார்னு உண்மையை புட்டு புட்டு வைக்கிறா... அதான் உனக்கு வேண்டாம்னா போ நான் வேற யாரையாவது லஸ்ட் பார்ட்னரா அத்தானுக்கு பிடிச்சு கொடுத்துக்குறேன்னு சொல்லி அனுப்பிட்டேன்....
நீ பொறுமையா ஆளப்பார் கார் சாவியை தந்துட்டு போனாளா?
அய்யய்யோ உங்க காரை தான அவ கொண்டுட்டு போனா..
இப்ப நாம ரெண்டு பேரும் வீட்டுக்கு எப்படி போறது?
நடராஜா சர்வீஸ் தான்
நீ நடந்தே போ நான் ஏதாவது லிஃப்ட் கேட்டு போயிக்கிறேன் ...
நானும் கேட்பேன்ல லிப்ட் , எனக்கென்ன பயமா என்று அதிரா அங்கே வந்த வண்டியை லிப்ட் கேட்பதற்காக மறைக்கப் போக ... சட்டென அவள் இடையில் கை கொடுத்து தூக்கி கொண்ட அயோக்கியா ஓட ஆரம்பிக்க... அவன் இடையில் குரங்கு போல அதிரா உட்கார்ந்து கொள்ள..இரவு கடைசியாக ஊருக்குள் போகும் பேருந்து மெதுவாக உணர்ந்து கொண்டிருந்தது ... பேருந்தில் ஓடிப்போய் பின் வாசல் வழியாக ஏறினான்..
ரெண்டு ,ஃபார்க் ஸ்டாப் என்று கடைசி இருக்கையில் அவளை ஜன்னலோரம் இருக்க வைத்தான் ...
சார் சுத்தி போற பஸ் , மழை வேற வருது போய் சேர ரெண்டு மணி நேரம் ஆகும்
ஓஓஓ இட்ஸ் ஓகே என டிக்கெட்டை வாங்கி பாக்கெட் உள்ளே வைத்தவன் கையோடு அவள் கையை நுழைத்து அயோக்கியா நெஞ்சில் சுருண்டு படுத்து கொண்டவள்
செம குளிர் அத்தான் ... அதான் சூட்டுக்கு படுத்தேன் ஆஆஆவ் அவள் இடுப்பு உள்ளே அவன் விரல்கள் அழுத்தியது
எனக்கும் அதே குளிர் தான் முன் இருக்கையில் ஒரே ஒரு நபர் தான் இருந்தார் டிரைவர் அருகே கண்டக்டர் இருக்கை முழுவதும் காலியாக அவர்களை கண்டு கொள்ள ஆளே இல்லாமல் சுதந்திரமான பயணம் அவள் அவள் இடையைப் பிடித்து தன்னோடு இறுக்கி அணைத்து வைத்திருந்தான் அவளும் அவன் நெஞ்சுக்குள் முகம் புதைத்து கிடந்தாள்...
மொத்தத்துல என் லஸ்ட் பார்ட்னரை அத்து விட்டுட்ட இப்போ நிம்மதியா இருக்குமே என்று அவள் காதில் அயோக்கியா கிசுகிசுக்க
என்னமோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவளை விரட்டி விட்ட மாதிரி என்ன குறை சொல்றீங்க..
பின்ன நான் முத்துன பீஸ்னு எப்படி அவளுக்கு தெரியும் .. இல்ல மாங்கு மாங்குன்னு வேலை செய்ய மாட்டேன்னு உன்ன தவிர எவடி சொன்னா ?
டேய் அத்தான் நான் சொல்லி இருந்தேன்னா இப்படி சொல்லி இருக்க மாட்டேன், யாருடி முத்தின பீஸ் அவர் மொத்த பாரத்தையும் போட்டு மேலே படுத்து நச் நச்னு மோதும் போது கண்ணு சொக்கும் விடியல் வரைக்கும் பாரபட்சம் இல்லாம இடுப்பு உடைக்க அவருக்கு தெரியும் .. ஈடு கொடுக்கத்தான் எனக்கு வலு வேணும் ... அவர் ஒவ்வொரு அசைவுக்கும் புதுப்புது இசை இடுப்புல உண்டாகும்... ஒவ்வொரு நாளும் புதுப்புது தேடல் , சலிப்பே இல்லாத காமம் , அதை முடிவே இல்லாம கொடுக்கிற ஒருத்தர் கிடைக்கிறது எல்லாம் அபூர்வன்னு உங்கள பத்தி ஆஹா ஓஹோன்னு சொல்லி இருப்பேன்... ஏன்னா எனக்கு தானே தெரியும் நீங்க எப்படி எல்லாம் வேலை பார்ப்பீங்கன்னு என்றவளும் அவன் காதில் கிசு கிசுக்க அப்பப்பா ஆலமரம் ஒன்று விழுதுகள் முளைத்து ஆட ஆரம்பித்தது...
சரி சொல்லுங்க உங்களுக்கு எப்படி அடுத்த லஸ்ட் பாட்னர் வேணும் அதுப்படி தேடி உங்களை நித்யானந்தமா வச்சிக்கிறது என் பொறுப்பு ..
எனக்கு மோகம் வந்தா ஆசை வந்தா சிணுங்கி வெக்கப்பட்டு உதடு கடிச்சு உரசி எல்லாம் உற்சாகம் தர வேண்டாம்... காலால நெஞ்சில மிதிச்சு தள்ளி என் மேலே ஏறி உட்கார்ந்து பிசாசு போல கடிச்சு திங்கிற காட்டேரி வேணும்.... ரத்தத்தை உதடு வழியா உறிஞ்சு எடுக்கிற காமமோகினி வேணும்... விடியிற வரை என் உச்சி முடியை பிடிச்சு ஆட்டி ஒய்யாரமா குதிக்கிற பேய் வேணும், பிச்சு பிச்சு திங்கிற பிசாசு வேணும்... நான் கண்ணு சொக்கிற வர துருத்தி கொடுக்கிற ராட்சசி வேணும், பின்னாடி இருந்து மோத தூக்கிக் கொடுக்கிற யட்சி வேணும்... மொத்தத்துல என் ஆசையை நான் சொல்லாமலே தணிக்கிற பார்ட்னர் வேணும்... என்று கண்கள் சிவந்து போய் அவளை பார்த்துக் கொண்டே சொல்ல சொல்ல இவளுக்கு இப்போதே இளமை தேகத்தில் இனிக்கும் தேன் ஊற ஆரம்பித்தது ...
உற்சாகமாய் அவன் குடிக்க அதை தூக்கிக் கொடுத்தாள் என்ன?
அய்யய்யோ பொதுவுடமை இது , இங்கே இடைவெளி காக்க வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனை மட்டும் தான் இருவரையும் இடைவெளி விட்டு அமர வைத்தது... இல்லை அவள் பிசாசாய் மாறி இருப்பாள் , இவன் ரத்தக்காட்டேரியாய் மாறி இருப்பான் . உதடு வழியே காதலை உறிந்து நாவு வழியாக ஆசையை சொட்டு விடாமல் குடித்திருக்க மாட்டார்கள்.. அவள் பார்வையும் சலிக்காது அவன் பார்வையை கொக்கி போட்டு இழுத்தது...
திறந்திருந்த ஜன்னல் வழியா மழைநீர் உள்ளே விழ
"ஸ்ஊஊ குளிருது அத்தான்" என்று அவள் நடுங்க ஜன்னலை மூடப்பார்த்தான், முடியவில்லை வெள்ளையர் போன போது உள்ள பேருந்தோ இதில் மட்டும் தான் ஜன்னலாவது இருந்தது ...
"ப்ச் சலித்த அயோக்கியா அவளை தூக்கி இந்த பக்கம் வைத்துவிட்டு அவன் ஜன்னலோரம் அமர சாரல் அவள் மீது படாது முதுகை வைத்து இடைவெளி மறைக்க .. நீ இதை எல்லாம் செய் என்று இருவரும் கேட்பதில்லை உனக்கு இப்ப இது தேவை என்பதை அறிந்து செய்யும் இணைகள் வாய்ப்பது வரம் தானோ??
சாரல் நீர் அவன் முகம் எங்கும் வடிய அவள் இமை முடாது அவனை பார்த்தபடி உதட்டை அசைக்க
"பச்சையாவா
ம்ம் எதுவும் இல்லாம பச்சையா வேணும் அத்தான் ..அவன் ஏதோ உதட்டை அசைக்க அவள் கண் சொக்கி
உன் நாசி மோத முள் மலர் கொடுத்து அமுது சுரக்க வைத்து உன் நாவை நிறைக்க நானும் தயார் என்று அவள் பதில் கூற .. அவள் நீட்டி கொடுத்த ஐவிரலை அவன் ஐவிரல் ஆசையில் நெறித்தது, குளிரை விரட்டியது அந்த தாபப் பார்வைகள் ... காம யட்சி போல அவள் மாற ஆசை கொள்ள மோகலோகத்தின் மன்மதனாக அவன் மாற அவா கொண்டான்...
"சார் ஸ்டாப் வந்திடுச்சு" என்றதும் நல்லிரவு வேளை அவர்கள் இருவரும் அந்த அடந்த மேட்டில் ஏறினர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் .. அதில் தனித்து தெரிந்த வீட்டை அவள் ஆர்வமாக பார்த்தாள்..
பின்னே நூறு கலர் அடித்து ஒரு வீடு ... அதுவும் எல்லாம் உன்ன பார் என்ன பார் கலர்.. அவன் காமக்காதலி ராமராஜன் ஃபேன் .. பஞ்சுமிட்டாய் கலர் , வாட்டர் கிரின் கலர் புதுவிதமான நிறம் எல்லாம் மிக பிடிக்கும் எனவே கலந்து கட்டி வீடு.. எல்லா பெண்ணும் மலர் தோட்டம் உள்ளே வீடு கட்ட ஆசை படுவாள் அவன் அழகி தின்னி பண்டாரமே முழுக்க கொக்கோ பழ மரங்கள், லிட்சி, ரம்புட்டான், நாவல் என விதவிதமான மரங்களின் தொகுப்பு பல வருடமாக பக்குவபடுத்தியது என்று காய்த்து தொங்கும் பழங்களை பார்த்தால் தெரிந்தது
"அய்யோ அய்யோ எதை திங்க எதை விடன்னு தெரிலேயே , அதிரா அவன் கையை விட்டுவிட்டு தவ்வி தவ்வி பழம் பறித்து குரங்காக வாயில் ஒதுக்கும் அவளை மரத்தில் கைகள் கட்டி கொண்டு அயோக்கியா பார்தபடி நின்றான்
"ப்ச் தூக்கம் வருதுடி
"எனக்கு தீனி தான் முக்கியம் நான் தூங்க வரல ராத்திரி முழுக்க உட்கார்ந்து திங்க போறேன் ...
"பொறுமையா தின்னுட்டு வந்து தூங்கு எனக்கு தூக்கம் வருது "என்று அயோக்கியா எரிச்சலாக அவளை பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்..
"என்னவோ பெருசா பச்சை பச்சையா தாரேன் நீயும் பச்சை பச்சையா தான்னு , வாய் கிழிய சொன்னா சோத்தை பார்த்ததும் சோத்து பக்கம் போயிடுது.. பேசாம இவளை கழட்டி விட்டுட்டு இன்னொரு லஸ்ட் பார்ட்னர் தயார் பண்ணுனாதான் சரியா வரும்னு நினைக்கிறேன் "என்றவன் முகத்தில் வந்து அதிரா மொத்த ஆடையும் விழ..
தெரியும் அடுத்த பத்தாவது நிமிடம் இது நடக்கும் என்று புளுபுளுத்துக் கொண்டு வந்தாலும் அவன் கைகள் என்னவோ அவன் ஆடை ஒவ்வொன்றையாக கழட்டிக் கொண்டுதான் வந்திருந்தது ...
"ப்ச் என்ன ? அவன் திரும்பிப் பார்க்க அந்த குளிர் இரவில் குட்டித் தொப்பையோடு உடலில் ஒற்றையாட இல்லாமல் நிலவு வெளிச்சத்தில் அவன் காமக்காதலி குவிந்து கிடந்த பழங்கள் மீது ஒய்யாரமாய் ஒற்றைக்கால் உயர்த்தி அமர்ந்து அவனை வா என்று அழைக்க..
போடி நீ வா நீ சொன்னதும் வந்து மேல படுக்கணுமா, அப்படியெல்லாம் வர முடியாதுடி என்று அவன் திரும்ப போக அவன் நெஞ்சில் ஒரு மிதி விழுந்தது..
"ஆவ்ச்
"சொல்லிட்டே இருக்கேன் வாடா அத்தான்" அவள் மிதித்த மிதியில் அயோக்கியா போய் பழங்களுக்கு நடுவே விழ.. அவன் உச்சி முடியை பிடித்து இழுத்து ஆட்டியவள்
"நான் கூப்பிட்டா வர மாட்டீங்க
"வர முடியாதுடி என்றவன் கைகள் அவள் பின்னலை பிடித்து வலிக்க இறுக்க..
"நீங்களா நானான்னு பார்த்துடுவோமா?
"பார்த்துடுவோம்டி" என்றவன் தன் முகத்தை மறைத்த அவள் அரை மதியில் மூச்சு முட்டினான்.. மகரந்த வாசத்தில் கண்கள் தள்ளாடியது... அவளோ அவன் நாசி நடு மையத்தில் தீண்ட இதழ் கடித்து அவனை சிவந்த கண்களோடு பார்க்க ... அவன் கண்ணும் அல்லவா ஆந்தையின் நிறத்திற்கு ஒத்ததாய் மாறி இருந்தது ..
இரவில் வேட்டையாடும் ஆந்தையோ இவர்கள் அவன் கூர்நாசி அங்கும் எங்கும் நகர்ந்து அவளுக்கு முந்தரி தோட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பிக்க...
"ஸ்ஊஊஊ அத்தான் கையை கொடு "என்று அயோக்கியாவின் கைகளை தூக்கி ரெண்டாக பிரிந்து கிடந்த மேகம் இரண்டையும் கொடுத்து வன்மையாய் அமுதம் கடைய சொல்ல...
என்னடி கையில அடங்கல" அவன் உதடு உலந்த முந்திரி தேடி கொண்டே குறை படிக்க
"நீதான் அதை இப்படி ஆக்கிட்ட "அவன் விரல்கள் பத்தும் அவள் மொத்த அழகை அமுதம் பிசைய... இவளோ பார் கடலில் தத்தளிக்கும் படகாக அவன் உதட்டின் மீது ஊஞ்சலாட... அவன் நாவால் இடம் கண்டுபிடித்து காம காதலியின் கள் ஊறும் கனியை கடித்துக்கொள்ள
"ம்ம் அத்தான் பெர்பெக்ட் "என்று அதிரா சுகத்தில் கத்த அவள் கத்தும் குரல் மரங்களை உலுக்கியதோ கனிகளை அவர்கள் இருவர் மீதும் விழ வைத்தது..
உடல் முழுவதும் கனிச்சாறு அவன் உதட்டிலோ பெண்மையின் ரசம் பதிலுக்கு பதில் கொடுக்காமல் அவர்கள் காமம் என்றாவது முடிவடைந்து இருக்கிறதா ?
அவன் செய்வதை தடை செய்யாமல் அவளே கடிகாரமுள்ளாக இடை சுற்றி அவன் இடை நோக்கி வந்து அவள் வாசத்தில் துளிர்த்து நின்ற நாணலை விரலை வைத்து மீட்டி நாவில் பொட்டு வைத்து க
கவ்வி சுவைக்க
ஆவ்ச் ஊஊஊஊஊஊஊ" துள்ளி அடங்கினான் காமக்காதலன்..
பச்சையாக மோதும் முதல் மோதலில் அவள் சுகத்தில் அனத்த அவள் உதட்டின் மீது காது வைத்தவன் காதை கடித்தவள்
போதலடா அத்தான் "
இப்போ "
ம்ஹூம் இன்னும் அவளே வன்மை அசைவு கேட்டு வாங்க
எனக்கு என்ன வந்துச்சு கண்ணு சொக்கு "என்று அவள் நீள பின்னலை சுருட்டி வைத்து முதுகில் வியர்வை விழ துள்ள வைத்த அவனை ஆசையாக அவள் திரும்பி பார்க்க ... கண் எல்லாம் பழுப்பாக முகம் எங்கும் மோகத்தில் வெளுக்க, அவள் கருத்த உதட்டை வந்து கவ்வி கொண்ட அவனுக்கு உதட்டை குவித்து கொடுத்த படி , வழுவிய தன் பெருத்த இடையை எந்தி எந்தி கொடுக்க அவன் நேசத்துளியை , அவள் பெட்டகம் உள்ளே சேர்த்து வைத்து கொண்டாள்....
அவர்களிடம் பல வேஷம் உண்டு , ஆனால் கொண்ட நேசத்தில் ஒருநாளும் வேஷம் கலக்காது...
இன்று ஞாயிறு இரவு ஏழு மணிக்கு கதை நீக்கப்பட்டு விடும்